உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27052 topics in this forum
-
தென் ஆபிரிக்க மன்னருக்கு 12 வருட சிறைத்தண்டனை Published by Rasmila on 2016-01-01 09:44:58 தென் ஆபிரிக்க மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் மருமகன் முறையான அந்நாட்டு மன்னர் ஒருவர் கடத்தல், தாக்குதல் மற்றும் தீவைப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் 12 வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மன்னர் புயிலெகயா டலின்டைபோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் செய்த மேன்முறையீடுகள் தோல்வியடைந்ததையடுத்தே அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/1560
-
- 0 replies
- 550 views
-
-
ஸ்டாலினின் நமக்குநாமே பயணம்: ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை சென்னை திருவான்மியூரில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஸ்டாலினின் நமக்கு நாமே பயணம் குறித்த குட்டிக்கதை ஒன்றை கூறினார். அதன் விவரம்: ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்…
-
- 0 replies
- 677 views
-
-
சிரியாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 16 பேர் பலி கமாஷிலி உணவகத்தில் குண்டுவெடிப்பு. | படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவின் வடகிழக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தகவலை சிரியாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டன் மனிதநேய அமைப்பு வெளியிட்டுள்ளது. சிரியாவில் கிறிஸ்தவ மக்களின் குடியிருப்பு இருக்கும் பகுதி அருகே உள்ள உணவு விடுதியில் இருந்த நபர் அங்கு தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து சில நிமிடங்களில் 2 குண்டுகள் அதே பகுதியில் வெடித்தன. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத…
-
- 0 replies
- 464 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மோதல் தவிர்ப்பில் சர்வதேச சமூகத்தின் ராஜீய முயற்சிகள் தோற்றுவருவதே அகதிகள் நெருக்கடியின் ஆணிவேர் என்கிறார் அகதிகள் நலனுக்கான ஐநா ஆணையாளர்! அகதித் தஞ்சம் வழங்கும் ஐரோப்பிய முறைமை அழிந்துபோகலாம் என எச்சரிக்கை! - உலகப் பெருநகரங்களில் உஷார் நிலை அதிகரிப்பு! சில முக்கிய நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து! - இரண்டாயிரத்து பதினைந்துக்கு விடைகொடுத்து பதினாறை வரவேற்கும் வேளையில், இவ்வாண்டின் முக்கிய சர்வதேச நிகழ்வுகளுடைய பிபிசியின் காட்சித் தொகுப்பு!
-
- 0 replies
- 422 views
-
-
கொடுமையிலும் கொடுமை : இனி ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளை இப்படிதான் நடத்த வேண்டுமாம்! உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம் பெண்களை படுத்தும் பாடு சொல்ல முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ராக்கா மற்றும் மொசூல் நகருக்குள் சென்று பெண்களை பிடித்து கூண்டு வைத்த வண்டியில் அடைத்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர். பெண்களை போதை பொருளாகவே கருதும் இந்த இயக்கம் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அதனை படிக்கும் போதே மனம் பதறுகிறது.…
-
- 4 replies
- 645 views
-
-
புத்தாண்டு கொண்டாட்டம்: ஐரோப்பிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு புத்தாண்டையொட்டி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதால் பட்டாசு வெடிப்பு மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை தகவல்களால் இன்று இரவு கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எல்லைகள் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் கொண்டா…
-
- 1 reply
- 598 views
-
-
சீனா சுரங்க விபத்தில் 5 நாட்களுக்குப் பின் 8 பேர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிப்பு! [Thursday 2015-12-31 08:00] கிழக்கு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுரங்கத்தின் மேலிருந்து துளையிட்டு அதற்குள் காமிராவை அனுப்பி நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இன்னும் 8 பேர் உயிருடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான உதவிப்பொருட்களை அனுப்பும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் 400 -க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் ப…
-
- 0 replies
- 441 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… -பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த ஷராஃப் அல் முவதன் உட்பட, ஐ எஸ் அமைப்பில் முக்கியமானவர்கள் பத்து பேரை சிரியாவில் கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவிப்பு! -வங்கதேசத்தில் இந்த வருடத்தில் ஐந்து வலைப்பதிவர்கள் கொல்லப்பட்டு, வழிபாட்டிடங்கள் பல தாக்கப்பட்டுள்ளன! ஆனால், வங்கதேசம் அனைத்து மதங்களுக்குமான நாடுதான் என்கிறார் அதன் குடியரசுத் தலைவர்! -அத்துடன், மொரோக்கோ மலைகளில் கடுமையாக உழைக்கும் கோவேறு கழுதைகளின் நிலைமையை மேம்படுத்த பெண்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம்!
