உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26648 topics in this forum
-
[size=4]பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாஸீர் பூட்டோ கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பேர்வேஸ் முஷாரப் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். கைபர் பாக்துங்ஹாவா மாகாணத்தில் உள்ள சித்ரால் தொகுதியில் தான் போட்டியிடவுள்ளதாக அந்நகர மக்களுடன் வீடியோ உரையாடலில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பெனாஸீர் பூட்டோவின் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து டுபாய் மற்றும் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள முஷாரப் பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்டநாட்களாக நாடு திரும்பியிருக்கவில்லை. இதேவேளை, 2010ஆம் ஆண்டு அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் முன்னணி கட்சியை தொடங்கிய முஷாரப், த…
-
- 0 replies
- 325 views
-
-
[size=4]திருச்சி சிதார் வெசல்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் 2,800 பேரை வேலையைவிட்டு நீக்கியது. அதில் ஜான்சன் டேவிட் என்பவரும் ஒருவர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 17.10.2012 அன்று மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விபட்டு சிதாருக்கு வந்தார். அந்த நிறுவனத்தில் புதிய ஆட்களைத்தான் எடுப்போம் என்று அறிவித்துவிட்டதால், தனக்கு பொழைக்க வேறு வழி தெரியவில்லை என கூறிக்கொண்டு தீக்குளித்தார் என இவரைப்போல் வேலை கேட்டு வந்தவர்கள் கூறினர். ஜான்சன் டேவிட் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தையும் அவர்கள் காட்டினார்கள். [/size] [size=4] ஜான்சன் டேவிட் படங்கள்: ஜெ.டி.ஆர்.[/size] [size=4…
-
- 0 replies
- 716 views
-
-
சிறீலங்காவில் வாழும் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அரசியல் அதிகாரமும், தன்னாட்சி உரிமையும் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து உலக நாடுகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஈழத்தமிழர்களுக்கு இப்போதிருக்கும் ஒரிரு உரிமைகளையும் பறிப்பதற்கான சதித் திட்டத்தை சிறீலங்கா அரசு தீட்டியிருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிறீலங்கா இனச் சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 1987ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ்காந்தியும், சிறீலங்கா அதிபர் ஜயவர்தனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதனடிப்படையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதற்காக சிறீலங்கா அரசியல்சட்டத்தில் 13ஆவது திருத்தம் செய்யப்ப…
-
- 1 reply
- 445 views
-
-
http://www.youtube.com/watch?v=pgEuZopJ19o The prime minister, currently on a state visit to New Dehli, stepped from a footpath on to wet grass - and her heel snagged, sending her tumbling to a fall in a political blooper caught on camera.
-
- 3 replies
- 636 views
-
-
[size=3][/size] [size=3]Oct 23 2012 09:46:18[/size] [size=3]ஐந்து படுக்கையறைகள், ஏழு குளியலறைகள், ஒரு பிரமாண்ட நீச்சல் குளம் கொண்ட ஒரு மாளிகையை எட்டரை மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியிருக்கிறார் பாப் பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ். முப்பது வயதாகும் ப்ரிட்னியும் அவரது காதலர் ஜேசன் ட்ராவிக்கும் இந்த மாளிகைக்கு குடியேறப் போகிறார்கள் என்று செய்திகள் சொல்லுகின்றன. லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் ஷெர்வுட் கண்ட்ரி க்ளப் குடியிருப்பில் இருக்கும் இந்த மாளிகை எட்டாயிரத்து ஐநூறு சதுர அடி பரப்புள்ளது. இதற்கிடையே தனது காதலரை திருமணம் செய்துக் கொள்வதாக வைத்திருந்த திட்டத்தை தள்ளி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. ப்ரிட்னியின் பாதுகாவலராக ஜேசனை பணிக்கு அமர்த்தியது ப்ரிட்னியின…
