உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27024 topics in this forum
-
வெள்ள சேத பாதிப்பிலிருந்து அணு உலையை சரிசெய்துள்ள வட கொரியா, அணு ஆயுத சோதனைக்குத் தயாராக உள்ளது என்று அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் கூறியிருப்பதாவது: வெள்ள சேதத்தில் பாதிக்கப்பட்ட அணு பரிசோதனை மையத்தை, வட கொரியா சீரமைத்து உள்ளது. இரண்டு வார முன்னறிவிப்புடன், அணு ஆயுத பரிசோதனை நடத்த அது தயாராக உள்ளது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கவும் அமெரிக்கா …
-
- 0 replies
- 487 views
-
-
பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற போர்க்களமான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட நிலையில் தற்போது அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரில் கூறுகையில், டெல்லியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பெண்ணுக்காகவும் அவர்தம் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவமானது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பாலின ரீதியான வன்முறைக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=72682&category=IndianNews&l…
-
- 1 reply
- 989 views
-
-
டெல்லியில் கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ படிப்பு மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. முதலில் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து புதன்கிழமை இரவு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவரது குடல் பகுதிகள் மிகவும் சேதமடைந்துவிட்டதால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. இதை வைத்து அரசியல் செய்யும் வேலைகளை பல கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. ஆனால், இ…
-
- 1 reply
- 661 views
-
-
இந்தியாவின் அத்தனை முதல்வர்களையும் ஒரு நொடியில் அசரடித்து விட்டார் ஜெயலலிதா. ஏக இந்தியாவை ஆளும் பிரதமரும் அனைத்து மாநிலங் களிலும் கோலோச்சும் முதல்வர்களும் கூடி இருக் கும் அரங்கத்தில் இருந்து, தனி மனுஷியாய் அவர் வெளியேறியபோது, 'தி ரிபெல் லேடி’ என்று சில முதல்வர்கள் முணுமுணுத்தார்களாம் ''27-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பிய ஜெயலலிதா, தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்றார். டெல்லி விமான நிலையத்தில் முதல்வரை, தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி நரசிம்மன், நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர். பின், தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற முதல்வர், தமிழகக் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் Van Nuys என்ற இடத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமிண்ட் பெஞ்ச் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த் சிமிண்ட் பெஞ்ச் அடியில் நெருப்பு வைத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். Van Nuys section of Los Angeles என்ற பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 67 வயது பெண் ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு எவ்வித சொந்த வீடும் இல்லாததால், தினசரி அந்த பெஞ்ச் மீது தூங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது. அந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கடை வைத்துள்ள ஒரு இருபது வயது இளைஞர் அந்த பெண்ணை பலமுறை அந்த சிமிண்ட் பெஞ்ச் மீது படுத்து தூங்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண், அந்த இளைஞரின் பேச்சைக் கேட்கா…
-
- 0 replies
- 541 views
-
-
இளம்பெண்ணை பல வருடங்களாக பூட்டிய வீட்டில் வைத்து பாலியல் கொடுமை புரிந்த 56 வயது டொரண்டோ மனிதர் ஒருவர் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Brian Bolliger என்ற 56 வயது மனிதர் ஒருவர், 20 வயது இளம்பெண் ஒருவரை கடத்தி வந்து, பூட்டிய வீட்டுக்குள் வைத்து ஆறு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் அறிந்து அதிரடியாக, அந்த வீட்டினுள் நுழைந்து இளம்பெண்ணை காப்பாற்றி Brian Bolligerஐயும் கைது செய்தனர். இவர் இந்த பெண்ணை கடந்த 2006 முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட Brian Bolliger, இன்று வெள்ளிக்கிழமை காலை டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோன்ற…
-
- 0 replies
- 647 views
-
-
டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி ஒண்டோரியோ நீதிமன்ற நீதிபதி John Macdonald இன்று தள்ளுபடி செய்தார். ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் George Foulidis, அவருடைய ஓட்டலை 20 வருடங்களுக்கு குத்தகை எடுத்த வகையில் சில சட்டமீறல் நடந்திருப்பதாக டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு 2010 ஆம் ஆண்டில் டொரண்டோ சன் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்ததாக கூறி, இந்த அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். ஆனால், இந்த குற்றச்…
