உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
இந்தியாவின் அடுத்த பிரதமர் யாராக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்களில் ராகுல் காந்தியின் பெயர் முதலிடத்தில் உள்ளதாக சிஎன்என் தொலைக்காட்சி கூறியுள்ளது. சி.என்.என்.- ஐ.பி.என். மற்றும் சின்பிசி-டி.வி.18 ஆகிய தொலைக்காட்சி சானல்கள் ஒருங்கிணைந்து "இந்திய அரசியலில் புகழ் பெற்றவர்கள்" என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 19 மாநிலங்களில் சுமார் 39 ஆயிரம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்ற கேள்விக்கு 19 சதவீதம் பேர் ராகுல்காந்தியை தேர்வு செய்துள்ளனர். கடந்த 2009-ம் ஆண்டு வெறும் 6 சதவீத ஆதரவையே பெற்றிருந்த ராகுல…
-
- 10 replies
- 1.1k views
-
-
விமான தாங்கி கப்பலின் சோதனைப் பயணம் சீரமைப்புத் திட்டப்பணி நடைமுறையாக்கத்தின் படி, சீனாவின் விமானந் தாங்கி கப்பல் ஆகஸ்டு 10ம் நாள் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. திட்டப்படி, இச்சோதனை நீண்டதாக அமையாது. தொடர்புடைய சோதனை நிறைவடைந்தபின் கப்பல் கட்டும் ஆலைக்கு திரும்பி, தொடர்ந்து சீரமைக்கப்பட்டு சோதிக்கப்படும் என்று தெரிகிறது. http://tamil.cri.cn/121/2011/08/10/1s109631.htm
-
- 5 replies
- 822 views
-
-
மெக்சிகோவில் சுமார் 900 கொலைகளுடன் தொடர்புடைய நபரொருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒஸ்கார் ஒஸ்வால்டோ கார்சியா மொண்டோயோ(36) என்ற அந்நபர் 300 கொலைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், 600 கொலைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கௌத்தமாலா இராணுவத்தில் பயிற்சி பெற்ற முன்னாள் இராணுவ வீரரான இவர் 'த ஹேட் வித் ஹயிஸ்' என்ற குழுவினை வழிநடத்தியுள்ளார். மெக்சிகோவில் தேடப்பட்டு வந்த மிகமுக்கிய நபர்களில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். http://www.virakesar...asp?key_c=33241 வீரகேசரி இணையம் 8/12/2011 7:21:55 PM
-
- 1 reply
- 667 views
-
-
தமிழகத்தில் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் நில நடுக்கம்- மக்கள் பீதி, ஓட்டம் தமிழகத்தில் இன்று முற்பகலில் திருச்சி, சேலம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ரிக்டராக பதிவானது. இந்த நில அதிர்ச்சி காரணமாக மக்கள் பெரும் பீதியடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கும் பல இடங்களில் விடுமுறை விடப்பட்டது. அரியலூரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திருச்சியில்... திருச்சியில் இன்று முற்பகல் 11.20 மணியளவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. திருவெறும்பூர் பகுதியில் கிட்டத்தட்ட 20 விநாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்தது. …
-
- 0 replies
- 516 views
-
-
A shopkeeper pictured weeping in his ransacked store after it was trashed by rioters says he has just 25p left to his name. Shiva Kandiah, 39, saw his livelihood wrecked when rioters torched his grocery story in Hackney, London. Looters broke into the shop, stole more than £10,000 worth of goods and then set it on fire. The married father-of-two had initially felt he would never be able to re-open, saying: 'Everything has gone … there’s nothing left.' Feeling more hopeful: Mr Kandiah with his wife and daughters Now he says: 'All I have left is 25p. That’s it. All the money was in the till and I had just spent £6,500 on cigarettes and wine and that has all…
-
- 0 replies
- 665 views
-
-
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சேகரிப்பாளர்கள் மட்டும் நேற்றிரவு தங்களது வேலை தொடங்கின ஆனால் ஒரு முடிவை ஏற்கனவே தெளிவாக - இந்து மதம் என்று அடையாளம் யார் ஆஸ்திரேலியர்கள் எண்ணிக்கை 2006 கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இரண்டு மடங்காக இருக்க கூடும். குறிப்பாக வெள்ளை காலர் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய துணை கண்டத்தில்,, உயர் குடியேற்றம் குறிப்பாக புதிய கோவில்கள் மற்றும் வழிபாட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன THE 2011 census collectors began their work only last night but one result is already clear - the number of Australians who identify as Hindu is likely to have doubled since the last population …
-
- 6 replies
- 1.3k views
-
-
http://www.youtube.com/watch?v=XStbVLNj2ng
-
- 0 replies
- 976 views
-
-
