உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26894 topics in this forum
-
ஜெர்மனி அரசின் ஓய்வூதியத்தை பெறும் பெல்ஜிய நாஜிக்கள்: அமைச்சர் கோபம் 2,500க்கும் மேற்பட்ட முன்னாள் பெல்ஜிய நாஜிக்கள் இன்னும் ஜெர்மனி அரசின் ஓய்வூதியத்தைப் பெற்று வருவது குறித்து பெல்ஜிய அமைச்சர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஓய்வூதியங்களை நிறுத்தக் கோரி நாஜிக்களின் கொடுமைகளிலிருந்து தப்பிய பெல்ஜியக் குடிமக்கள் , இந்த ஓய்வூதியங்கள் தரப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று கோரியதன் பின்னுள்ள கோபத்தை அமைச்சர் டேனியல் பெக்யூலெயின் பகிர்ந்துகொள்வதாக அவருக்காகப் பேசிய ஒரு அதிகாரி பிபிசியிடம் கூறினார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள "Memorial Group" என்ற அழுத்தம் தரும் குழுவின் தலைவர், இந்த விவகாரத்தில் பெல்ஜியத்தால் எவ்வித பொருத்தமான தகவல…
-
- 0 replies
- 327 views
-
-
மாற்று முகாம்களைச் சேர்ந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்கள் இணைகின்றனர்- ஐரோப்பா விவகாரத்தில் பிரிட்டனின் கன்செர்வேட்டிவ் மற்றும் தொழிற்கட்சியை சேர்ந்த இரண்டு முன்னாள் பிரதமர்கள், பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு வெளியேறினால் பிரிட்டனின் எதிர்காலம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என்பதை எச்சரிக்க, கூட்டாக இணைந்துள்ளனர். வட அயர்லாந்தில் இன்று ஆற்றவுள்ள் உரையில், ஜான் மேஜர் மற்றும் டோனி ப்ளேர் ஆகிய இரண்டு முன்னாள் பிரதமர்களும் , பிரிட்டன் ஐரோப்பாவை விட்டு வெளியேறினால் வட அயர்லாந்தில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என்றும் ஸ்காட்லாந்து பிரிந்து போகும் சாத்தியக்கூறு அதிகரிக்கும் என்று தங்கள் வாதத்தை முன்வைக்க உள்ளனர். இரண்டு முக்கிய தலைவர்களும் வட அயர்லாந்தின் ச…
-
- 0 replies
- 366 views
-
-
மோடியின் கார் சாரதியான மெக்சிகோ அதிபர் ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் மோடி இறுதியாக, மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.அங்கு மோடியை இரவு விருந்திற்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர், தானே காரை ஓட்டிச் சென்று ஆச்சரியப் படுத்தியுள்ளார். பிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கட்டார், சுவிஸ்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ என ஐந்து நாடுகள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பின…
-
- 1 reply
- 386 views
-
-
கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் உலகில் உள்ள ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கோடீஸ்வரரும், கொடையாளருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், கோழிகள் நாளடைவில் தொடர்ந்து பெருகும் போது, அது நல்ல முதலீடாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீத…
-
- 11 replies
- 985 views
-
-
எகிப்து எயார் விமானத்தில் குண்டுப் புரளி : உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம் எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்துஎயார் விமானமொன்று குண்டுப் புரளி காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 118 பயணிகளுடனும் 17 விமான ஊழியர்களுடனும் பயணித்த எயார்பஸ் ஏ330-220 விமானமே இவ்வாறு உர்கென்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த விமானத்தில் குண்டு எதுவும் இருக்கிறதா என தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து க…
-
- 0 replies
- 269 views
-
-
பிரான்ஸில் துவங்கவுள்ள யூரோ 2016 போட்டிகள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் வரும் வெள்ளிக்கிழமையன்று துவங்கவுள்ள ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக, பிரான்ஸில் உள்ள லியோன் நகரத்தில், தீவிரவாத எதிர்ப்பு சோதனை பயிற்சியொன்றை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் கடந்த இரவில் மேற்கொண்டன. பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்) ஒரு தற்கொலைப் படை குண்டுதாரி மற்றும் பல துப்பாக்கித் தாக்குதல்கள் ஆகியவை உள்ளடக்கிய ஒரு உருவகப்படுத்தப்பட்ட தீவிரவாத சம்பவத்தை சமாளிக்க நூற்றுக்கணக்கான போலீசார், அவசர உதவி சேவைகள் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோர் பாதுகாப்பு சோதனை ஒத்திகை மேற்கொண்டனர். 51 போட்டிகளைக் கொண்…