-
- 0 replies
- 430 views
-
-
பொலிஸ் நிலையத்தில் பொலிசார்மீது துப்பாக்கிச் சூடு வெள்ளிக்கிழமை நியுயேசியில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் அவர்களது பணிமனையில் சுடப்பட்டுள்ளார்கள். இச்சம்பவமானது குளுசெஸ்ரர் ரவுண்ஸ்ப் என்ற பொலிஸ் நிலையத்தில் நடந்தேறியுள்ளது. இந்த துப்பாக்கி நபர் ஒரு வீட்டு வன்முறை காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும், அங்கு அவர் துப்பாக்கியை எடுத்துப் பொலிஸாரை நோக்கி சுட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இன்று காலை 6:00 மணிக்கு முன்பாகவே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்த நபர் சுட்டதில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் அதில் ஒருவர் பெண் பொலிசாரெனவும், காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தெரியவருகின்றது. மேற்படி பொலிஸாரைச் ச…
-
- 1 reply
- 1k views
-
-
டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் இரவு, பகலாக போராடுகின்றனர். சிங்கப்பூரில் மாணவி டெல்லியில் கடந்த 16–ந்தேதி இரவில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கற்பழித்து, சிதைக்கப்பட்ட நிலையில் வெளியே மாணவி ஒருவர் வீசப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெருத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக உயிருக்காக போராடி வந்த மாணவி, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு நேற்று இரவில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டா…
-
- 2 replies
- 1.1k views
-
-
உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார். இதுவரை இந்த நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தை சுமார் 20 மணிநேரங்களில் பயணம் செய்த சீனப் பயணிகள் இனி எட்டே மணிநேரத்தில் தங்கள் பயணத்தை முடிக்கலாம். 1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரங்களில் பயணம் செய்யும் இந்த இரயில் முதல் பயணத்தில் பயணம் செய்ய சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ரயில் கடக்கும் தூரமானது கிட்டத்தட்ட லண்டனில் இருந்து Gibraltar என்ற பகுதிக்கு இடையேயுள்ள …
-
- 2 replies
- 2.1k views
-
-
டில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ., திடீர் வெளிநடப்பு செய்தார். இந்த கூட்டத்தில் தமக்கு 10 நிமிடமே பேச நேரம் தரப்பட்டது என்றும் இது போதாது என்றும் குறைபட்டு வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். இதனால் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் சில நிமிடம் பரபரப்பானது. மற்ற முதல்வர்களுக்கு எல்லாம் 30 முதல் 35 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்தில் எனது பேச்சை முடித்துக்கொள்ள மணி அடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே , தமிழக மக்களுக்கே ஏற்பட்ட அவமானம். பல மாநாடுகளில் பேசியிருக்கிறேன். இது போன்று நடந்ததில்லை. குறிப்பாக 10 நிமிடத்தில் தமிழகத்தின் தேவையை எடுத்து வைக்க முடியாது, இது பயனற்றது என்றும் முதல்வர் ஜெ.…
-
- 4 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர். கடும் பனிப்புயல்–மழை அமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக பனி பொழிந்தது. பல இடங்களில் பனிப்புயல் வீசியதுடன் ஆலங்கட்டி மழையும் கொட்டியது. இதனால் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 2 லட்சம் பேர் தவிப்பு இதன் காரணமாக வடக்கு டெக்சாஸ், அலபாமாவிலுள்ள அர்கான்சாஸ் ஆகிய இடங்களில் மின்சார தடை…
-
- 1 reply
- 608 views
-
-
ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார். வணிக சாம்ராஜ்யம் இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார். 44 வயது இளைஞரான சைரஸ் மிஸ்திரி பழம்பெரும் டாட்டா குழுமத்தின் தலைவராகிறார். இன்று புதிய தலைவராகும் மிஸ்திரி, ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை சேர்ந்தவர். பலோன்ஜி குழுமம் டாட்டா குழும…
-
- 0 replies
- 736 views
-
-
அமெரிக்காவில் உள்ள சாண்டிகுக் பள்ளியில் இரண்டு வாரங்களுக்கு முன் Adam Lanza என்பவன் நடத்திய மிகக் கொடூரமான துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகளும், 6 ஆசிரியைகளும் மரணம் அடைந்த அதிர்ச்சியான நிகழ்ச்சி அனைவரும் அறிந்ததே. தற்போது 26 பேரின் உயிரை கொலை செய்த Adam Lanza என்பவனின் DNAவை எடுத்து, ஆராய்ச்சி செய்யும்படி, மருத்துவர்களுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. 26 கொலைகள் செய்யும் அளவிற்கு கொடூர பேய்க்குணம் அவனுக்கு ஏற்பட்டது ஏன்? என ஆராய்ச்சி செய்வதற்காக அவனுடைய DNA பரிசோதனைக்கு உள்ளாகிறது. அவனுடைய குடும்பத்தினர் வேறு யாருக்கேனும் இவ்வித மனநிலை இருக்கின்றதா? எனப்து குறித்தும் ஆராயப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்த 26 பேர்களின் உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்த Conne…