கிங்க்டம் டவர் உலகின் மிக உயரமான புதிய கட்டிடம், சவுதி அரேபியாவினால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் பின் லேடன்ஸ் குரூப் கம்பெனியினால் "ஜித்தா" (Jeddah) வின் ரெட் சீ (Red Sea)சிட்டியில் இக்கட்டிடம் கட்டப்படவிருக்கிறது. 2008 இல் இதற்கான திட்டப்பணிகள் முன்னெடுக்க தொடங்கப்பட்ட போதும், தற்போது இக்கட்டிடத்துக்கான முழு வடிவமைப்பும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீற்றர் உயரம், (852 மைல், 1401 மீற்றர்) ஹோட்டல், சேவை நிறுவனங்கள், ஆடம்பர பங்களாக்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படவுள்ள இக்கட்டிடத்தின் அடியிலிருந்து மேல் உச்சிக்கு லிப்ஃட்டில் செல்லவே 12 நிமிடம் வேண்டுமாம். …
-
- 2 replies
- 882 views
-
-
வீரகேசரி இணையம் 8/11/2011 12:57:16 PM லிபியாவில் நேட்டோ படைகளின் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட கடாபியின் இளையமகன் காமிஸ் இறக்கவில்லையென செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு தேசிய ஊடகம் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியில் வைத்தியசாலையொன்றிற்கு விஜயம் செய்து காயமடைந்துள்ள படைவீரர்களை காமிஸ் நலம் விசாரிக்கின்றார். கடாபியின் 7 ஆவது மகனான காமிஸ் நன்கு பயிற்றப்பட்ட லிபிய படைகளின் படைப் பிரிவான 32ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக உள்ளார். காமிஸ் கொல்லப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. இவர் கொல்லப்பட்டமையானது போராளிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றியென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்ப…
-
- 0 replies
- 532 views
-
-
ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தொலைக்காட்சி சிறப்பு நேர்காணலில் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே அளித்துள்ள பதில்கள், இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் இலங்கை அரசை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதையே காட்டுகிறது. தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்தட்…
-
- 2 replies
- 444 views
-
-
சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் : தி.மு.க. , காங்., கலக்கம் "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., - காங்கிரசார் பெயர்கள் அடங்கிய, சுவிஸ் வங்கியில் பணம் முதலீடு செய்தோர் பட்டியல் நகல் வினியோகிக்கப்படுகிறது. சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளோர் பட்டியலை வெளியிட வேண்டுமென, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளோர் குரல் எழுப்பி வருகின்றனர். அப்பட்டியலை, "விக்கிலீக்ஸ்' இணையதளம் சிறிது சிறிதாக அவ்வப்போது வெளியிட்டு, அமளியை ஏற்படுத்தி வருகிறது. "இப்பட்டியல் சரியானது' என, சுவிஸ் வங்கியும், "இப்பட்டியல் தவறானது' என, சம்பந்தப்பட்டோரும் கூறி வருகின்றனர். ஆனாலும், இந்த இணைய தளத்தில் வெளியான பட்டியல் ஒரு சிலரைக் கூட சென…
-
- 5 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் 8/9/2011 8:31:52 PM அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நபரொருவர் தனது காதலி உட்பட ஏழு பேரை சுட்டுக் கொன்றமைக்கான காரணம் சொத்துத் தகராறு என தகவல்கள் வெளியாகியுள்ளன. இக் கொடூர சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது. அமெரிக்காவின் அக்ரோன் நகரில் உள்ள கோப்ளே பகுதியைச் சேர்ந்த அந்நபர், பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது காதலி, அவரது சகோதரரை கோபத்தில் சுட்டுக் கொன்றார். அதைத்தொடர்ந்து, பக்கத்து வீடுகளுக்குள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்த அவர், மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேரை சுட்டுக் கொன்றார். இதை நேரில் பார்த்த முதியவர் ஒருவர், உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது, அங்கிருந்த ஒரு வீட்டில் இருந்த…
-
- 0 replies
- 579 views
-
-
ஆகஸ்ட் 2 - அமெரிக்கா தனது கடனில் சறுக்குமா? இன்றுவரை இழுபறி தொடர்கின்றது. இரண்டு கட்சிகளும் குறை கூறப்படுகின்றன. கடனில் தவறினால் இதன் விளைவுகள் பாரதூரமாக உலகம் முழுக்க இருக்கும். அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிப்பதற்கு குடியரசுக் கட்சியினர் முன்வைத்துள்ள திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி குறைகூறினார். அமெரிக்க அரசு, பெறக்கூடிய கடன்களின் அளவை அதிகரிக்கக் கொங்கிரஸ் சபை தவறினால், மிகப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமா தெரிவித்தார். நேற்றிரவு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் அவர் உரையாற்றினார். செலவினத்தைக் கடுமையாகக் குறைக்கும் திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்தால் மட்டும் அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன்களின்…
