வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கமல் - ஷங்கர் கூட்டணியில் 'இந்தியன்' இரண்டாவது பாகம்! அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'இந்தியன்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும் இளமையான ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் படம் பட்டிதொட்டி எங்கும் தெறி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடித்ததுக்காக கமல்ஹாசனுக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று வெகுநாள்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் படத்துக்குச் சம்பந்தப்பட்ட தரப்பு இதுநாள் வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்ப…
-
- 0 replies
- 184 views
-
-
http://www.oruwebsite.com/ar_rahman_hits/01.html User name: lovetack.com Password : oruwebsite.com
-
- 0 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,JANASENA PARTY/FACEBOOK படக்குறிப்பு, நடிகர் பவன் கல்யாண் கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 30 ஜூலை 2023, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பின் (ஃபெஃப்சி) (Film Emloyees Federation Of South India) புது விதிகள் குறித்து தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்தது சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, ஃபெஃப்சி புதிய விதிகளை அறிவித்திருந்தது. தமிழ் திரைப்படங்களில், தமிழ் தொழில…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
படிய வாரிய தலை. ஒட்ட வெட்டிய நகம், வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் கலையாத ஓர் ஒழுங்கு... சின்னச் சின்ன விஷயத்துக்கு சிரத்தை எடுப்பவர்கள்தான் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சி, இயக்குநர் சிகரம் கே.பி.தான்... இவர் கேர்ஃபிரீயாக இருக்கும் ஒரே தருணம் பேரப்பிள்ளைகளோடு அடிக்கும் லூட்டிதான்! குழந்தைகளோடு இருக்கும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். `குசேலன்' என்றதும் இயல்பான கம்பீரம், குறும்பான சிரிப்பு என சிகரம் சிம்மாசனத்தில் அமர்ந்தது... `குசேலன்' எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அதில் உங்களை நடிக்க அழைத்தார்களாமே? ``நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. ஏற்கெனவே `கத பறையும் போள்'னு மலையாளத்தில் வந்தாலும், அதில் நிறைய மாற்றம் செய்து …
-
- 0 replies
- 821 views
-
-
தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர். இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பே…
-
- 0 replies
- 411 views
-
-
குயில்களின் சொந்தக்காரி மப்றூக் இந்திய பின்னணிப்பாடகி பி.சுசீலா ஒரு தடவை தெலுங்குத் திரைப்படப் பாடலொன்றுக்கான ஒலிப்பதிவுக்காகச் சென்றிருந்தார். இப்போதுள்ள நவீன இசையமைப்பு முறைமைகளோ, ஒலிப்பதிவு வசதிகளோ அப்போதிருக்கவில்லை. ஒரு பெரிய இடத்தில் அத்தனை வாத்தியக் கலைஞர்களும் ஒன்றுசேர்ந்து இசையமைக்க, பாடலைப் பாடகர் முழுமையாகப் பாடுவார். அந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும். அதுவே அப்போதிருந்த முறைமையாகும். சுசீலாவைப் பாட வைக்கும் இசையமைப்பாளர் வந்திருந்தார். பாடல் இடம்பெறும் திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சுசீலா பாடப்போகும் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர் என்று அனைவரும் ஒலிப்பதிவு செய்யுமிடத்தில் கூடியிருந்தனர். இசையமைப்பாளர்…
-
- 0 replies
- 382 views
-
-
கீர்த்தி சுரேஷ்: நடிகையர் திலகம் படத்தில் நடிக்க முதலில் மறுத்த நான் பிறகு ஏன் ஒப்புக் கொண்டேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சாவித்ரியின் வாழ்க்கையை கொண்டு உருவாகியிருக்கும் 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படம் தமிழில் வெளியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், தனது கதாபாத்திரம் குறித்து பல விஷயங்களை படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து பேசியுள்ளார். …
-
- 0 replies
- 621 views
-
-