-
- 0 replies
- 388 views
-
-
[size=4] இந்தியாவில் அரசுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் விலைபோன ஊடகத்துறை, ஊழல்களை அம்பலப்படுத்தி உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் புலனாய்வு ஊடகத்துறை ஆகிய இரண்டும் இருக்கின்றன. முதலாவது ரகத்திற்கு பல உதாரணங்கள் உண்டு. இரண்டாவது ரகத்திற்கு தெஹெல்கா(Tehelka), ஹெட்லைன்ஸ் ருடே (Headlines Today), பெர்ஸ்ற்போஸ்ற்(Firstpost) வின் டிவி (Win Tv) தொலைக்காட்சியின் நீதியின் குரல் என்பன முக்கிய உதாரணங்கள்.[/size][size=4] தெஹெல்கா செய்திக் சஞ்சிகை (Tehelka Magazine) அச்சு வடிவம் பெறமுன்பு தெஹெல்கா டொற் கொம் (Tehelka.com) என்ற இணையப் பக்கமாக இருந்தது. இரு வடிவங்களுக்கும் ஆசிரியர் தருண் தேஜ்பால் (Tarun Tejpal) என்ற ஊடகவியலாளர். அவர் இவற்றை ஆரம்பிக்க முன்பு இந்தியா டுடே (India Tod…
-
- 0 replies
- 605 views
-
-
[size=4]ஈரானுக்கு தெளிவான எச்சரிக்கையை வழங்குவதற்காக அமெரிக்கா – இஸ்ரேல் இரண்டு நாடுகளும் ஞாயிறு முதல் மூன்று வாரங்களுக்கு வான் போர் பயிற்சியில் குதிக்க இருக்கின்றன.[/size] [size=4]அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் வேளையில் ஈரான் குறித்த அமெரிக்காவின் அடுத்த நிலைப்பாடு என்னவென்ற கேள்விக்கான பதிலை ஒபாமா ஆட்சி அமைதியாக வழங்க இந்த ஏற்பாடு உதவும் என்று எதிர் பார்க்கலாம்.[/size] [size=4]இந்த பயிற்சியானது 38 மில்லியன் டாலர்களில் செய்யப்படுகிறது 3500 அமெரிக்கப் படைகளும், 1000 இஸ்ரேலிய படைகளும் இதில் பங்கேற்கின்றன.[/size] [size=4]இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் மிகப்பெரிய வான் தாக்குதல் பயிற்சி இதுவாகும்.[/size] [size=4]அவுஸ்ரிறி சேலஞ்ச் 12 என்ற பெயரில் …
-
- 0 replies
- 473 views
-
-
[size=4] [/size] [size=4]இத்தாலியைக் கடந்த 2009 ஆம் ஆண்டு உலுக்கிய பூமியதிர்ச்சியை எதிர்வுகூறத்தவறிய விஞ்ஞானி உட்பட 7பேருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]இவர்களில் 6 பேர் விஞ்ஞானிகள் என்பதுடன் ஒருவர் ஓய்வு பெற்ற அரச அதிகாரியாவார். அனைவருக்கும் 6 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அந்நாட்டின் லகியூலா நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி 6.3 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]இதனையடுத்து அந்நாட்டின் வானிலை எதிர்வுகூறல் மற்…
-
- 1 reply
- 538 views
-
-
ராமேசுவரம் தீவு தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களிடமிருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை காணவில்லெயனவும் தகவல் தெரிய வந்துள்ளது. ராமேசுவரம் தீவு தங்கச்சி மடம் சூசையப்பர் பட்டிணம் பிரான்சிஸ் நகர் மற்றும் ராஜா நகரை சேர்ந்தவர்களான சேகர்,ஆரோக்கியம்,அந்தோணி அடிமை,சகாயம்,இன்பம் உள்ளிட்டவர்களின் விசைப்படகுகள் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையில் ஆதாம்பாலம் அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினரின் 10க்கும் மேற்பட்ட ரோந்துப்படகுகளில் வந்து ராமேசுவரம் தீவு மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களிடமிருந்த ஜி.பி.எஸ்.கருவிகள்,மீன்கள்…
-
- 1 reply
- 499 views
-
-
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட் மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள ‘பானி வலிட்’ எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான ‘காமிஸ் பிரிகேட்’ இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார். மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரி…
-
- 0 replies
- 793 views
-
-
