இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
புறோக்கர் பொன்னம்பலம் | 21
-
- 0 replies
- 829 views
-
-
இவ் இலையுதிர்காலத்தில் என் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் (என் அயலில்) நானெடுத்த சில படங்கள்
-
- 13 replies
- 1.6k views
-
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 19
-
- 0 replies
- 702 views
-
-
பலரது பசுமை நினைவுகளைச் சீண்டிய பழைய இலங்கையின் படங்கள்! ஞாபகங்கள் அலாதியானவை. அவை ஒவ்வொரு மனிதரையும் காலத்துக்குக் காலம் தாலாட்டிக்கொண்டே இருக்கின்றன. பொக்கிசமாக புதைந்திருக்கும் நினைவுகள் அனைத்தையும் மனம் மீட்டுப் பார்க்கின்றபோது இதமான ஒரு பசுமை கனக்கும். அந்தவகையில் இலங்கையின் பல பாகங்களினதும் நிலைமை இற்றைக்கு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தன என்பதைக் காட்டும் படத்தொகுப்பு ஒன்றினை எமது வாசகர்களுக்காக இங்கே தருகின்றோம். இது யாழ்ப்பாணத்தின் பழம்பெரும் பண்பாட்டு நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டையின் கோட்டைக்காடு பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படமாகும். விவசாயக் குடும்பம் ஒன்று தமது வளர்ப்புக் காளையொன்றின் முன்ன…
-
- 1 reply
- 2.2k views
-
-
-
செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1 அந்தமான் - வங்கக் கடலில் சிதறிக் கிடக்கும் க்ரீன் ஃபாரஸ்ட் கேக் துண்டங்கள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஃபாரீன் லொகேஷன் போல பிரமை தரும். அருகே சென்று பார்த்தால் தமிழ், இந்தி வாடை வீசி, 'நானும் உங்க ஊர்தாம்ல' எனத் தோளில் கை போடும். அந்த வகையில், அந்தமான் பாரீனும் இல்லாமல், நம்மூர்தான் என நம்பவும் முடியாமல் நம்மை ஆனந்தத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் திரிசங்கு சொர்க்கம். சென்னையிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் ஜம்மென அமர்ந்திருக்கிறது அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேர். கப்பலில் சென்றால் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பயணம். விம…
-
- 3 replies
- 1.4k views
-
-
நா நாங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம் ங்கள் பள்ளிக்கு செல்வது எப்படி? இரு சகோதரிகள், ஒரு அபாயகரமான மலையேற்ற பயணம் மற்றும் ஒரு உயரமான கம்பி பாலம் தினமும் ராதிகா மற்றும் யசோதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப சுமார் 6 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். இமயமலையில் உள்ள தொலைதூர கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கல்வி பெறுவதென்பது அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருவரின் சவாலான அன்றாட வாழ்க்கையை 360 டிகிரி காணொளி மூலம் பாருங்கள் - அல்லது அவர்களுடைய முழுக…
-
- 0 replies
- 632 views
-
-
எங்களின் மொத்த ரயில் பயணத்தில் மிகவும் மோசமான பயணம் எதுவென்றால் அது காசியில் இருந்து பஞ்சாப் சென்றதுதான், எனது இருக்கையை இன்னொருவருக்கும் ஒதுக்கி இருந்தது இந்தியன் இரயில்வே!. (சுத்தம், தமிழ் தெருஞ்சாலும் பரவாயில்லை ஹிந்தி வாலாஸ் வேற இன்னைக்கு அவ்ளோதான்) அவரிடம் நண்பன் ஹிந்தியில் ஒரு யுத்தமே செய்தும் பயன் இல்லாமல் போக, நானும் அவனும் டி.டி.ஆர் வரும்வரை ஒரே இருக்கையில் அமர்ந்தோம். அன்ரிசெர்வேஷன் நபர்கள் பெரும்பாலும் ரிசெர்வேஷனில் ஏறி நானும் தான் காசு குடுத்து வரேன் தள்ளி உடக்காரு ஒண்ணும் கொறஞ்சு போயிரமாட்ட. என்று மரியாதையாக மிரட்டி அந்த ஒன் பை டூவிலும் மண் அள்ளி போட்டார்கள். தெய்வமாக வந்தார் டி.டி.ஆர் (யாருக்கு தெய்வமாக என்பதில்தான் இருக்கிறது ட்விஸ்ட்) நேம்லிஸ்ட் வரவில்லை…
-
- 2 replies
- 2.5k views
-
-
முரணும் முடிவும் ...விழாக்கள், கொண்டாட்டங்கள்
-
- 0 replies
- 608 views
-
-
-
முரணும் முடிவும் ...வாழ்வின் வலிகள்
-
- 0 replies
- 596 views
-
-