-
- 0 replies
- 249 views
-
-
-
- 1 reply
- 454 views
-
-
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=159159&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 426 views
-
-
கோவா, இந்தியாவில் நைஜீரியர்கள் நுழைய மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் என்று கோவா முன்னாள் முதல்-மந்திரி ரவிநாயக் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாள்ர்களிடம் கூறியதாவது: நைஜீரியர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் நைஜீரியவர்களால் பிரசனைகள் ஏற்படுகின்றது. பெங்களூரில் கூட ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கும் நைஜீரியகாரர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லா இடங்களிலும் பிரச்சனையை மேற்கொள்கின்றனர்.கோவாவில் மாணவர்கள் மீது சில நைஜீரியாக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். http:…
-
- 6 replies
- 483 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - போர் முற்றுகையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் அகப்பட்டுள்ள மக்களின் அவதிகளை காண்பிக்கும் புதிய படங்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன. - கலாச்சார இடைவெளிகளை களையும் முயற்சியாக மேற்குலக மனித உறவுகள் குறித்து நோர்வேயில் ஆண் குடியேறிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. - ஆளில்லா விமானங்கள்தான் எதிர்காலம் என்கிறார்கள். ஆனால், ட்ரோன்களுக்கு வரும் ஒழுங்குவிதிகள் அவற்றின் வளர்ச்சியை பாதிக்குமா? என்பது குறித்த ஒரு பார்வை.
-
- 0 replies
- 388 views
-
-
அடுத்த குறி ஏழு அதிசயங்களில் ஒன்று..! ஐஎஸ் வெளியிட்ட பகீர் வீடியோ உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள் தான் எங்களின் அடுத்தகுறி என்பதை காட்டும் விதமாக ஐ.எஸ் அமைப்பினர் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், ஈராக்கில் அமைந்துள்ள 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறது. தகர்க்கப்பட்ட இடத்தில் இருந்து புகைமூட்டம் கிளம்புகிறது. இதனை இரண்டு முறை எடுத்துரைக்கும் அந்த வீடியோவின் இறுதி காட்சியில், எகிப்திய பிரமிடின் புகைப்படம் இடம்பெறுகிறது. இதன் மூலம், இவர்களின் அடுத்தகுறி எகிப்து பிரமிடுதான் என்பதை உணர்த்துகிறது. http://www.vikatan.com/news/world/650…
-
- 0 replies
- 373 views
-
-
புனித ரமலான் நோன்பு கொண்டாட இஸ்லாம் மக்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் ஒரு பகுதியில் உகர்ஸ் இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், அரசு துறை அதிகாரிகளுக்கு சீன அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், அரசு ஊழியர்கள், மாணவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ரமலான் நோன்பு இருக்கக் கூடாது என்றும், விருந்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. இஸ்லாம் மக்கள் புனித ரமலான் நோன்பு தருணங்களில் வியாபாரம் பார்ப்பதும், கடை விடுமுறை அளிப்பதும் அவர்களது விருப்பம் என தெரிவித்துள்ளது. இதனால், சீனாவில் உள்ள இல்ஸாம் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். http://tamil.webdunia.com/article/worl…
-
- 1 reply
- 675 views
-
-
சீனக் கடல் பகுதியில் உள்ள பிரதேசத்தில், தங்களுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் இடையே நிலவும் சர்ச்சை தொடர்பாக சர்வதேச மத்தியஸ்ததின் தீர்ப்பினை தான் ஏற்க போவதில்லை என்று பிலிப்பைன்ஸை சீனா எச்சரித்துள்ளது.தங்களுக்குள் நிலவி வந்த சர்ச்சையை, ஹேக்கில் உள்ள மத்யஸ்தத்திற்கான நிரந்தர நீதிமன்றத்தில் முறையிட்டதன் மூலம், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு பரபரப்பான சரிவினை பிலிப்பைன்ஸ் உண்டாக்கிவிட்டது என்று இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் பிலிப்பைன்ஸின் இந்த செயல், அப்பகுதியில் அமைதி மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை நிலைகுலைப்பதாக தெரிவித்த சீனா, பிலிப்பைன்சை இருதரப்…