கொலம்பிய அரசுக்கும், FARC கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையிலான பேச்சுக்கள் நோர்வேயில் ஆரம்பமாகின. [size=4]விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையின் ஊடாக இரண்டு தரப்புக் குழுக்களும் பேச்சு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டன. பேச்சுக்கள் எங்கு இடம்பெறுகின்றன என்ற விடயம் அறிவிக்கப்படவில்லை. முதற் கட்டப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டால், மேலதிக பேச்சுக்கள் கிய+பாவில் இடம்பெறவுள்ளன. கடந்த ஐம்பது வருடகாலமாக இடம்பெறும் கிளர்ச்சியின்போது, ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்.[/size] http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13021
-
- 9 replies
- 643 views
-
-
[size=3]கியூபாவின் புரட்சிகர அதிபர் பிடல் காஸ்ட்ரோவை மிகப்பெரிய 'ஸ்ட்ரோக்' தாக்கியுள்ளது என்றும் அவர் இன்னும் சில வாரங்களே உயிருடன் இருப்பார் என்றும் வெனிசூலா மருத்துவர் ஒருவர் கூறியதாக எழுந்துள்ள வதந்திகளை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள காஸ்ட்ரோவின் உறவினர்கள் மற்றும் கியூபாவில் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தச் செய்திகளை மறுத்து அறிக்கை விட்டபின்பும் இந்த வதந்திகள் அடங்குவதாக இல்லை. அமெரிக்க பத்திரிக்கை ஒன்றில் இது குறித்த செய்தி ஒன்றில் ஜோஸ் ரஃபேல் மார்கினா என்ற மருத்துவர் 86 வயதான பிடல் காஸ்ட்ரோ, மிகப்பெரிய ஸ்ட்ரோக் வந்ததால் அசைவின்றி இருக்கிறார் என்றும் ஆனாலும் உயிர்காப்பு அமைப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை என்று செய்தி வெளியிட்டிரு…
-
- 2 replies
- 1.3k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க விரும்புபவர்களில் 50 சதவீதம் பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக "கால்அப்' இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.அந்த இணையதளம் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறியது: வேட்பாளர்களின் முதல் நேரடி விவாதத்துக்குப் பின்னர், ஒபாமாவைவிட ரோம்னிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்துள்ளது. ரோம்னி 4 சதவீதம் ஆதரவை அதிகம் பெற்றுள்ளார். அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 3,100 பதிவு செய்த வாக்காளர்களில், வாக்களிக்க விரும்பும் 2,723 பேர் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஒபாமா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெக்கெனை விட 7 சதவீதம் அதிக வாக்குகள் பெற்று, வெற்…
-
- 6 replies
- 901 views
-
-
[size=4]இந்திய கொங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் சட்டசபை உறுப்பினருக்கு நீதிமன்றம் ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது. ராகுல் காந்திக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், முற்றிலும் பொய்யானவை என்றும், உள்நோக்கத்துடன் கொண்டவையெனவும், அவருக்கு எதிராக அணுவளவு சான்றுகள் கூட இல்லையெனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் தூண்டுதலினால் தாம் குற்றச்சாட்டை முன்வைத்ததாக வழக்குத் தொடர்ந்தவர் கூறியமை குறித்து விசாரணை நடத்துமாறு சீபீஐ அமைப்புக்கு நீதிமன்றம் உத்தர…
-
- 1 reply
- 724 views
-
-
தென் கொரியா மீது இரக்கமற்ற விதத்தில் இராணுவ தாக்குதலொன்றை எதிர்வரும் வாரம் மேற்கொள்ளப் போவதாக வட கொரிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி, தற்போது தென் கொரியாவில் வசிக்கும் குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை எல்லைக்கு மேலாக பறக்க விடப்படும் பலூன்களிலிருந்து பிரசார துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான தமது திட்டத்தை முன்னெடுக்குமானால் மேற்படி தாக்குதல் ஆரம்பிக்கப்படும் என வட கொரிய மக்கள் இராணுவம் சூளுரைத்துள்ளது. மேற்படி துண்டுப் பிரசுரங்களை விழ விடுவதற்கான சிறிய நகர்வொன்று அவதானிக்கப்படுமாயின் எதுவித எச்சரிக்கையுமின்றி, இரக்கமற்ற இராணுவத் தாக்குதலொன்று நடத்தப்படும் என வட கொரிய இராணுவம் கொரிய உத்தியோகபூர்வ மு…
-
- 5 replies
- 839 views
-
-