‘பச்சை’ முட்டாள்தனம் ! – பிபிசி செய்தியாளரின் சொந்த அனுபவம் பகிர்க Image captionஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்திக் கொள்ளப் போகிறீர்களா ? ஐந்து நிமிடம் இதனை படித்து விட்டு உங்கள் முடிவினை எடுங்கள். பிபிசி தென் ஆசியா செய்தியாளர் ஜஸ்டின் ரவுலட் பச்சைக் குத்துவது தொடர்பாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். இனி அவரது வார்த்தைகளில், நான் முட்டாள்தனமான ஒரு காரியத்தை செய்துவிட்டேன். அதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. ஒரு வேளை நான் பத்து தலை ராவணனின் தாக்கத்தினால் இந்த காரியத்தை செய்திருக்கலாம். ராவணனை முற்றாக தோல்வியுற செய்தார் கடவுள் ராமன். இதன் காரணமாக இங்கு தசரா க…
-
- 1 reply
- 1.4k views
-
-
(Mù Cang Chải District) Location: Son Tra District, Da Nang City, Central Vietnam Quang Ninh Province, NE Vietnam image hosted on flickr Cao Bang Province, NE Vietnam Hoa Binh Province, NE Vietnam Quang Nam Province, Central Vietnam Hue Province, Central Vietnam Ninh Thuan Province, Central Vietnam
-
- 13 replies
- 2k views
-
-
06 நிமிடத்தில் 120 குரல்களில் பேசி சாதனை. அதுவும் நமக்குத் தெரிந்த பிரபலங்களின் குரல்களில்
-
- 0 replies
- 715 views
-
-
மலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் பாடுலுக்கு ISC கல்லூரி மாணவிகள் அதகளமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கேரளாவின் மெகாஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வெளிபாடிண்டே புஸ்தகம். இந்த படத்தை விட இதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் தற்போதைய ட்ரண்ட். இந்நிலையில், ஓனம் பண்டிகை அன்று கேரளாவின் ISC கல்லூரி மாணவிகள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஊற்சாகத்துடன் நடனம் ஆடும் வீடியோ இணையத்தை குதூகலமாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த பாடலில் முதல் வரிசையில் நடனமாடும் ஷெர்லிக்கு தமிழகத்தில் பெரிய இணைய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. இளமுறுவல் முகபாவனையுடன், எந்த மெனக்கெடலுமின்றி அமைந்துள்ள அவரின் நடனம், மலர் டீச்சருக்கு அ…
-
- 7 replies
- 3k views
-
-
ஜீவன் சிவா கனடாவுக்கு வந்து எம்மை சந்தித்த வேளையில் என் கமராவை வாங்கி பார்த்து விட்டு இதில் வெறுமனே ஆட்டோ செட்டிங்கில் படம் எடுக்காமல் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் படம் எடுத்து பழகச் சொல்லி சில அடிப்படை விடயங்களை சொல்லி புரிய வைத்தார். அன்றில் இருந்து இதை எப்படியாவது பழக வேண்டும் என்று நினைச்சுக் கொண்டு கமராவை தூக்கிக் கொண்டு போனாலும், சோம்பேறித்தனத்தால் போனில் இருக்கும் கமராவில் தான் படம் எடுப்பதை வழக்கமாக செய்து கொண்டு இருந்தன் ஆனால் இந்த முறை விடக் கூடாது என்று போய் முழுக்க முழுக்க மனுவல் செட்டிங்கில் எடுத்த புகைப்படங்கள் இவை. பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை பகிருங்கள். உங்கள் விமர்சனமும் உபயோகமான குறிப்புகளும் என் எடுக்கும் திறமையை வளப்படுத்த உ…
-
- 18 replies
- 3.8k views
-
-
இழப்பதற்கு ஒன்றுமில்லை ஜெயிப்பதற்கு உலகமே இருக்கிறது .... குடும்ப வறுமையால் சலூன் கடை நடத்தி கட்டிங், சேவிங் செய்வதில் பட்டதாரி இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி (30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார். ஷேவிங் செய்கிறார். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது. தந்தை …
-
- 178 replies
- 29.3k views
-
-
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் செம்புவத்த ஏரி இலங்கையில் மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் செம்புவத்த ஏரி, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓர் இடமாக அமைந்துள்ளது. இந்த ஏரி மாத்தளை, எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. முதலில் ஏரிக்குள் நுழையும் போது அங்குள்ள தேயிலைச் தொழிற்சாலையின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணமாக, ஒருசில பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஓய்வெடுக்கச் சிறிய குடில்கள் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பல கடைகளும…