சந்தேகமில்லை... பிரசாந்துக்கு இது சர்க்கரை பொங்கல்! பல மாதங்களாக தனிமையில் இருந்து வந்தவர் பொங்கலை மனைவி மகனுடன் கொண்டாட இருக்கிறார். பிரசாந்தை விட்டு அவர் மனைவி பிரிந்து சென்றதும், மனைவியை சேர்த்து வையுங்கள், மகனை பார்க்க அனுமதியுங்கள் என பிரசாந்த் மனுதாக்கல் செய்ததும் பழைய கதை. பிரசாந்த் - கிரகலட்சுமி சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், எனக்கும் என் மகனுக்கும் மாதா மாதம் ஒரு லட்ச ரூபாய் செலவுக்காக பிரசாந்த் தர வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் கிரகலட்சுமி. கடந்த 8-ந் தேதி பிரசாந்தையும் கிரகலட்சுமியையும் தனியாக பேசி பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார் நீதிபதி. அதன்படி இரண்டு பேரும் பலமணி நேரம் தனிமையில் பேசினார். ஆயினும் முடிவு …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆஸ்கர் குழுவில் இணைய கமலுக்கு அழைப்பு… ஸ்டாலின் வாழ்த்து! 28 Jun 2025, 8:00 AM 2026-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது மார்ச் 15-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்ட 543 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருதுக்கான அகாடமி வாக்களிப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விழாவில் இருந்து கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்ப…
-
- 0 replies
- 149 views
-
-
குசேலன்- http://www.nettamil.tv/play/Trailer/Kuselen சக்கரகட்டி- http://www.nettamil.tv/play/Trailer/Sakkarkatti
-
- 0 replies
- 760 views
-
-
ENS ரங்கீலா படத்தில் வெளியான பாடல்களில் ஹய் ராமா பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 11 செப்டெம்பர் 2025 தமிழ் சினிமா மாத்திரமன்றி தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி வரவேற்பை பெற்றவர் ஸ்வர்ணலதா. கேரளாவின் பாலக்காடு பகுதியில் 1973ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி ஸ்வர்ணலதா பிறந்தார். ஸ்வர்ணலதாவின் தந்தை பிரபல இசை கலைஞர் என்ற ரீதியில், ஸ்வர்ணலதாவிற்கும் இசை மீது அபூர்வ ஆர்வம் சிறு வயதிலிருந்தே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதனின் ஊடாக திரை இசைத்துறைக்குள் ஸ்வர்ணலதாகால் தடம் பதித்தார். பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவு தினத்தை (செப்டம்பர் 12) ஒட்டி, தனக்கு பி…
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
[size=3] [/size][size=3] லூகாஸ் திரைப்பட நிறுவனத்தை வாங்கியது டிஸ்னி! Nov 01 2012 10:09:24[/size] [size=3] மிகப் பிரபலமான ஜார்ஜ் லூகாஸின் லுகாஸ்ஃபில்ம் நிறுவனத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் 4.05 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது, நிறுவனத்துடன் ஸ்டார்வார்ஸ் திரைப்பட உரிமைகளையும் பெற்றிருக்கிறது டிஸ்னி. 2015ல் புதிய ஸ்டார்வார்ஸ் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் சொல்லியிருக்கிறது. ‘இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் தொடர் படங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்’ என்று தெரிவிக்கிறார் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை அதிகார் பாப் ஐகர். ஸ்டார் வார்ஸ் தொடரில் கடைசியாக வந்தது 2005ல் வெளியிடப்பட்ட ’ரிவெஞ் ஆஃப் சித்’ திரைப்படம். …
-
- 0 replies
- 432 views
-
-
எனக்குப் பிடித்த திரைப்படம்- கற்றது தமிழ்: டிசே தமிழன் வாழ்வென்பது எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுதிரியைப் போலவோ என நினைப்பதுண்டு. ஒரு குச்சியின் உரசலில் எரியத்தொடங்கும் மெழுகுதிரி குறிப்பிட்ட நேரத்தில் மெழுகு முழுதும் உருகி அணைந்துவிடத்தான் செய்யும். எரிந்து அணையும் அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு இடையில் கூட, மெழுகுதிரி எந்தக் கணத்திலும் அணைந்துவிடலாம். அதுபோலவே வாழ்க்கையில் சாவு என்பது இன்னொரு கரையில் நிச்சயம் இருக்கிறது என்று தெரிந்து பயணித்தாலும், நம் பயணங்கள் எல்லாம் அந்தக் கரையைப் போய்ச் சேரும் என்பதும் அவ்வளவு உறுதியானதில்லை. இடையிலும் எதுவும் நடக்கலாம், சுவடுகளற்று நாம் போகலாம். மிக எளிய கனவுகளோடு வாழத்துடிக்கின்ற ஆனந்தியும், பிரபாகரும் இடைநடுவில் அணைந்து…