-
- 0 replies
- 457 views
-
-
17 நாட்கள் சிகிச்சக்கு பின்னர்நெல்சன் மண்டேலா மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயது மூப்பின் காரணமாக தென்ஆப்ரிக்க முன்னாள்அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நலக்குறைவால் கடந்த 8ம் தேதியன்றுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின்பூரண குணமடைந்துள்ளார்.இதையடுத்து நேற்று மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதனை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன்.உடன் ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-203500100.html
-
- 2 replies
- 463 views
-
-
நண்பரிடம் 30 முட்டைகள் பச்சையாக சாப்பிடுவதாக போட்டி போட்ட இளைஞர் ஒருவர் 28 முட்டைகள் சாப்பிட்டவுடன் திடீரென மரணம் அடைந்தார். இந்த துயர சம்பவம் வட ஆப்பிரிக்க நாடான துனிஷியா நாட்டில் நடந்துள்ளது. துனிஷியா நாட்டை சேர்ந்த Dhaou Fatnassi, என்ற 20 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடை விளையாட்டாக, தான் ஒரே நேரத்தில் 30 முட்டைகளை சாப்பிடுவதாக போட்டி ஒன்றில் ஈடுபட்டார். நண்பரும் அதற்கு உடன்பட்டு, 30 முட்டைகளை சாப்பிட்டால் தான் ஒரு பெரும்தொகை தருவதாக வாக்களித்து, உடனே 30 கோழி முட்டைகளை வாங்கி வந்தார். மிகுந்த ஆர்வத்துடன் 28 முட்டைகளை சாப்பிட்டவுடன், கடுமையான வயிற்றுவலிக்கு ஆளாகி, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, …
-
- 0 replies
- 567 views
-
-
இங்கிலாந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் ஒருவர், வித்தியாசமான நியுரோலாஜிக்கல் நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குகிறார். வாழ்க்கையின் பெரும்பாகத்திலேயே தூக்கத்திலேயே கழிப்பதால், அவருடைய தந்தை மிகுந்த கவலை கொண்டுள்ளார். Shannon Magee என்ற 17 வயது பெண், இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மிகவும் அரிதான நோயான நியூரோலாஜிக்கல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை தூக்கத்திலேயே கழிக்கிறார். இவர் சராசரியாக ஒரு நாளைக்கு 22 மணிநேரம் தூங்குவதாகவும் சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் தூங்குவதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். தூக்கத்தின்போது, அவர் மிகவும் உரத்த குரலில் பாப் பாடல்களை பாடுவதாகவும், சில சமயங்களில் நிர்…
-
- 0 replies
- 467 views
-
-
சீனாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் காரமான சூப் சாப்பிட்ட ஒரு மனிதருக்கும் வயிற்றில் ஓட்டை ஏற்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள 26 வயது இளைஞர் ஒருவர் சீனாவின் பிரபல ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு சென்று சூப் ஒன்றை ஆர்டர் செய்தார். சூப் மிகவும் காரமாக இருந்ததாக அவர் உணர்ந்திருக்கின்றார். ஆனாலும் அவர் அதை குடித்துவிட்டார். சிறிது நேரத்திலேயே மிகக் கடுமையான வயிற்றுவலிக்கு அவர் ஆளாகினார். அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு உதவினர் ரெஸ்டாரெண்ட் ஊழியர்கள். மருத்துவமனையில் சேர்ந்த்த சிறிது நேரத்தில், அவர் ரத்தவாந்தி எடுத்துள்ளார். அவருக்கு ஏற்கனவே அல்சர் போன்ற எவ்வித நோய்களாளும் பாதிக்கப்படாதவர். அவரை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்த …
-
- 0 replies
- 552 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹச்.டபிள்யூ.புஷ் தொடர்ந்து தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டு நவம்பர் 23ம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இன்னும் காய்ச்சல் சரியாகாததால் தொடர்ந்து அவர் தீவிர மருத்தவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். http://tamil.yahoo.com/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9-062100411.html http://www.youtube.com/watch?v=FRPcv1ee2AI
-
- 0 replies
- 304 views
-
-
கட்டாக்காலி மாடுகளாக இலக்குகள் எதுவுமற்று ஓட்டமெடுக்கும் உலக நாடுகள்… பிரிட்டனில் இருந்து செயற்படும் உலகத்தின் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அபாயங்கள் தொடர்பான ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை 2013ல் ஓர் உலகம் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து நிற்கப்போகிறது என்று எச்சரித்துள்ளது. கட்டுப்பாடு, ஒழுங்கு, ஒன்றிணைந்த முன்னேற்றம் ஆகியவற்றுக்கான தளைகளை அறுத்துக் கொண்டு கட்டாக்காலி மாடுகள் தலைதெறிக்க ஓடியது போல உலக சமுதாயம் ஓடப்போதை அத்தனை நிகழ்வுகளும் காட்டுகின்றன. விலகிச் செல்லும் 2012 ம் ஆண்டின் நிகழ்வுகள் 2013ம் ஆண்டை மேலும் சிக்கலான நாடாக மாற்றும் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைத்து, அதற்கான சில ஆலோசனைகளையும் அந்த அறிக்கை முன் வைத்துள்ளது. …
