Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ]''இப்போ...விட்டிடு....'' புலம்பெயர் நாட்டினில் புலமையோடிருந்தவன் புரட்சியாய் எழுந்த புலி வீரன் கண்டான்... தலைவனை கண்டவன் தன்னிலை உரைத்தான் தன்னையும் விடுதலை வேட்கையோடிணைந்தான்... திறமைகள் கொண்டவன் திருப்பங்கள் கொடுத்தான் விடுதலை விருட்சமாக விருட்சங்கள் விதைத்தான்..... மறைவிடம் தன்னில் மறைவாய் இருந்தவன் மதியுரை உரைத்தவன் மக்களை ஈர்த்தான்... விடுதலைக்காய் வந்த விடயங்கள் சொன்னான் அரசியல் நுட்பங்கள் வித்தையாய் கற்றவன்.... ஆட்சி பீடங்களை ஆடவே வைத்தான் நூலகம் என்ன- இவனே நூலகம்.... வந்தே குந்தியார் வாய்விட்டு கதறுவார் வரலாற்றை புரட்டியே வகுப்புகள் கொடுப்பான்... பட்டறை போட்டு பயிற்சிகள் எடுத்தவர…

  2. Started by vanni mainthan,

    எழுந்தோடு....... ஏனடா வருகிறாய் ஏறியே சிங்களா எங்களின் எல்லையில் உனக்கென்ன வேலடா....??? சத்திய வேள்வியில் செத்து மடிந்திட்ட வேங்கைகள் எத்தனை... இத்தனை இழந்தோம் விருட்சமயானோம் தேசத்தை என்ன விட்டிட்டு ஓடவா....??? எரிமலை ஆகியே எழுகிறோம் நாங்களே இனி -தீயினில் பொசுங்குமே உங்களின் அரண்களே... எங்களின் வீரரை என்னென்று நினைத்தாய்...?? கோழையர் என்றா கொக்கரித்து சிரித்தாய்... இந்தோ வருகிறோம் இறப்புனக்கெழுதவே இனியும் நிற்காதே எழுந்தின்று ஓடடா... எத்தனை காலங்கள் எம் மண்ணை ஆழ்வாய்...??? இனியும் பார்த்திட நாமென்ன பைத்தியகாறறா....??? அந்நியா எமக்கு அடிமை சாசனம் எழுதவா முனைந்தய் எழுந்தே ஓடடா... …

  3. இதற்காகவா நீ பெற்றாய்.....???? பெண்ணவளை தெய்வமாக போற்றும் இந்த உலகினிலே... பெண்ணே உன்னை கேவலமாய் வந்தொருவன் இழிக்கின்றானே..... படுக்கையதை நீ விரித்து பத்து மாதம் சுமந்து பெற்றாய்.... அடி உன்னை வந்து இன்றவனே ஊனமதாய் இழிக்கின்றானே.... கண்ணயரா நீ அன்று கண்மணி போல் காத்தவனை பெற்றெடுத்த பெருந்தகையே.... உன்னையின்று இழிக்கின்றானே உன் மனசில் உதைகின்றானே.... இத்தனையும் கேட்டிடவா இன்றவனை நீ பெற்றாய்....??? -வன்னி மைந்தன் -

  4. வந்தால் போவாய் அடி வேண்டி.....!!! கடலிலே நடக்குது தொடரடி பகை கலமது வாங்குது தொடர் இடி..... எண்ணில பகையது பல அழி பிறக்குது தழிழுக்கு புது வழி.... பகையது இது கண்டு முழி பிழி எங்கள் பலமது கண்டது அது விழி..... தொடராய் வாங்குது அது அடி இனி தொடரவே போகுது இவ்வடி..... நாலு ''பிப்ரி'' நம்மடி இனி நாளுமே போடுமே அது வெடி.... கூடவே படை நாலு உயிர் பிடி இது கடலில நடந்த முதல் பிடி.... வாங்குமே பகை கலம் தொடர் இடி இது விடுதலை விடியலின் முதல் படி.... இது கடலிலே நடக்கிற காவியம் புலிப்படை வரைகிர ஓவியம்.... வருவாயா எம் கடல் மேவியே....??? வந்தால் அடி …

