Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஷாங்காயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் காயம் சீனாவின் ஷாங்காயில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலையத்தில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதாகவும், அதில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இருந்த சோதனை சாளரம் அருகே நாட்டு வெடிகுண்டு போல் தோன்றும் ஒன்று வெடித்ததாக, சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது. இந்த வெடிகுண்டு ஏன் வெடித்தது, யாரால் வெடிக்க வைக்கப்பட்டது போன்ற விபரங்கள் எதுவும் தெரிவியல்லை. 2013ல், பெய்ஜிங் விமான நிலையத்தில், சக்கர நாற்காலியில் இருந்த நபர் ஒருவர், தனது தனிப்பட்ட குறைகளை முன்னிலைப…

  2. பிரிட்டனின் பவுண்ட் வீழ்ச்சி அடைகிறது; ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு குறித்த சஞ்சலங்கள் ------------------------------------------------------------------------------- இந்த மாதத்தின் இறுதியில் நடைபெறவுள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறலாம் என்ற நிஜ சாத்தியக்கூறுகளை நிதி சந்தைகள் கருத்தில் கொண்டுள்ளதால், பிரிட்டனின் நாணயமான பவுண்ட், அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய யென்னுக்கு எதிராக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தை கொண்ட மக்களின் சதவீதம் கடந்த வாரத்தில் மட்டும் 80 லிருந்து 69 ஆக குறைந்திருப்பதாக பெட்ஃபேர் என்ற புக்மேக்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல மு…

  3. கலிபோர்னியாவில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கன ரக ஆயுதங்களுடன் கைது லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் ஒரு பாலுறவுக்காரர்களின் பேரணியில் பங்கு கொள்ள திட்டமிட்டிருந்ததாகத் தெரிவித்த, கன ரக ஆயுதங்களை வைத்திருந்த நபரை கலிபோர்னியப் போலிஸார் கைது செய்துள்ளனர். அந்த பேரணியில் தீங்கு விளைவிக்கப்போகும் தனது நோக்கை அந்நபர் வெளிப்படுத்தியதாக முன்னதாக வெளிவந்த கருத்துக்களை போலிஸார் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்தியானாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹொவெல் என்னும் அந்நபர் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என போலிஸார் தெரிவித்துள்ளனர். அவனிடம் மூன்று தாக்குதல் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் நச்சுப்புகை முகம…

  4. பிரித்தானிய அரசியின் பிறந்த தின அணிவகுப்பில் மயங்கி வீழ்ந்த படை வீரர் பிரித்­தா­னிய அரசி 2 ஆம் எலி­ஸ­ பெத்தின் பிறந்த தினக் கொண்­டாட்­டங்­களை முன்­னிட்டு கடந்த சனிக்­கி­ழமை லண்­டனில் நடை­பெற்ற படை­யி­னரின் அணி­வ­குப்­பின்­போது சிப்பாய் ஒருவர் மயங்கி வீழ்ந்தார். பிரித்­தா­னிய அரண்­ம­னை­களை பாது­காப்­ப­தற்­காக “குயின்ஸ்கார்ட்” எனும் படை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். சிவப்பு ஆடையும் பாரிய கறுப்புத் தொப்­பியும் அணிந்த இப்­ப­டை­யி­னர் உல்­லாசப் பய­ணி­க­ளையும் வெகு­வாக கவர்ந்­த­வர்கள். இந்­நி­லையில், 2 ஆம் எலி­ஸபெத் அர­சியின் பிறந்த தினத்தை முன்­னிட்டு லண்­டனி…

  5. துருக்கி வம்சாவளி ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு துருக்கிய வம்சாவளியை சேர்ந்த 11 ஜெர்மானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஆர்மேனியர்கள் இனப்படுகொலை பற்றிய தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் துருக்கிய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் முதல் உலகப் போரின்போது பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என பிரகடனப்படுத்தும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்ததற்காக இவர்கள் அச்சுறுத்தல்களை பெற்ற பின்னர் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. “எங்கிருந்தாலும் உன்னை கண்டறிவோம்” அல்லது “உன்னுடைய ஜெர்மானிய நண்பர்கள் …