-
- 0 replies
- 962 views
-
-
‘அலைபாயுதே’, ‘விடிவி’ கார்த்திகளை மெர்சல் பண்றான் இந்தக் கார்த்தி! - ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ விமர்சனம் `மெர்சல்' படத்தின் முதற்காட்சியில் இளையதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்வது போலவே, இந்தப் படத்தின் முதற்காட்சியில் நம் சின்னதளபதியை போலீஸார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி, மருத்துவர்களின் நிலை என இரு படங்களுக்குமிடையே நிறைய ஒற்றுமைகள் வேறு. இப்படி `மெர்சலு'க்கே ஜோடிக்கட்டாக நிற்பது யார் தெரியுமா? ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, கெட்ட பய சார் இந்தக் கார்த்தி. மேற்சொன்ன ஓப்பனிங் காட்சியை அப்ரூட்டாக கட் செய்தால், அடுத்து அல்ட்ரா மாடலாக ஸ்பைக் கலையாமல் கல்லூரிக்கு பைக்கில் வந்து இற…
-
- 0 replies
- 780 views
-
-
நடிகை வனிதாவின் 3வது கணவர் மறைவு. வனிதா விஜயகுமார் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விசுவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பாலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பீட்டர் பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.thanthitv.com/latest-news/actress-vanithas-3rd-husband-passes-away-183159?infinitescroll=1
-
- 0 replies
- 614 views
-
-
உத்தம வில்லரான' கமலுக்கு பத்திரிகையாளர்கள் மீது எப்போதும் அதீத பாசம். அதனால் மக்களுக்கு 2.30 மணிநேரம் போதும் என்று முடிவு செய்த படத்தை எங்களுக்கு மட்டும் 3 மணி நேரப்படமாக காண்பித்தார். அது கமல் கணக்கு. ‘என் சொந்த அந்தரங்கங்களை கிசுகிசுக்களாக எழுதிப் பொழைத்த புண்ணியவான்களே, உங்களுக்காக இந்தப் படம் சமர்ப்பணம்' என்று ஒரு நக்கல் கார்டு படத்தின் துவக்கத்தில் போடத் திட்டமிடப்பட்டு கடைசி நிமிடங்களில் அத்திட்டம் கைவிடப்பட்டதாக கமலுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கேள்விப்பட்டேன். அப்படி செய்திருந்தாலும் தப்பில்லை என்றுதான் படம் பார்க்கும்போது தோணியது. ஏனெனில் இனி பத்திரிகையாளர்கள் தனது காதல் கதைகளை கிசுகிசுக்களாக எழுத முடியாதபடிக்கு மொத்தத்தையும் அவரே எழுதிக்கொண்ட படமே ‘உத…
-
- 0 replies
- 947 views
-
-
பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20000த்துக்கும் அதிகமான பாடல்கள் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதேபோல் ஒட்டுமொத்த உலகத்தின் வாராந்திர சராசரி பாடல் கேட்கும் அளவைவிட, இந்தியர்கள் பாடல் கேட்கும் வாராந்திர சராசரி அளவு அதிகம். குறிப்பாக இந்திய பொழுதுபோக்குத் துறையில் அங்கம் வகிக்கும் இசைத் துறையின் வருடாந்திர வருமானமே பல ஆயிரம் கோடிகள் என தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதே நேரம் இதே இசைத் துறையில் காப்புரிமை என்பது பெரும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் உட்பட சில நிறு…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
நடிகர் ஜீவாவுக்கு திருமணம் தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரும் ராம், டிஷ்யூம், ஈ, பொறி, கற்றது தமிழ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவரும் பிரபல பட அதிபர் ஆர்.பி. சவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஜீவா, அமெரிக்காவில் படித்த தன் உறவுப்பெண் சுப்ரியாவை மணக்கிறார். ஜீவாவின், திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி, சமீபத்தில் தில்லியில் நடந்தது. இவர்களது திருமணம் தில்லியில் 2007 நவம்பர் 21ஆம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள நண்பர்கள் வசதிக்காக, மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, சென்னையில் டிசம்பர் 1ஆம் தேதி, மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அப்பாவின் நிழலில் வளராமல், குறுகிய காலத்தில் தன…
-
- 0 replies
- 1.4k views
-
-
45 வருடங்கள் 87 பெண்களோடு நடித்தேன். ஒரே பெண்ணோடு வாழ்ந்தேன். இல்லறம் சிறக்க எதையெல்லாம் தவிர்த்து வாழவேண்டும்!