-
- 0 replies
- 530 views
-
-
ஐ எஸ் செய்வது இனப் படுகொலை: ஹில்லரி கிளிண்டன் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கும் ஹில்லரி கிளிண்டன், மத்திய கிழக்கில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக ஐ எஸ் ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதலை இனப் படுகொலை என்று வர்ணித்துள்ளார். இராக்கில் யஸீதி சிறுபான்மையினர் மற்றும் பிற இனக் குழுக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் இலக்குவைத்து ஐ எஸ் நடத்தும் தாக்குதல் இனப் படுகொலை என்று நியுஹாம்ஃப்ஷைரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிளிண்டன் அம்மையார் தெரிவித்தார். இனப் படுகொலை என்ற பதத்தை பயன்படுத்துவது சரி என்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். http://www.bbc.com/tamil/global/2015/12/151230_cl…
-
- 1 reply
- 975 views
-
-
ஐஎஸ் பிடியில் இருந்த ரமாடி நகரை ஈராக் ராணுவத்தினர் மீட்டது எப்படி? (அதிர வைக்கும் வீடியோ) ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரமான ரமாடி நகரை கடும் சண்டைக்கு பின்னர் ஈராக் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இதனிடையே, 2016-ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி சபதம் எடுத்துள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த முக்கிய நகரமான ரமாடியை ஈராக் ராணுவத்தினர் கைப்பற்றினர். பாக்தாத் மேற்கு பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரமாடி நகர் இருக்கிறது. இதற்கிடைய…
-
- 0 replies
- 775 views
-
-
'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்' எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. 'எல்நின்யோ காலநிலை சுற்றால் பல இடங்களில் பசியும் நோயும் உருவாகும்' இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும். அதில் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த ஆறு மாதங்களில் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்தியங்களும் இதனால் பாதிக்கப்படும். …
-
- 0 replies
- 701 views
-
-
வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தில் பலி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கிம் யங் கோன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கிம் யங் கோன் என்ற எழுபத்து மூன்று வயதான அவர், தென் கொரியாவுடனான உறவுகளை கையாளும் பொறுப்பில் இருந்தார். இரு நாடுகள் மீள இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் இவர் கையாண்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையில் பீரங்கித் வெடி பரிமாற்றதை அடுத்து ஏற்பட்டிருந்த பதற்றநிலையை தளர்த்த உதவிய வட கொரிய பிரதிநிதிகள் குழுவில் இவரும் இருந்தார். ப…
-
- 0 replies
- 658 views
-
-
ஒரே நாளில் கொட்டிய மழையால் மிதந்த இங்கிலாந்து (வீடியோ) இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நதியோரத்தில் இருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் ம…
-
- 0 replies
- 480 views
-
-
'பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதி கொலை' பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கம்போடிய ஹோட்டல் முன்பு பொதுமக்கள் மலர்க் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினரை இழந்த துக்கம் தாளாமல் ஒரு பெண் கதறி அழுகிறார். படம்: கெட்டி இமேஜஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது. பாரீஸ் தாக்குதலை சிரியாவில் இருந்துக்கொண்டு செயல்படுத்திய ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபர் கொல்லப்பட்டார். சிரியாவில் இந்த மாதத்தில் அமெரிக்கா பலமுறை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதி சரப்பே அல் மவுவ…
-
- 0 replies
- 697 views
-
-
ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் இன்று திறப்பு சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் உட்புறம். ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் சீனாவின் சென்ஜென் நகரில் கட்டப்பட்டுள் ளது. இந்த ரயில் நிலையம் இன்று திறக்கப்படுகிறது. சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் மொத்த பரப்பளவு 1,47,000 சதுர அடியாகும். இது 21 கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும். பூமிக்கடியில் 3 அடுக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பயணிகள் வரை ரயிலுக்காக காத்திருக்க முடியும். இந்த ரயில் நிலையம் வழியாக முதல் கட்டமாக 11 அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நகரில் இருந்து 15 நிமிடங்களில் ஹாங்காங் செல்ல முடியும். http://tamil.thehi…