  5. சின்ன பிள்ளைகளை சிறிலங்கா படை பிடிக்கலாமோ....??? ஏழிரண்டு வயசினிலே ஏ.கே.யை தூக்குகிறாய் யார் பெற்ற பிள்ளையோ காப்பரணில் நிக்கிறய்.... ஏறெடுத்து பார்கலயே ஏனோ உலகம் உனை காணலயோ...??? பிள்ளை பிடிகாறனிடம் பிள்ளை நீ சிக்கினாயோ...??? பாசமான உறவிழந்து பாதகர் படையினிலே பாவி நீ நிக்கிராயோ...??? சின்ன வயசுனக்கு என்ன ஏதறிவாய்...??? ஏனோ எல்லையிலே காவலுக்கு உனைவிட்டார்...?? காவு உனை கொடுக்க காவலுக்கு விட்டனரோ....??? மா பாவிகளை எண்ணையிலே மனசு கொதிக்குதய்யா... எம் வேங்கை எதிர்பதற்கு ஏய் பிள்ளாய் உனை எதற்கு....?? காவலுக்காய் உனை வந்து கட்டி வைத்தனரோ...??? அவர் தம்பி நீயென்று அறியாமால் விட்டனரோ....??? அறிந்தால் உனைய…

  6. கூலிப்படையே ஓடி வா..... வாகரையை வசமாக்க வரிந்து கட்டுகிறாய் வா... வம்புக்கிழுக்கிறாய் வந்தடி வேண்டி போ... வெட்ட வெளியில வெட்டிய புதைகுழிகள் வெறுமையாய் கிடக்கிறது வா..வந்ததை நிரப்பு.... என்ன செய்வோம் நீ அடம்பிடிக்கிறாய் வந்தடி வேண்டி போ வா.... ஊடகங்கள் பாவம் உறங்கி கிடக்கிறது தட்டியெழுப்பி ஊளையிட விடு வா.... தென்னிலங்கை தெருக்கள் அமைதியாய் கிடக்கிறது காவு வண்டிகளை கத்த விடு வா.... பொதி செய்து உன் உடல்களை பொதியாக அனுப்ப வேண்டும் பொங்கியெழுந்து வா.... எம் ஆயுத கிடங்குகள் அரைவாசி வற்றிற்று அள்ளியெடுக்க வேணும் அய்யா விரைந்து வா.... ஓராண்டு ஆட்சியது ஓவென்று ஓடிருச்சு ஓலமது கொடுக்க …

  7. சிறகினை முறித்துவிட்டு..! சந்தி சந்தியாய்... மேடை போட்டு... பெண்ணியம் பற்றி.. பேசி என்ன?? இன்னும் சிந்திய... மூக்குடன் தான்... பெண்மை! கதை பல சொல்வார்! கண்ணகியும் என்பார்!! ஊரை எரித்தாள் என்பார் உன்னதம்-உத்தமி என்றும் உரைப்பார்.. வெளியில்!! உள்வீட்டில் ?? சிறகினை முறித்து விட்டு,,, சிறை... மனைவிக்கும் மகளுக்கும் வைத்த பின்னே! பிராணவாயுக்கு தடை! நெருப்பு எரிவது பற்றி நீண்ட பேச்சு!! காறி உமிழடி-பெண்ணே அவர் முகத்தில்!! உன் கவலை அதில் தூர்ந்து போகும்!!!

  8. எது சுகமோ? தொடர் - 2 அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா?

    • 12 replies
    • 2.3k views
  9. மாவீரர் குரல் வழி காட்டி மறைந்தோம். ஒளி ஏற்றி வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு விழிமூடிக் கிடக்கிறோம். குளுகுளுவென மண்மகள் மடி இதமாக இருக்கிறது. தமிழினத்திற்காக உயிர் விளக்கேற்றிய எங்களைத் தாங்கிய பூமகள் எங்களைத் தன்னோடு ஐக்கியமாக்கி தனக்குள் மகிழ்கிறாள். மண்தாயின் அணைப்பு இதமாகத்தான் இருக்கிறது, இருப்பினும் எடுத்த காரியத்தை முடிக்காத காரணத்தால் எங்களுக்குள் கனலும் விடுதலை நெருப்பு அன்னையின் அரவணைப்பை மறுக்கிறது. எங்கள் விழிகள் உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. இந்த வாரம் எங்களைத் தேடி எங்கள் துயிலும் இல்லங்களுக்கு நீங்கள் எல்லோரும் வருகின்றீர்கள். ஒளிக்கோலம் போட்டு எங்கள் கல்லறைகளில் கண்ணீர் உகுக்கின்றீர்கள். உங்கள் கண்ணீர் மண்ணில் கசிந்து எங்…