-
- 0 replies
- 762 views
-
-
-
அமிதாப் மகனாகவும், அவரது மகன் அபிஷேக் தந்தையாகவும் நடித்து பிரமாதமாக ஓடிய "பா" வெற்றிப்படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜாவின் இனிய இசையும், பி.சி.ஸ்ரீராம் அவர்களின் சிறப்பான ஒளிப்பதிவும்தான். தற்போது வந்துள்ள புதிய செய்தி மீண்டும் இசைஞானி பாலிவுட்டின் ஒரு படத்திற்கு இசையமைக்க இசைந்துள்ளார் என்பதுதான். "பா" இயக்குனர் பால்கியின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் இசைஞானிதான் இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கும் ஸ்ரீராம் தான் ஒளிப்பதிவாளர். "இசைஞானியுடன் இணைந்து வேலை செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். தென்னகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஒரு சிறந்த இசையமைப்பாளராக பெயர் வாங்கிய இசைஞானிக்கு இந்த் படம் ம…
-
- 0 replies
- 383 views
-
-
சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் என் இனிய வலைத்தமிழ் மக்களே..! ஹிதேந்திரன். வித்தியாசமான இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் நம்மால் மறந்திருக்கவே முடியாது..! அந்தச் சம்பவம் நடக்கும்வரையில் நமக்கு யாரென்று தெரியாத ஹிதேந்திரன், தன் சாவிற்குப் பின்பு ஒரு புதிய விழிப்புணர்வு, தமிழகத்தில் பரவுவதற்கு காரணமாக அமைந்துவிட்டான்..! 2008 செப்டம்பர் 20-ம் தேதியன்று தனது வீட்டருகே நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கி தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான் ஹிதேந்திரன். அங்கே அவனது மூளை இறந்துபோய் இருதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அவன் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டது..! ஹிதேந்திரன் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள்தான். சூழ்…
-
- 0 replies
- 423 views
-
-
இந்த மே மாதத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். இந்த மாதம் நாம் ஓடிடியில் பார்த்த படங்கள் என்னென்ன? இதில் எத்தனை நாம் தியேட்டர்களுக்கு விரும்பிச் சென்று பார்க்கும் நடிகர்களின் படங்கள், எத்தனை வேற்று மொழிப்படங்கள், மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, மாஸ் ஹீரோக்களின் பில்ட் அப் காட்சிகளை ஓடிடியில் பார்க்கும்போது எப்படி இருக்கிறது, இடையில் வரும் பாடல்களை ரசிக்கிறோமா, ஓடிடியில் படம் பார்க்கும்போது நம்முடைய தேர்வு கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா அல்லது நடிகர்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதா?! இந்தக் கேள்விகளுக்கான பதில்களை நாம் பட்டியிலிட்டாலே சினிமா என்னவாக மாறிக்கொண்டிருக்கிறது, இனி என்னவாக மாறும் என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம…
-
- 0 replies
- 314 views
-
-
-
- 0 replies
- 625 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=HYPJbV_befs
-
- 0 replies
- 509 views
-