-
- 0 replies
- 383 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.தனது போட்டியாளர் பெர்னி சாண்…
-
- 0 replies
- 196 views
-
-
வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் கொலை: 3 ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை வங்கதேசத்தில் இந்து அர்ச்சகர் ஒருவர் நேற்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே ஐஎஸ் அமைப் புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளை வங்கதேச பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அண்மை காலங்களாக அதிகரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இந்து கோயில் அர்ச்சகர் ஒருவரை தீவிரவாதிகள் குத்தி கொலை செய்தனர். அவருக்கு உதவ முன்வந்த பக்தர் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதே போல் கடந்த ஞாயற்றுக் கிழமை வழக்கமான பிர…
-
- 0 replies
- 301 views
-
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய விமானம் : 8 விமான ஊழியர்களும் 4 பயணிகளும் காயம் பெருவின் லிமா நகரிலிருந்து ஆர்ஜென்டீனாவின் புயனொஸ் அயர்ஸுக்கு 23 பயணிகளுடனும் விமான ஊழியர்களுடனும் பயணித்த விமானமொன்று கடுமையாக குலுங்கியதால் அந்த விமானத்தின் 8 ஊழியர்களும் 4 பயணிகளும் காயமடைந்துள்ளனர். அவர்களில் இரு ஊழியர்கள் தலையில் காயத்துக்கும் கழுத்து எலும்புப் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த விமானம் தரையிலிருந்து 41,000 அடி உயரத்தில் பறக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 80 நிமிடங்கள் கழித்து அந்த விமானம் புயனொஸ் அயர…
-
- 0 replies
- 341 views
-
-
உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஏஞ்சலா மேர்கல் மீண்டும் தெரிவு உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக தொடர்ந்து ஆறாவது முறையாக ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் தெரிவாகியுள்ளார். அமெரிக்க பத்திரிகையான போர்ப்ஸ் 11ஆவது முறையாக உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்சலா மேர்கல் முதல் இடத்திலுள்ளார். ஏஞ்சலா கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 6 முறை இந்த பட்டியலில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஏஞ்சலா மேர்கலுக்கு அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் உள்ளார். மூன்றாவத…
-
- 0 replies
- 213 views
-
-
இந்தியாவிலிருந்து மாணவர்கள் தேர்வு முறையை மாற்றி அமைக்கப்போவதாக வெஸ்டர்ன் கெண்டகி பல்கலை. அறிவிப்பு. கம்ப்யூட்டர் சயன்ஸஸ் முதல் செமஸ்டரில் உள்ள இந்திய மாணவர்கள் 25 பேரை வெளியேறுமாறு அமெரிக்காவின் வெஸ்டர்ன் கெண்டகி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று இந்த மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும், இல்லையெனில் பிற பல்கலைக் கழகங்களில் சேர முயற்சி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. காரணம், பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை இந்த மாணவர்கள் பூர்த்தி செய்யவில்லை என்று பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ளது. இது குறித்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற மாணவர் தேர்வு சுமார் 60 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதாவது பல்கலைக…
-
- 0 replies
- 366 views
-
-
ஹில்லாரி கிளிண்டன் பற்றிய தெரியாத 5 தகவல்கள் ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேவையான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடைந்த பின் ஜனநாயக கட்சி நியமனத்தை வென்றார் என அசோசியேடட் பிரெஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய அரசியல் கட்சியின் முதல் பெண் வேட்பாளராகிறார் அவர். செனட்டர் முதல் வெளியுறவுச் செயலாளர் என அமெரிக்க அரசியலில் கிளண்டன் பல பதவிகளை வகித்துள்ளார். ஆனால் அவர் கிராமி விருதை பெற்றுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? இங்கு அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பற்றி தெரியாத விவரங்களை பார்ப்போம். ஹில்லாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபர் பதவிக்குப் போட்டியிடும், முக்கிய அரசி…