  6. அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக கருதப்படும் டொனால்ட் டிரம்ப் பிட்ஸ்பெர்க்கில் நடைப்பெற்று பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது அவர், “தவறு செய்வதில் சீனா மிகப்பெரிய மற்றும் சிறந்த நாடு. மெக்சிகோ சீனாவின் சிறிய வடிவம். சீனா அதன் பொருட்களை அமெரிக்காவில் கொட்டி குவிக்கிறது. அறிவுசார் சொத்து திருட்டில் ஈடுபடுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் மீது மிகப்பெரிய வரிகளை திணிக்கிறது. சீனா திருந்தாவிட்டால் அவர்கள் மீது வரிகள் விதிக்கப்படும். அவர்கள் நம் மீது கடுமையாக வரி விதிக்கிறார்கள். நாம் ஒன்றும் செய்வது இல்லை. நவம்பர் மாதத்தில் நீங்கள் ஆதரவளித்தால் (வாக்களித்தால்) நாம் நிறைய வேடிக்கைகளை அனுபவிக்கலாம். சீனாவுக்கு ஒபாமா மீது மர…

  7. யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் பிரான்சின் மார்செய் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ரஷியாவுக்கு இடையிலான யூரோ 2016 கால்பந்து போட்டி ஆட்டத்தின் முன்னரும் பின்னரும் வன்முறைகள் நடைபெற்றுள்ளன. பிரான்ஸ் காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தன்னீரை பீச்சியடித்தும் சண்டையிட்டோரை கலைத்தனர் ஐரோப்பிய கால்பந்து விளையாட்டின் நிர்வாக அமைப்பான யுஇஃபா, கடுமையாக காயமடைந்த இருவர் உட்பட குறைந்தது முப்பது பேரை காயமடைய செய்துள்ள, இந்த வன்முறைகள் தொடர்பாக புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது. 30 பேரை காயமடைய செய்த இந்த வன்முறை தொடர்பாக யுஇஃபா புலனாய்வு ஒன்றை தொடங்கியுள்ளது கால்பந்து போட்டி ஆட்டம் தொடங்குவ…

    • 2 replies
    • 646 views
  8. துபாயில் மணிக்கு 300கி.மீ வேகத்தில் பறந்த கார்களை பறிமுதல் செய்த போலிஸார் துபாயில், ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலிஸ் தலைமை அதிகாரி கமிஸ் அல் முசைநா, சில வாகன ஓட்டிகள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் வாகனங்களின் எண் பட்டைகளை வேண்டுமென்றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார். துபாய் போலிஸ் அதிகாரிகளின் வாகனங்களில் ஆடம்பர விளையாட்டு கார்களான லம்போகினி, போர்ஷே, மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகியவையும் அடங்கும். இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின் கார்களை துரத்திப் பிடித்தனர். …

  9. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - கேமரன் இந்த மாதத்தின் கடைசியில் நடைபெறும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட வாக்களித்தால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கிவிடும் என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் பிரிட்டனின் பொருளாதாரம் சுருங்கும் - டேவிட் கேமரன் சுகாதாரம், ஓய்வூதியம் போன்வற்றில் செலவிடும் தொகை இதனால் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை தற்போதைய நிலையை சரியென காட்டுகின்ற, ஓய்வூதியம் பெறுவோரை பயமுறுத்தும், திகிலூட்டும் கடைசி முயற்சி என்று பிரிட்டன் ஐ…

  10. நாடு முழுக்க நடந்து வரும் சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற குடிமக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர தனது அரசு எந்த விதமான நடவடிக்கைளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். வங்கதேச போலீசார் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்த்து நடத்திய ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையின் தொடர்ச்சியாக பிரதமரிடம் இருந்து இந்தக் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழன் நள்ளிரவின் போது தொடங்கப்பட்ட இந்த அதிரடி சோதனையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் சமீபத்திய எண்ணிக்கையில் சாதாரண குற்றவாளிகளும் இடம் பெற்றிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெர…

    • 0 replies
    • 206 views
  11. பங்களாதேஷில் இந்து ஆசிரமமொன்றைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்நாட்டில் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிந்திய தாக்குதல் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீ ஸ்ரீ தாகுர் அனுகுல்சந்திர ஆசிரமத்தைச் சேர்ந்த நிரஞ்சன் பண்டே (62 வயது) என்ற மேற்படி பணியாளர் காலை நேர நடைப் பயிற்சிக்குச் சென்ற போது தாக்குதல்தாரிகளால் இலக்குவைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோயின் பொருட்டு மருத்துவர்களின் ஆலோசனைப் பிரகாரம் தினசரி நடைப் பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை சூழ்ந்து கொண்ட தாக்குதல்தாரிகள் குழுவொன்…