டெல்லி: ரஷ்யாவிடமிருந்து 10,000 இன்வார் ஏவுகணைகளை வாங்கவும், 200க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கவும் ரூ. 8000 கோடி நிதியை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்ரவைக் குழு வழங்கியுள்ளது. இன்வார் ஏவுகணைகள் ராணுவத்தின் டி 90 ரக டாங்குகளில் பொருத்தப்படக் கூடியவை ஆகும். பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பொருத்தப்படக் கூடியவை. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதியை வழங்கி முடிவெடுக்கப்பட்டது. விமானப்படையின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு மட்டும் ரூ. 6000 கோடி செலவிடப்படவுள்ளது. மீதமுள்ள தொகை இன்வார் ஏவுகணைகளை வாங்க …
-
- 0 replies
- 786 views
-
-
மதுரை:மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்துவது தொடர்பான வழக்கில் ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரிய மதுரை ஆதீன தரப்பின் கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மதுரை ஆதீனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி இந்து அறநிலையத்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீது முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்த 13 ஆவணங்களையும் படித்துப் பார்க்க அவகாசம் கோரி ஆதீனம் மனு தாக்கல் செய்யப்பட்டது. [size="2"] [/size] இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் மதுரை ஆதீனம் சமர்ப்பித்த ஆவணங்கள் தான் என்றும், எனவே அவகாசம் அளிக்க தேவையில்லை என்றும…
-
- 0 replies
- 513 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதிதாக 5 நாடுகள் இணைப்பு ரிவாண்டா, அர்ஜெண்டினா, அவுஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஐந்து நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் ஐ.நா சபையில் உள்ள 193 நாடுகளில் குறைந்தது 129 நாடுகளின் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், ரிவாண்டாவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன. மற்ற நாடுகளான அவுஸ்திரேலியாவுக்கு 140 வாக்குகளும், அர்ஜெண்டினாவுக்கு 182 வாக்குகளும் கிடைத்தன. இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின்போது தென்கொரியா 149 வாக்குகளும், லக்சம்பர்க் 131 வாக்குகளும் பெற்று வென்றன. ஆசிய-பசிபிக் பகுதி நாடான தென்கொரிய…
-
- 0 replies
- 468 views
-
-
காந்திக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல் தடுக்கி விழுந்த ஆஸி. பிரதமர் ஜூலியா. டெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட், மகாத்மா காந்தி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது புல்வெளியில் தடுமாறி கீழே விழுந்து விட்டார். அவரது ஹைஹீல்ஸ் செருப்புதான் இந்த தடுமாற்றத்துக்குக் காரணம். நல்லெண்ணப் பயணமாக டெல்லி வந்துள்ளார் கிலார்ட். நேற்று அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றார். அப்போது ஹை ஹீல்ஸ் செருப்புடன் அவர் புல்வெளியில் நடந்தபோது திடீரென கால் தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதைப் பார்த்து அவரது பாதுகாவலர்கள் ஓடி வந்தனர். இருப்பினும் சுதாரித்து எழுந்து விட்ட கிலார்ட், இட்ஸ் ஓ.கே. என்று கூறிபடி தொடர்ந்து நடந்தார். பின்னர் புன்னகைத்…
-
- 8 replies
- 933 views
-
-
[size=4]அமெரிக்காவில் நியூயார்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றைகார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞர் கைதானார். [/size] [size=4]இது தொடர்பாக புலனாய்வு பிரவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த குவாஸிமுகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரி்க்காவிற்கு மாணவர் விசாபெற்று கடந்தஜனவரி மாதம் வந்துள்ளார். [/size] [size=4]நியூயார்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளான். இந்நிலையில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தககட்டடங்கள் உள்ளிட்ட இடங்களைகார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக எப்.பி.ஐ. போலீசார்நபீஸை இன்று கைது செய்தனர்.தற்போது புரூக்ளின் கோர்ட்ட…