-
- 33 replies
- 2.3k views
-
-
ஒளி வீச்சின் கோணத்தைப் பொறுத்து சில நேரங்களில் நிஜங்களை விட நிழல்கள் அதிகமாக வளர்ந்து விடுவதுண்டு. அதுபோல்தான் இவரும். இவர் எப்போதும் நிழல் தான். இவர் சார்ந்திருந்த நிஜங்கள் மாறிக்கொண்டே இருக்கும். நிழலான இவரோ வளர்ந்துகொண்டே இருப்பார். அரசியலுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் ஆட் சியில் இருந்தவர்களுக்கெல்லாம் நெருக்கமாக வலம் வந்தவர், இப்போது கைதுக்கு பயந்து தனியறையில் கிடக்கிறார். அவருடைய மனசாட்சியின் வாக்குமூலம் உங்களுக்காக... ‘‘கடந்த ஆட்சியில் நான் விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தேன். ஆனால், இப்போது காரில் வெளியில் செல்லக்கூட பயமாக இருக்கிறது. எந்த ரெய்டில் மாட்டுவேன்? எந்த கேஸில் சிக்குவேன்? திகாரா? புழலா? என்ற அச்சமே என்னை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. …
-
- 3 replies
- 876 views
-
-
நாடு கடந்த திபெத் பாராளுமன்ற நிர்வாகத்தின் புதிய பிரதமர் பதவியேற்றார் நாடு கடந்த திபெத் பாராளுமன்றத்தில் நிர்வாக அரசின் புதிய பிரதமராக (கெலோன் டிரிப்பா) லாப்சங்- சாங்கே நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவியேற்பு விழா தரம்சாலாவில், நாடு கடந்த திபெத் மதகுரு தலைவர் தலாய்லாமா முன்னிலையில் நடந்தது. இப்பதவியேற்பு முடிந்த பின்னர் தலாய்லாமாவே மீண்டும் மதகுருவாக செயல்படுவார் என என திபெத் அரசு நிர்வாகம் தெரிவித்தது. நேற்று நடைபெற்ற விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கலந்து கொண்டனர். திபெத் மத்திய நிர்வாகத்தின் தலைமை நீதிபதி நக்வாங்-பெஹல்ஜியால் , நாடு கடந்த புதிய பிரதமர் லாப்சங்-சாங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய பிரதமரா…
-
- 4 replies
- 781 views
-
-
வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர் ஆர்ப்பாட்டம் மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், ’’இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும். எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவட…
-
- 1 reply
- 373 views
-
-
லண்டன் வீதிகளில் வன்முறைகள் டோட்டன்ஹாம் வன்முறைகள் லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர். நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட…
-
- 1 reply
- 812 views
-
-
. One of the most highly decorated Allied secret agents of World War II, Nancy Wake, has died in London aged 98. Born in New Zealand but raised in Australia, she is credited with helping hundreds of Allied personnel escape from occupied France. The German Gestapo named her the "White Mouse" because she was so elusive.........CONTINUE....http://www.bbc.co.uk/news/world-asia-pacific-14441032?OCID=fbwin இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்க, பிரான்ஸ், இங்கிலாந்து நேச நாட்டு படையணியின் ஹீரோயினாக போற்றப்படும் ஆஸ்திரேலியாவின் இரகசிய ஏஜெண்ட் நான்சி வேக் (Nancy Wake) 98 வது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார். அவருடைய பிரிவு, பிரான்ஸ், அமெரிக்க, …
-
- 0 replies
- 486 views
-
-
சுப்ரமணியசாமி வீடு மீது தாக்குதல்! டெல்லியில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீடு ஞாயிற்றுக் கிழமை மாலையில் தாக்கப்பட்டது. அந்த வீட்டுக்குள் சுமார் 15 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக புகுந்து கற்களை வீசித் தாக்கியது. அதில் சிலர், வீட்டின் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்று தோட்டத்தில் இருந்த மலர் தொட்டிகளை உடைத்தனர். மேலும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர். சம்பவம் நடந்தபோது, வீட்டில் சுப்பிரமணிய சாமி இல்லை. அவருடைய பேத்தி மட்டுமே இருந்தார். தாக்குதல் நடத்திய அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். http://www.inneram.com/2011080718303/subramniyam-swamys-home-attacked
-
- 8 replies
- 1k views
-
-
நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்; ஒரு பலி, பலர் காயம் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சற்றுமுன் இரு பாரிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. பிரதமர் அலுவலகம் உட்பட அரச கட்டிடங்கள் பல அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதனால்இச்சம்பவத்தினால் குறைந்தபட்சம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நோர்வே பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பர்க்கிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் அதிகம் விற்பனையாகும் டெப்லொய்ட் பத்திரிகையான எஸ்.வி யின் தலைமையகம் அமைந்துள்ள 17 மாடி கட்டிடமொன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37…