  10. எதேச்சையாய் ஒரு காகத்தைக் கவனிக்க நேர்ந்ததுஇ எனது பள்ளி வளாகத்தில். உணவு வேளை முடிந்ததும் பிள்ளைகள் சிந்திய உணவுப் பருக்கைகளை தமது அலகால் கொத்தி அவ்விடத்தையே சுத்தம் செய்துவிட்டது காகம். இப்படி காகம் எத்தனையோ வகையில் ஒரு சாதாரண பறவையை விடவும் உயர்ந்த குணங்கள் கொண்டதாய் எனக்குத் தோன்றிற்று. ஆனால் அது் ஏனோ ஒரு பறவையாயக் கூட மதிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் அதன் நிறமோஇ வடிவோ அல்லது அபரிமிதமோ தெரியவில்லை. எனது ஆதங்கம் ஒரு கவிதையாக இங்கு வெளிப்பட்டுள்ளது.

  11. மகனின் பார்வையில் பெண்ணியம் தாய் சகோதரன் கண்களில் பெண்ணியம் சகோதரி காதலன் உணர்வில் பெண்ணியம் காதலி கணவன் கைகளில் பெண்ணியம் மனைவி கவிஞன் கற்பனையில் பெண்ணியம் மயிலாக ஆண்களுக்கும் பூமி பூமாதேவிப் பெண்ணாம்...... அதுதான் மிதிக்கின்றார்களா? ஆண்கள் பெண்மையை..... கங்கா யமுனா சரஸ்வதி நதிகளும் பெண்களாக..... அதனால்தான் முழ்கடிக்கின்றார்கள்? பெண்மையை... ஆண்கள் அரசியல்வாதிகள் கையில் பெண்ணியம்.... மேடைப் பேச்சளவில் வாக்குத்துண்டுகளாகப் பெண்ணியம் பெட்டிக்குள்...... தொ(ல்)லைக்காட்சியில் பெண்ணியம்..... கவர்ச்சி விளம்பரமாக.... தொடர் நாடகமாக விபச்சாரம்.... தொழில் நிலையங்களில் பெண்மை..... கவர்ச்சி பதுமைய…

  12. தமிழனுக்கு தமிழன் ஆளும் கட்சி எதிர்க் கட்சி கைவிடப்பட்டு கடித்துக் குதறிய சமாதான தீர்வுகளும் சமரச பேச்சக்களும்....... கொதித்தென்ன? குமுறியென்ன? பட்டினியும் சித்திரவதைகளும் மரணமும் . . முலைப்பால் இல்லாது முடிந்துபோன சிசுக்களும் . . அநாதை குழந்தைகளும் . . அபலைப்பெண்களும் - தான் எங்கள் தலைவிதியென வாழும் மக்கள் . . . . . பௌத்த மொட்டையர்களும் இனவெறி அரசியல்த்தலைவர்களும் கூடிச்சேர்ந்து அலசி ஆராய்ந்து . . . தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்காத மலட்டுச் சிங்களத்தின் மதியிழந்த அரசியல்த்தீர்வுகள் . . . . . . இதையும் ஆதரித்து. . சிலர் நீளமான யுத்தத்தின் நிழலிலே குளிர்காயும் நேற்று வந்த எட்டப்பர்கள் நேத்த…