    • 0 replies
    • 366 views
  12. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால், ஐரோப்பா ஒன்றியம் உடைய வாய்ப்பாக அமைந்துவிடும் என சுவீடனின் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மார்கட் வால்ஸ்ட்ராம், பிரிட்டன் வெளியேறினால் இது மற்ற நாடுகளிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த தூண்டுதலாக அமையும் என கூறியுள்ளார். பிபிசி பேட்டியில் ஒன்றில் பேசிய வால்ஸ்ட்ராம், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி வந்தாலும் அதன் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும் என்றார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகள் தங்கள் உறுப்பின…

  13. இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்றான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா கப்பலை பழுது பார்க்கும் பணி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் நடைப்பெற்று வந்தது. இதற்கான பணியில் கடற்படை வீரர்களும், வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட பணியாளர்களும் ஈடுபட்டு வந்தனர். கப்பலின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை இருந்து வாயு கசிவு தொடர்பான பணியில் ஈடுப்பட்டு இருந்த ஊழியர்கள் ராகேஸ் குமார், மாலுமி மோகன்தாஸ் கோலம்ப்கர் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானதாக இந்திய கப்பல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சமபவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடற்படை …

  14. கண்ணீர் புகை குண்டுகளை வீசி கால்பந்து ஆதரவாளர்களை தடுத்த பிரான்ஸ் போலீசார் தெற்கு பிரான்ஸ் நகரமான மார்செயில் நூற்றுக்கணக்கான மேற்பட்ட இங்கிலாந்து கால்பந்து ஆதரவாளர்களை கலவர தடுப்பு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி பின்னுக்கு தள்ளினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக பழைய துறைமுகத்தைச் சுற்றிலும் உள்ள உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளைச் சுற்றிலும் நடந்த வன்முறையின் போது காலி பீயர் பாட்டில்கள் போலீசார் மீது வீசப்பட்டன. ரஷ்யா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடக்கவுள்ள 'யூரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டிகளின் முதல் போட்டி நடக்கவுள்ள நிலையில் இரண்டு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நகரத்திற்குள் வந்து குவியும் நிலையில்,…

  15. பறக்கும் வெடிகுண்டுகள் மூலம் யூரோ கால்பந்து தொடரில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய கால்பந்து தொடர் நாளை தொடங்கு ஜூலை 10 வரை நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தொடரின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளின் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்தநிலையில், யூரோ கால்பந்து தொடரின்போது பறக்கும் சிறிய விமானங்களான ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகள் மற்றும் கீழேவிழுந்தவுடன் வெடிக்கும் ரசாயன பொருட்கள் மூலமும் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள்…

  16. ப்ளோரிடாவில் அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிரிஸ்டினா கிரிம்மி, தி வாய்ஸ் என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்துவிட்டு தன்னுடைய ரசிகார்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்த போது தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட காயங்களால் மருத்துவமனையில் கிரிம்மி உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்டவரை கிரிம்மியின் சகோதரர் தடுத்த போது, அந்த நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். http://www.bbc.com/tam…

  17. முகமது அலியின் இறுதி பயணத்தின் புகைப்பட தொகுப்பு முகமது அலியின் உடலுக்கு கென்டக்கியில் இஸ்லாமிய இஸ்லாமிய முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றன அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துக் கொண்ட முகமது அலியின் மனைவி லூனி அலி முகமது அலியை கொளரவிக்கும் விதமாக, தற்காலிகமாக உருவாக்கப்பட்ட முகமது அலி பாதை முகமது அலிக்கு அஞ்சலி செலுத்த வீட்டிற்கு வெளியே காத்திருக்கும் பொதுமக்கள் முகமது அலியின் உடல் சிறு வயதில் அவர் வாழ்ந்த வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது அந்த ஊர்வலத்தில், முகமது அலி குடும்பத்தாருடன் கலந்துக் கொண்ட வில் ஸ்ம…