-
- 62 replies
- 5.5k views
-
-
சோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவில் சிறப்பிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 09:40 GMT ] [ அ.எழிலரசன் ] "கேரளாவில் மட்டுமே இது நடந்திருக்க முடியும்" என 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற படத்தினை உருவாக்கியவரான சிறிலங்காவைச் சேர்ந்த எஸ். சோமீதரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று கேரளாவில் இடம்பெற்ற அனைத்துலக ஆவணப்படம் மற்றும் குறும்பட நிகழ்வில் [international Documentary and Short Film Festival of Kerala] மிகப் பெரும் கடினங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இவரது 'முல்லைத்தீவு சகா' [Mullaitivu Saga] என்ற இவ்வாவணப்படம் நடுவர்களின் சிறப்பு பாராட்டைப் [special mention] பெற்றுள்ளது. கேரளா முதல்வர் ஓமென் சாண்டி [Chief …
-
- 4 replies
- 941 views
-
-
BRITISH film and TV comic Rowan Atkinson was in hospital today after spectacularly crashing his McLaren F1 supercar on a road in east England. The 56-year-old lost control of the £650,000 ($1.05 million) vehicle, which has a top speed of 368km/h, before smashing into a tree and then a lampost, the Daily Mirror reported. The car then burst into flames, with Atkinson managing to pull himself free from the wreckage. Emergency services were called to the scene of the accident near the village of Haddon, Cambridgeshire at 7.30pm, the Evening Star reported. Firefighters put the blaze out and Mr Atkinson was taken to Peterborough District Hospital suffering …
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழ் பிரதேசத்தில் தமிழர் தொழில் இன்றி இருக்க சிங்களவர்க்கு வாய்ப்பு Sunday, August 7, 2011, 21:02சிறீலங்கா, தமிழீழம் தமிழர்களின் பூர்விக நிலங்களை சிங்கள முதலாளிகளுக்கு கொடுத்த அரசு இப்போ அதில் பணிசெய்வதற்கும் சிங்கள தொழிலாலர்களையே நியமித்துவருகின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய கரைச்சி என்ற இடத்தில், றைகம் என்ற தனியார் நிறுவனத்திற்கு உப்பளத் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீத தமிழர், முஸ்லிம்கள் வசிக்கும் பெரிய கரைச்சி என்ற இடத்தில் உள்ள உப்பளத் தொழிற்சாலைக்கு தென்னிலங்கைப் பணியாளர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இங்கு 90 வரையான தமிழ் குடும்பங்களும் 20 முஸ்லிம் குடும்பங்களும் வசித்துவருகின்றனர். ஒருவர்…
-
- 0 replies
- 361 views
-
-
மன்னாரில் எண்ணெய் அகழ்வு தொடங்கியதால்,மேற்குலக அச்சுறுத்தல் வரலாம் என்கிறார் பசில்- [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 00:50 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மன்னார் கடற்படுக்கையில் நேற்று எண்ணெய் ஆய்வு தொடங்கியுள்ளதாக, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இங்கு எண்ணெய் அகழ்வு சாத்தியப்படுமானால் எண்ணெய் இறக்குமதிக்கு ஏனைய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் சிறிலங்காவில் எண்ணெய் அகழ்வு சாத்தியமானால், மத்திய கிழக்கைப் போன்று சில மேற்கு நாடுகளின் அச்சுறுத்தல்களை சிறிலங்காவும் சந்திக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளம் இருப்பதாக கூ…
-
- 0 replies
- 416 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகள் தாமதம் - தடையாக நிற்கும் பாறை [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 07:58 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காத் தீவின் தெற்குப் பகுதியில் சீன நிதியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மிகப் பெரிய துறைமுக கட்டுமானத் திட்டத்தை நிறைவுசெய்வதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இத்துறைமுக நுழைவாயிலிற்கு அருகில் உள்ள கடற்படுக்கையில் காணப்படும் மிகப் பெரிய பாறையானது, சிறிலங்கா அரசாங்கத்தின் மிகக் கவர்ச்சிகரமான அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதில் தடையாக உள்ளது. இந்நிலையில் இப்பாறையானது மிக வெற்றிகரமாக குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்திரு…
-
- 0 replies
- 577 views
-