-
- 1 reply
- 495 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தகுதியை பெறுவதற்கான வாய்ப்பை ஹிலாரி கிளிண்டன் மேலும் நெருங்கியுள்ளார். - குழந்தை பெறாவிட்டால் பெண்கள் முழுமையடைய மாட்டார்கள் என்கிறார் துருக்கிய அதிபர். பெண்கள் மத்தியில் பெரும் கோபத்தை இந்த கருத்து தூண்டியுள்ளது. - பெரும் குடியேறிகள் வருகை ஜெர்மனியில் கிரிக்கட் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. நாடெங்கும் டசின் கணக்கான புதிய அணிகள் தோன்றுகின்றன.
-
- 0 replies
- 634 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் தொடக்கத்தில், இந்தியாவிடம் 200க்கும் மேற்பட்ட திருடப்பட்ட தொல்பொருட்களை அமெரிக்க அரசு ஒப்படைத்துள்ளது.திரும்பத் தரப்பட்டுள்ளவற்றில் , சில பொருட்கள் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.இந்தியாவில் உள்ள இந்துக் கோயில்களில் இருந்து சமீபத்தில் திருடப்பட்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளும், வெண்கல சிலைகளும் அதில் அடங்கும். அவை அனைத்தும் 100 மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை. செவ்வாயன்று, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோதி சந்திக்க உள்ளார்.மோதியின் இந்த பயணமானது அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்…
-
- 2 replies
- 376 views
-
-
துருக்கியில் கார்க்குண்டு தாக்குதல் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் இல் பொலிஸ் பஸ்ஸை இலக்கு வைத்து கார்க்குண்டு தாக்குதலொன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ்ஸானது வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ரிமோட் கண்ட்ரோலரின் உதவியுடன் தாக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 7 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 4 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் 36 பேர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த கார்க்குண்டு தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. http://www.…
-
- 0 replies
- 364 views
-
-
சீக்கிய தீவிரவாதிகளை ஒடுக்கிய 'புளூ ஸ்டார் ஆபரேஷன்'- சொல்லப்படாத கதை புளூ ஸ்டார் ஆபரேஷனில் சேதமடைந்த பொற்கோயில் லோங்கோவால் (இடது), பிந்தரன்வாலே (வலது) 'டே அண்ட் நைட்' செய்தி சேனலில் ஆவணப்படம் வெளியீடு கடந்த 1984 ஜூன் மாதம் பஞ்சாப், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சீக்கிய தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங் களுடன் புகுந்தனர். காலிஸ்தான் தனி நாடு கோரி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் அரசுக்கு எதிராக பயங்கர வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார். அத…
-
- 0 replies
- 760 views
-
-
அகதிகளை கைவிடும் ஐரோப்பா! மத்தியத் தரைக்கடல் பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று படகுகள் கவிழ்ந்து, சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடல் பயணத்துக்குத் தகுதியில்லாத படகுகளில் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் தங்களுடைய தாய்நாட்டை விட்டு முகம் தெரியாத மக்கள் வாழும் வேற்று நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இடைத் தரகர்களை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 3,700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு ஆசிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்ந…
-
- 0 replies
- 449 views
-
-
விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு இலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் …
-
- 1 reply
- 481 views
-