  13. ''இவனுக்கு விடுதலை கொடு.....'' விடுதலை அறியா விடுகாலி எல்லாம் விடுதலைக்காய் இன்று போரிட போகுதாம்... நினைத்தால் சிரிப்பு ஆனால் வெட்கம்... அரசின் மடிக்குள் அவையின்று அணைப்பு.... தேசத்தை மீட்குமாம் இந்த தேச துரோகிகள்... தன் தமிழ் தலையை தானே அறுக்கின்றான்- இவன் விடுதலை என்றேன் விடுகதை விடுகின்றான்... யாருக்கு விடுதலை இவன் யாருக்காய் கேட்கின்றான்....??? தன்னை காத்திட தன்னாலே முடியல இவரா வந்தெம்மை இன்று காப்பார்....??? சிங்கள படைகள் சுற்றியே குவிந்து சுற்று மதிலாய்அவருக்கு காவல் இவரா வந்தின்று பேசிறார் விடுதலை....??? எத்தனை குண்டுகள் கட்டியே பாய்ந்தார் இருந்தும் பெற்றான் சாகவரம்தான்.... ஏ…

  14. கருவிசெய்வாய் விஞ்ஞானமே தலைதூக்கிப் பார்த்துநின்ற வெண்மேகக் கூட்டத்தைக் காலடியில் தவழவைக்க வானூர்தி கண்டுதந்த விஞ்ஞானமே அந்நியத்தில் வாழுகின்ற அன்பான உறவின்குரல் அடிக்கடியே கேட்பதற்காய் தொலைபேசி கண்டுதந்த விஞ்ஞானமே அடித்தடித்துத் துணிதுவைத்து அலுப்படைந்த காலம்போய் கணப்பொழுதில் சலவைசெய்ய கருவியினைக் கண்டுதந்த விஞ்ஞானமே ஆண்மகனோ பெண்மகளோ ஆரூடம் பார்க்காமல் அச்சொட்டாய் கண்டுவிட மருத்துவத்தில் விந்தைசெய்த விஞ்ஞானமே நாளாந்தக் காரியத்தை நலிவின்றிச் செய்யவைத்ததாய் நான்சொல்லும் தேவைகட்கும் நலமுடனே கருவிசெய்வாய் விஞஞானமே வஞ்சகத்தை மனத்திருத்தி வக்கிரத்தைப் புதைத்துவைத்து வார்த்தைகளில் போலிசெய்வார் வதைபடவே கருவிசெய்வா…

  15. தந்து விடு.....!!! (01) என்னவனே என்னவனே என்னருகில் வந்து விடு.... உன் உள்ளமதில் குந்திவிட எனக்கு இடம் தந்து விடு.... உந்தன் கொஞ்சு மொழி வார்த்தை எல்லாம் கொட்டி வந்து தந்து விடு.... நான் கண்ணு மூடி உறங்கி விட கண்ணாளனே தந்து விடு.....!!! விட்டு விடு.....!!! (02) மங்கையவள் கவிதைகளை மணமில்லை என்றவனே..... அவள் சொர்ப்பணத்து வரிகளையே சொர்கம் இல்லை என்றவனே.... கிணத்து தவளை என்றவரை கிண்டலடிக்க வந்தவரே.... உந்தனுக்கு கவி தெரிந்தால் வந்துயிங்கு பாடி விடு... பெண்ணவளை கிண்டலடிக்கும் வேலைதனை விட்டு விடு....!!! இறந்து விடுகிறேன்....!!! (03) உன் இ…

  16. '' நான் யாவும் அறிந்தவன்'' நீச்சல் அறியாமல் நீந்த முணைகிறீர் பாவம் தம்பி கரையேற மாட்டீர்.... அலையின் வேகத்திற்கு அசைந்தாட வேண்டும் இல்லையேல் அமிழ்ந்திடுவாய்.... கற்று தர வந்தேன் கடிந்து கொண்டீர் பார்த்தீரோ இப்போ....?? ஆழ கடல் மீது அநாதையாய் காலூன்ற முடியாது கரையேற முடியாது திக்கு திசை தெரியா திசையொன்றில் நீர்.... அண்ட சமுத்திரத்தில் ஆடி வந்தவன் ''பாக்கு நீரினையில் பாய் போட்டு படுத்தவன்.....'' என்னையா எதிர்த்தீர்....?? ஏளனம் செய்தீர்... பார்த்தீரா இப்போ கரையேற முடியாமல் கங்கையில் தவிகின்றீர்... என்னை பகைத்தால் இதுவே நிலமை ''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல) -வன்னி மைந்தன் -