-
- 4 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தில் ரோமானிய கலாச்சாரத்துடன் கூடிய பழமையான தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்திருந்ததை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தியேட்டர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்பதால், சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரிட்டனில் உள்ள தொல்லியல் துறையில் பணிபுரியும் Dr Paul Wilkinson என்பவர், Faversham, Kent பகுதியில் தொல்லியல் துறை பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றார். இந்த பள்ளியின் பின்புறம் ஒரு தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இவரது மாணவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, மிகபெரிய தியேட்டர் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது பிரிட்டனிலே கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது தொன்மையான கட்டிடம் ஆகும். ரோமானிய கலாசாரத்துடன் வட்ட வடிவில் கட்டப்பட்…
-
- 1 reply
- 779 views
-
-
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ முகாம் போராளிகளின் முற்றுகைக்குள்: இவ்வாறு கனடாவின் தமிழ்வண் தொலைக்காட்சி மாலை ஆறுமணிச்செய்தியின் போது தெரிவித்தது.மேலதிக விபரங்கள் தெரியாது. யாராவது இது பற்றி மேலதிகத்தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இணைத்து விடுங்கள் http://www.tamilone.tv The car exploded as the driver was being questioned at the eastern entrance to Forward Operating Base Chapman, an American military base in Khost province. The blast failed to breach the perimeter wall and there were no Nato casualties, a spokesman for the coalition said. An email from a Taliban spokesman said the movement had carried out the attack and claimed heavy casualties had been infl…
-
- 1 reply
- 550 views
-
-
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள Sidmouth, Devon என்ற இடத்தில் உள்ள அழகிய கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தில் நீந்துவதற்கு ஏராளமான உல்லாச பயணிகள் வந்தனர். அவர்களில் இருவர் மிகப்பெரிய அலைகளால் இழுத்து செல்லப்பட்டு, பாறைகளுக்கிடையே சிக்கி, தவித்தவர்களை மீட்புப் படையினர் வந்து போராடி படுகாயத்துடன் மீட்டனர். மீட்புப் படையினருக்கு உதவியாக அங்கிருந்த நீச்சல் வீரர்களும் செயல்பட்டனர். இரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் பாக்ஸிங் தினத்தின் போது Sidmouth, Devon என்ற பகுதிக்கு வந்து நீந்தும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே போவதாக உள்ளூர் அதிகாரி ஒ…
-
- 0 replies
- 466 views
-
-
கனடா நாட்டு சட்ட விதிகளின்படி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், தனக்கு எதிராக சாட்சி கூறுபவர்களின் முகத்தை நேரடியாக பார்க்க, உரிமை உள்ளவர். ஆனால் கனடிய வரலாற்றில் முதன்முறையாக சாட்சி சொல்ல வரும் பெண் ஒருவர், இஸ்லாமியர்களின் பூர்வீக உடையான முகத்தை மூடிவரும் பர்தா உடையை அணிந்து, சாட்சி சொல்ல கனடிய சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கனடாவில் நடந்த பாலியல் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக தான் பர்தா அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய பெண்ணின் கோரிக்கையை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி, இனி வரும் காலங்களிலும் முஸ்லீம் பெண்கள், தங்களது பர்தா உடையை அணிந்து சாட்சி சொல்ல அனுமதி வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். இதனை குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் கடுமைய…
-
- 0 replies
- 532 views
-
-
கடந்த 15 நாட்களாக கனடாவின் முக்கிய தலைவரான Attawapiskat Chief Theresa Spence பார்லிமெண்ட் ஹில் என்ற இடத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்தும், அவரது உடல்நலம் குறித்தும் தனது கவலையை தெரிவித்துள்ளார் கனடாவின் பழங்குடியினர் விவகார அமைச்சர் John Duncan. கிறிஸ்துமஸ் தினமான நேற்று அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில், இந்த உண்ணாவிரதத்தை கூடிய சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவர தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஒட்டாவோ நதியின் கரையிலுள்ள teepee என்ற தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் Theresa Spence டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கின்றார். அவரது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பழங்குடியினர் விவகார மந்திரி முயற்சி செ…
-
- 0 replies
- 368 views
-