-
- 0 replies
- 738 views
-
-
மத்தியகிழக்கு நாடுகள் என்றாலே வெறும் பாலைவனக் காடுகள் என்கிற காலம் மலையேறி, சுற்றுலாப் பயணிகளைக் கூட கவர்ந்திழுக்கக் கூடிய நாடுகளாக அவை உருவாக்கம் பெறத் தொடங்கிவிட்டன. அத்தகைய மத்தியகிழக்கு நாடுகளில் முதன்மையானது துபாய் ஆகும். படம் – pixabay.com துபாயின் கண்ணைப் பறிக்கும் கட்டிடங்கள், கடல் நடுவே உருவாக்கம் பெற்ற செயற்கைத் தீவுகள், தொழில்நுட்பம் மற்றும் பணத்தினை கொண்டு கட்டியமைக்கபட்ட வசதிகள், பாரம்பரிய உணவு முறைகள் என்பனவும் சுற்றுலாப் பயணிகளை இலகுவாக கவர்ந்திழுக்கக்கூடிய விடயங்களாக இருக்கின்றன. ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஒரு மத்திய தளமாக துபாயின் அமைவிடம் இருப்பதும் சுற்றுலாத்துறையில் ஆழ காலுன்றுவதற்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்பதில் ஐயமுமில…
-
- 3 replies
- 1.5k views
-
-
பல தமிழர்களின் கடந்த காலத்தைத் தேட வைத்த யாழ்தேவி புகையிரதம் (காணொளி) பல்வேறு அலுவல்கள் நிமிர்த்தம் வடக்கிலிருந்து தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் சென்றுவந்த அன்றைய மக்கள் யாழ்தேவிமீது கொண்டிருந்த தீராத நம்பிக்கையை எஸ்.பொன்னுத்துரை எழுதிய 'சடங்கு' நாவலில் காணலாம். இன்றும் பல முதியோர்கள் தமது முகங்களையும் இந் நாவலில் தேடுவார்கள். யாழ்தேவி மற்றும் உத்தரதேவி இயந்திரங்கள் கனடாவால் வழங்கப்பட்டபின் 1956 ஏப்ரல் 23ஆம் திகதி தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி முப்பதாண்டுகளின்பின் தன்மீது பல தாக்குதல்கள் நிகழ்ந்து சிதைந்தபின்பும் ஓட்டத்தை நிறுத்தவில்லை. கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்குமிடையில் 1985ஆம் ஆண்டு முதன்முறையாக…
-
- 0 replies
- 1.1k views
-
-
மாலைதீவு http://simpleboss.com/ http://www.laotraruta.net/
-
- 23 replies
- 9.6k views
-
-
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது --------------------------------------------------------- தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன் அன்புடன் கவிப்புயல் இனியவன் கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)
-
- 11 replies
- 5.4k views
-
-
எப்போதும்போல பயணம் செய்யப் போகும் இடத்தின் பேரை வீட்டிலோ நண்பர்களிடமோ பகிரும்போது ஒரே பதில் தான் எப்போதும் கிடைக்கும். அது, “ஏன்டா இப்புடி தேவை இல்லாம சுத்துற!.” என்பதே. ஆனால் முதல் முறையாக இத்தனை வித்தியாசமான பதில்கள் கிடைத்தது எனக்கே வியப்பாகத்தான் இருந்தது. நீ அங்க போவணு தெரியும் ஆனா இவ்ளோ சீக்கிரம் போவணு தெரியாது, அங்க போற வயசாடா இது!, எதுவும் லவ் பெய்லியரா தம்பி, திரும்பி வருவியா? இவ்ளோ கேள்விகளைக் கேட்க வைத்த அந்த ஊரின் பெயர்.. ‘’காசி’’. அப்படி என்னதான் அங்கு இருக்கிறது என்ற ஆவல் அதிகரிக்க நானும் நண்பன் பிரபாகரனும் கிளம்பினோம். (அலுவலகத்தில் தனக்கு திருமண நிச்சயம் என்று 10 நாட்கள் விடுப்பு எடுத்து வந்தான் உயிர்த்தோழன், நமக்கு அந்த கவலைதான் இல்லையே) படம் – a…
-
- 5 replies
- 3.8k views
-
-
“பாப்பாவுக்கு ஒரு ஜிகர்தண்டா போடு” இது காதல் படத்தில் தண்டபாணி பேசும் வசனம். அதுவரை ஜிகர்தண்டா, மதுரையைத் தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜிகர்தண்டா தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியது எனச் சொல்லப்படுகிறது. சின்னச் சின்ன ஊர்களிலும் திருநெல்வேலி அல்வா மாதிரி ‘மதுரை ஜிகர்தண்டா’ எனக் கடை போடத் தொடங்கினர். இன்றைக்குச் சென்னை போன்ற முக்கிய நகரங்களிலும் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்குப் பலரும் அடிமையாகி விட்டனர். பேரிலேயே குளுமையை வைத்திருக்கும் ஜிகர்தண்டா மதுரை யில் குடியேறியது சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில் தான். பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு 14-ம் நூற்றாண்டில் மதுரையைச் சுல்தான்கள் சில காலம் ஆண்டனர். இந்தக் காலக…
-
- 0 replies
- 1.4k views
-