  17. காகங்களே! மேகங்களே!... காகங்கள் கரைந்தால் குயிலின் பாட்டு கேட்காது மேகங்கள் நிறைந்தால் நிலவின் அழகு தெரியாது ஆயினும் காகங்களே! மேகங்களே! குயிலின் சத்தம் குறைந்திருப்பதாலும் நிலவின் ஒளி மறைந்திருப்பதாலும் அவைகள் இல்லையென்று அர்த்தம் இல்லை இதோ! அவைகள் வெளிக்கிளம்பி விட்டன ஆகவே காகங்களே! மேகங்களே! கூவுகின்ற ஆவலையும் வண்ணமாய் மின்னுகின்ற எண்ணத்தையும் விட்டு கரைதலையும் கலைதலையும் மட்டும் செய்யுங்கள்

  18. காதல் என்றால் என்ன என்று காகிதத்தில் எழுதிவைத்து- நீயும் காத்திருந்தால் காதல் வந்திடுமோ? காலம்தான் பதில் சொல்லிடுமோ? காதல் கன்னி அவளைக் கண்டு காதல் நீயும் கொண்டுவிட்டால் காத்திராமல் சொல்லிவிடு-அன்பே காதல் என்னும் கனி இரசத்தை காதல் கொண்டு நீயும்-உன் காதல் சொல்லாவிட்டால்-நண்பா காலம்முழுவதும் அவள் நினைவாகி காற்றோடு பறந்திடும் உன் அன்பு :wink:

  19. உயிர்க்கூடு அதிர்கிறது உணர்வுகள் அழுகிறது இமை மடல் சிவக்கிறது கண்ணீர்ச்சுரப்பி வற்றி இரத்தம் கசிகிறது சாவுச்செய்திகளை கேட்டுக் கேட்டே காது என்புகள் அறுந்து போகிறது ஈழ மண்ணில் இரத்த ஆறு ஓடுகிறது சவக்குழிகள் நிறைகிறது நடுவீதியில் இறங்கி பதாகை சுமந்து உரத்து கத்தி ஒரு பயனுமில்லை நடு வீதியில் உச்சி வெயிலில் நின்று உரிமைக்காய் உரத்து கத்தியவரி;ன் உயிர் மூச்சு பட்ட பகலில் பறிக்கப்பட்டுள்ளது இலங்கைத்தீவு ஜனநாயக போர்வையுடன் கண் காதுகளை இறுக மூடிய சர்வதேசம் குருட்டு மனித உரிமை பேசுகிறது கதிர வெளியில் காட்டு மிராண்டிகள் தின்று குவித்த உறவுகளுக்காய் நீதி கேட்டவன் உயிரிழந்து கிடக…

    • 3 replies
    • 958 views
  20. பெண் என்னும் பூகம்பம் துணிவிருந்தால் துயர் அகலும். எழுச்சியுற்றால் மீட்சி கிடைக்கும். ஆதிக்கக் கோலோச்சும் அநீதிக்கு எதிராக பெண் என்னும் பூகம்பம் புரட்சியோடெழுந்தால் சாதிக்கமுடியாதென்று சரித்திரம் எதுவுமில்லை. போராளியான பெண் ஆணுக்கு நிகராக அனைத்திலும் மிளிர்கிறாள்;. அல்லாதவள்... அன்றாட அல்லல் மீள அல்லும்,பகலும் அவதியுறுகிறாள். புலம் மாறி வந்து புதிய கல்வி கற்றவர்கள் பொல்லா விலங்குடைத்து புதிய பலம் பெற்றவர் நாம் சேலைக் கடைக்குள்ளும் , சின்னத்திரைக்குள்ளும் புதையுண்டு கிடக்கிறோமே..... வேண்டாமென்று சொல்லவில்லை வீறு கொண்டெழுந்து..... வேகும் விதியோடு வாழ்விற்கேங்கும் எங்கள் சோதரிகள் கண்ணீரை சிறிதேனும் துடைக்கலாமே. அன்னையமும் அதை மே…