  18. துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusogluஇலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் வாரத்தில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார். சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை வலுப்டுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamiln…

    • 0 replies
    • 318 views
  19. முடிசூடா மன்னன் முகமது அலியின் ‘ஜனாசா’ இன்று குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழந்த முகமது அலியின் இறுதிச் சடங்கான ‘ஜனாசா’ தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ´தி கிரேட்டஸ்ட்´ என்ற தனி அடையாளத்துடன் திகழ்ந்த உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகமது அலி(74) சுவாசம்சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் கடந்தவாரம் காலமானார். காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்ற இயற்பெயரை கொண்ட முகமது அலி(74) தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழந்தவராவார். 61 குத்துச்சண்டை களங்களை கண்ட அலி, வரிசையாக மூன்றுமுறை உலக சாம்பியன் பட்டங்களை பெற்றதுடன், 56 வெ…

    • 1 reply
    • 466 views
  20. பாலியல் தொழிலில் ஈடுபடும் குடியேறிகள் பதின்ம வயதினர் உள்பட இளம் வயது குடியேறிகள் கிரேக்கத்தின் தலைநகரான அதென்ஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பிபிசியின் ஒரு புலனாய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலோர் ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கு செல்ல முனைப்போடு உள்ளனர். ஆனால், புதிய எல்லை விதிமுறைகள் பணம் சம்பாதிக்க சட்டபூர்வ வழிமுறைகள் இல்லாமல் அவர்களை தவிக்கவிட்டுள்ளது. 5 அல்லது 10 அமெரிக்க டாலர்களுக்காக வயதில் மூத்த மனிதரோடு பாலுறவு கொள்கின்ற அவலத்தை பற்றி அஸாத் என்ற 25 வயது இரானிய மனிதர் பேசினார். மத்திய அதென்ஸ் பூங்காவில் வாடிக்கையாளருக்காக பதின்ம வயதினர் காத்திருப்பதை பிபிசியால் காண முடிந்தது. பதினைந்து வயது இளமையான பையன்கள் கூட தங்களை விற்கிற…

  21. இன்றைய நிகழ்ச்சியில் பிரான்ஸில் இன்று (10-06-2016) துவங்கும் யூரோ 2016 கால்பந்தாட்டப் போட்டிகளை ஒட்டி ஒட்டுமொத்த நாடும் அதிகபட்ச உஷார் நிலையில்; ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். நிர்பந்தத்தால் இரானை விட்டு வெளியேறிய ஒருபாலுறவு முல்லா; ஒருபாலுறவாளர்களுக்கு திருமணம் செய்து வைத்ததால் வெளிநாட்டில் அகதியாக இருக்கும் இரானிய மதத்தலைவரை சந்தித்தது பிபிசி. பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் தொண்ணூறாவது பிறந்தநாளின் அதிகாரப்பூர்வ கொண்டாட்டங்கள் இன்று துவங்கின; அரசிக்கு எப்படி ஆண்டுக்கு இரண்டு பிறந்த நாட்கள்? ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.

  22. கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் உலகில் உள்ள ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கோடீஸ்வரரும், கொடையாளருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், கோழிகள் நாளடைவில் தொடர்ந்து பெருகும் போது, அது நல்ல முதலீடாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீத…

  23. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் ஹிலாரி கிளிண்டனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். …

  24. புனித ரமலான் நோன்பு கொண்டாட இஸ்லாம் மக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஒரு பகுதியில் உகர்ஸ் இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு துறை அதிகாரிகளுக்கு சீன அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ரமலான் நோன்பு இருக்கக் கூடாது என்றும், விருந்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இஸ்லாம் மக்கள் புனித ரமலான் நோன்பு தருணங்களில் வியாபாரம் பார்ப்பதும், கடை விடுமுறை அளிப்பதும் அவர்களது விருப்பம் என தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் உள்ள இல்ஸாம் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். http://tamil.webdunia.com/article/worl…

  25. மோடியின் கார் சாரதியான மெக்சிகோ அதிபர் ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இறுதியாக, மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு மோடியை இரவு விருந்திற்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர், தானே காரை ஓட்டிச் சென்று ஆச்சரியப் படுத்தியுள்ளார். பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கட்டார், சுவிஸ்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ என ஐந்து நாடுகள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.