-
- 0 replies
- 562 views
-
-
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் - அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும். ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். இந்தப் பற்…
-
- 0 replies
- 436 views
-
-
கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள் : பத்திரிகையாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்திய என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள். 'ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த…
-
- 2 replies
- 770 views
-
-
குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன. புறநகர் ஏரியா1/6 புறநகர் ஏரியா குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பக…
-
- 0 replies
- 465 views
-
-
நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம் நியூஸிலாந்திலிருந்து மலேஷியாவுக்குப் புறப்பட்ட மலேஷிய எயார்லைன்ஸ் விமானமொன்று 8 நிமிட நேரம் தவறான திசையில் சென்றுகொண்டிருந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் தவறான பயணத்திட்டத்தை வழங்கியமையே இதற்குக் காரணமாகும். மலேஷிய எயார்லைன்ஸின் பிளைட் எம்.எச். 132 எனும் விமானம், கடந்த வியாழக்கிழமை காலை நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் …
-
- 0 replies
- 464 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - போக்கோ ஹராமை ஒழிப்பதற்கு நைஜீரிய அரசு கோரிய காலக்கெடு முடிவுக்கு வரும் நிலையில், அந்த ஜிகாதிகளின் இதய பூமியான சம்பீஸா காட்டுக்கு, இராணுவத்துடன் பிபிசி விசேட பயணம்! - மேற்கு ஆப்பிரிக்காவில் இம்முறை இபோலா பரவ ஆரம்பித்த நாடான கினீயில், இரண்டு ஆண்டுகள் பெருந்துயரத்துக்குப் பின், இபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு! - ஜப்பானில் ஒலிக்கும் ஸ்காட்லாந்து இசை! சுற்றுலாப் பயணியாக பிரிட்டன் வந்த ஜப்பானியர், பேக்பைப் வாத்தியக் கருவி மீது காதலில் விழுந்த கதை!
-
- 0 replies
- 559 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் கூட்டுப்படையினர் உதவி வருகின்றனர். இதனிடையே, சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் சில காலம் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் உலக நாடுகள் ஆச்சரியமடையும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந…
-
- 0 replies
- 648 views
-
-
பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கியச் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்களள் ஆகிய நாட்களில் இவர்களை பிடித்து, தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்…
-
- 0 replies
- 520 views
-
-
இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேர்ட் அவர்களுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை அவருக்கு இன்னுமொரு நீதிமன்றத்தால் 6 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை 18 மாதங்களாக குறைத்துள்ளது. 2006 இல் பிரதமராக வருவதற்கு முன்னதாக ஜெரூசலத்தில் அவர் மேயராக இருந்தபோது நடந்ததாக கூறப்படும் வீடுமனைகளை வாங்கிவிற்கும் நடவடிக்கை ஒன்றில் நடந்த ஊழலுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 70 வயதான ஒல்மேர்ட் 2009இல் பதவி விலகினார். இஸ்ரேலின் சிறை செல்லும் முதலாவது முன்னாள் பிரதமர் இவராவார். இவர் தனது தண்டனைக் கா…
-
- 0 replies
- 546 views
-
-
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - [Sunday 2015-12-27 10:00] தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது. கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன். ஒருவர் தனது கால…
-
- 3 replies
- 861 views
-
-
ஓடும் ரயிலில் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி! ஓடும் ரயிலில் 14 வயது சிறுமி ஒருவர் இரு ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தா- அம்ரிஸ்தர் இடையே ஓடும் 'டம் டம் ' எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த அந்த சிறுமி, வீட்டில் கோபித்துக் கொண்டு, ஹவுரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறியிருக்கிறார். சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது குறித்து போலீசுக்கு வீட்டார் தகவல் அளித்துள்ளனர். போலீசார் சிறுமியை தேடிக் கொண்டிருக்கையில், அவர் 'டம் டம் 'எக்ஸ்பிரஸ் ரயிலிலில் ஏறி சென்றிருக்கிறார். ஹவுர…
-
- 0 replies
- 693 views
-