  21. Started by erimalai,

    யார் இவர்கள் மூன்று வயதில் - எனக்கு நல்ல சொக்கை - என்று பெற்றோர் என் கன்னத்தில் முத்தமிட்டார்கள்..... நான் பெரியவளானதும் - என் மாமன் மகன் மாம்பழக் கன்னம் - என்று வர்ணித்துக் கவிபாடினான்..... பதினேழு வயதில் காதல் வசனம் பேசி சகமாணவன் ஒருவன் என்னை முத்தமிட்டான்..... பத்தொன்பது வயதில் - அந்நிய கூலி நாய்கள் - என் உடம்பை பதம் பார்த்து... பின்பு ராணுவ உடையில் - காவல் பேய்கள் தங்கள் தேவைகளை தேகைக்கதிகமாகவெ பூர்த்தி செய்தன.... கெடுக்கப்பட்டவள்....முத்திரைய

  22. Started by vanni mainthan,

    எழுந்து வா..... எவர் வந்தால் எமெக்கென்ன எழுந்தோடி வா தமிழா எம் மண்ணை மீட்போம்.... அஞ்சாத தமிழினமே அஞ்சி நிற்பதுவோ....?? அறபோரில் நாம் வெல்ல அணிதிரளாயோ....??? அடிமை தான் வாழ்வென்று அடிமைக்குள் அடிமையாய் ஆண்டாண்டாய் கிடப்பதுவோ....??? அட தமிழா வெட்கமில்லையா எழுந்துவா.... மாற்றான் காலடியில் மறத்தழிழன் கிடப்பதுவோ...??? மானம் உண்டென்றால் மறத்தமிழா எழுந்து வா.... கூன் விழுந்தா வயதென்ன குமரா நீயென்ன யாராய் இருந்தாலென்ன நம் ஈழம் நாம் காண்போம் நம்பியே எழுந்து வா.... -வன்னி மைந்தன் -

  23. Started by சபேசன்,

    கண்டுணர்! அண்டமெங்கும் ஆண்டவெங்கள் தண்டமிழை நண்டெழுத்து ஆள உண்டுடுத்து வாழ்வதோ? கண்டமெங்கும் கண்டவெங்கள் வண்டமிழர் கூட்டம் கண்டவர்க்கும் காலமெலாம் தொண்டு செய்து சாவதோ? இதை கண்டுணர்ந்து தண்டெடுத்து குண்டெடுத்து ஈழமதை கொண்டு வந்தால் பண்டுலகர் போற்றுவர் - இல்லை விண்டவரும் தூற்றுவர்!

  24. Started by Anpanavan,

    என்றும் என்னில் கலந்த உறவே எப்போதும் எனக்காய் வாழும் உயிரே என் தாய் போல் அன்பு காட்டிய நீயே என் தவிப்பு புரியாமல் மௌனமாக என் மனவாசல் கதவின் தாழ் திறந்த நீ காலங்கள் வரும் காத்திரு என்றாய் காலங்கள் ஓடுகின்றன உன் நினைவுகளுடன் காலமகளும் சிரிக்கிறாள் உன்வார்த்தைகள் காணாமல் போனதாக கடைவாய் சிரிப்புடன்

  25. எங்கு போய் சொல்ல....??? கண்டம் விட்டு கண்டம் வந்து கண்டதெல்லாம் கற்றோமென்று வந்தொரு தமிழ் கூட்டம் வஞ்சனைகள் செய்கிறது...... நெஞ்சமதில் ஏறி வந்து நெஞ்சதிர குத்துறது... முந்தி வந்த மூத்தறிஞர் முத்தமிழை நாமறிவோம்... ஏடுகளில் ஏறிவந்த எம்தனையே நாடறியும்... பா...வதுவை பாடிநிற்கும் பாவலர் கூட்டமென்று... காகம் போல் வந்திங்கு கத்தியடித்து கரைகிறது...... பாரெங்கும் பா முழங்கி தங்க தகடுகளை தமதாக்கி வந்தோமென்று தம்பட்டமடிக்கின்றது.... கடனுக்கு மூளை வேண்டி கவிதைகள் புனைந்தாரென்று கதைகள் வேறு விடுகிறது..... பகட்டுக்காய் வந்தொரு... பாரட்டை சொல்லிவிட்டு கரியார் போல் வந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.