-
- 1 reply
- 581 views
-
-
பாகிஸ்தானில் வெள்ளத்தால் 455 பேர் பலி; 5 மில்லியன் பேர் இடம்பெயர்வு By General 2012-10-18 09:46:42 பாகிஸ்தானில் கடந்த 5 வாரங்களாக அடை மழை வெள்ளத்தால் 455 பேர் பலியாகியுள்ளதாகவும் 5 மில்லியனுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த நிவாரண முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த இரு வருட காலங்களில் பாகிஸ்தான் மோசமான வெள்ள அனர்த்தங்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டெம்பர் மாதம் முதற்கொண்டு வெள்ள அனர்த்தம் காரணமாக பாகிஸ்தானெங்குமிருந்து 260,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படங்கள் மற்றும் செய்தி: வீரகேசரி http://www.virakesari.lk/article/world.php?vid…
-
- 0 replies
- 424 views
-
-
"கணினி மொழியில், இந்தி மொழி ஆதிக்கத்தை புகுத்துகின்றனர். இதைத் தடுக்க, கணினி தமிழை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என, தமிழ் அறிஞர்களும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களும் கூறுகின்றனர். இது குறித்து, சென்னை பல்கலையின் தமிழ் துறை முன்னாள் தலைவரும், தமிழ் மென்பொருள் உற்பத்தியாளருமான தெய்வ சுந்தரம், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: மத்திய அரசின் தகவல்கள் அனைத்தையும் கணினிமயம் செய்கின்றனர். இதோடு, பிற தகவல்களும் கணினிக்கு மாற்றப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும், இந்தி மொழியில் நடக்கின்றன. இதற்காக, இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனம், பல கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.மும்பையில் உள்ள, ஐ.ஐ.டி., நிறுவனத்தில், இதற்கான பணிகள் நடக்க…
-
- 0 replies
- 467 views
-
-
[size=4] தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கான, வேலை மும்முரமாக நடைபெறும் நிலையில், அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உற்பத்தியை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர்களைக் கொண்ட ஒரு குழு விசாரித்து வருகிறது.[/size] [size=4] இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் குழு மத்திய அரசிடமும் மற்றும் அணுமின் கழகத்திடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.[/size][size=4] [/size][size=4] அதன் விபரம் பின்வருமாறு:-[/size] [size=4] இந்த கூடங்குளம் அணு உலை செயல்பட தொடங்குமானால…
-
- 4 replies
- 640 views
-
-
சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. [size=3][size=4]கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் வக்கீல்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் சவுதி நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம் நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமெனவும் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]சவூதி …
-
- 6 replies
- 590 views
-
-
அமெரிக்காவில் பேருந்து சாரதி ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. பெண் பயணி சாரதி அருகில்சென்று தாக்கியதும் சீற்றமடைந்த சாரதி தனது இருக்கையை விட்டு எழுந்துவந்து பயணி முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினார். "நீ ஒரு ஆண் போல் நடந்துகொண்டால் அதற்கேற்ற வகையில் என்னால் பதில்தரமுடியும்" என்று பெண் பயணியை தாக்கிய பின் "அவள் ஒரு பெண்" என வேறு பயணி சத்தமிட்டபோது பதிலளித்தார். பெண் பயணி மீது கையினால் முகத்தில் ஓங்கி குத்தியபின் அவரது உடமைகளை பேருந்துக்கு வெளியே எறிந்து, அவரையும் பேருந்திலிருந்து இழுத்து வெளியேற்றுவதற்கு சாரதி முயன்றுள்ளார். மேற்படி சம்பவத்தின் பின் சாரதி சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட …
-
- 12 replies
- 1.3k views
-