Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. பள்ளிக்கூடத்தில் நடிக்கும் நரேன்..! மேற்கத்தைய நாகரிக்கத்தை விதைக்கவும் ஆபாசத்துக்கும் பெண்களின் உடலைக் காட்டுவதற்கும் காதல் என்று அலையவிடுவதற்கும் திரைப்படங்களை வர்த்தக நோக்கில் தயாரிக்கும் தென்னிந்திய சினிமாக்காரர்கள் மத்தியில் தங்கபச்சான் பள்ளிக்கூடம் என்ற பெயரில் பள்ளிக்கூடத்தை மையமாக வைச்சு உணர்வுபூர்வமான படத்தை தயாரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் சினேகா நாயகியகா நடிக்கிறாராம்..! படம் மிகவும் மாறுபட்ட பரிமானத்தைக் கொண்டிருக்கும் என்று தங்கப்பச்சன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்..! தமிழுணர்வுள்ள தயாரிப்பாளர்கள் சேரன் தங்கப்பச்சான் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..! இதேவேளை சேரன் நாயகனாக நடித்த படம் ஒன்றும் வெளிவந்துள்ளது. மாயக்கண்ணாடி என்ற ப…

  2. Started by தூயா,

    எனக்கு உடனே சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி வேண்டும்..எங்கே பார்க்கலாம்? இணையத்தில் கிடைக்குமா?

    • 7 replies
    • 1.4k views
  3. Started by Manivasahan,

    இப்படியுமா?? பச்சைக் கிளி முத்துச் சரம் பார்த்தீர்களா? முடியுமானால் DERAILED என்ற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள்.

    • 5 replies
    • 1.6k views
  4. இக்கட்டுரை ஆசிரியர் ஷோபா சக்தி ஈழத் தமிழர். பிரான்சில் வசிப்பவர். ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் செயல்பாடுகளில் மனம் கசந்து பிரான்ஸ் சென்றவர். எழுத்தாளர். இவரது 'கொரில்லா' மற்றும் 'ம்' நாவல்கள் தமிழ் இலக்கிய சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. சிங்கள பேரினவாதத்துடன் ஆயுத குழுக்களின் அபாயத்தையும், ஈழத் தமிழர்களின் சாதீய கட்டுமானத்தையும் விமர்சனத்துக்குள்ளாக்க தயங்காதவர். இவரது இந்த கட்டுரை சீமானின் 'தம்பி' திரைப்படத்தை குறித்தது என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட கால அளவை, எல்லையை கொண்டது. ஆயினும் ஷோபா சக்தி 'தம்பி' யை முன்வைத்து பேசியிருக்கும் தமிழ் சினிமா குறித்த புரிதல், அதன் போக்கு, வணிக நோக்கம் மற்றும் அதன் அரசியல் எல்லா காலத்திற்குமானது என்பது…

  5. http://sinnakuddy.blogspot.com/2007/04/blog-post_12.html

    • 0 replies
    • 746 views
  6. முதுகில் மத சின்னம்: நடிகை மந்திரா பேடிக்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு அமிர்தசரஸ், ஏப். 12- `மன்மதன்' படத்தில் சிம்புவுடன் ஒருபாடலுக்கு ஆடி இருப்பவர் நடிகை மந்திரா பேடி, ஏராளமான டி.வி. நிகழ்ச்சிகளிலும், நடன நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் இவர் தன் வழக்க மான கவர்ச்சி உடையில் ஆடினார். அப்போது அவர் உடல் முழுக்க மருதாணி அலங்காரம் செய்திருந்தார். முதுகில் சீக்கியர்களின் மதசின்னம் போல வரைந்திருந்தார். இது ஒட்டு மொத்த சீக்கியர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.` இது குறித்து சிரோமணி குருத்வாரா பிரபந்த கமிட்டி செயலாளர் ஹர்பீந்த் சிங் கூறுகையில், "மந்திரா பேடி சீக்கியர்கள் மனதை புண்படுத்தும் வகையில் ஏற்கனவே சில நி…

  7. மொழி பட விமர்சனம் வணக்கம் அன்பர்களே யாழ் கள திரை விமர்சனம் பகுதியில் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு சிறந்த மனத்தை வருடிய படததைப் பார்த்த அனுபவம், நான் பொதுவாக படம் பார்ப்பது குறைவு எனது தங்கையின் சிபரிசில்தான் மொழி படத்தை பார்க்க நேர்ந்தது. மனசை தொடும் கதை, ஜோதிகாவன் அழகிய நடிப்பு சிறப்பாக சொல்லப் போனால் ஜோவின் கண்கள் பேசும் வார்த்தைகள் (சூர்யா கொடுத்து வச்சவரப்பா). அதற்க்கு அடுத்தது பிரகாஷ்ராஜ்ஜின் அனுபவ நடிப்பு. என்னமா கொமடியா நடிச்சிருக்காரு (வடிவேலு விவேக் எல்லாம் பிச்ச வாங்கனும்) பிரகாஷ்ராஜ்ஜின் லொல்லை பார்த்தால் மனுசன் சத்திய ராஜ்ஜ மிஞ்சிடுவார் போலயிருக்கு. (ராஜ்ல முடியிற பேர் உள்ளவங்க எல்லாமெ இப்படித்தனா....?) …

  8. பகல் முழுவதும் உழைத்து வியர்வையை ஆறாக்கி, விளைச்சலைப் பெருக்கிய விவசாயத் தொழிலாளர்கள் 3 ரூபாய்க் கூலி உயர்வு கேட்டதற்காகச் சாட்டையடியையும் சாணிப்பாலையும் பரிசாகப் பெற்ற மண்தான் தமிழகம். இங்கேதான், ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை நடிகர் ரஜினிக்குக் கூலியாகக் கொடுத்தார்கள் தமிழக மகா ரசிகர்கள். இந்த அநியாயக் கூலிக்கு நன்றிக்கடனாக, உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரஜினி தருவார் என்று பாட்டு எழுதினார் கவிப்பேரரசு வைரமுத்து. ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. மிச்சமுள்ள உடலையும் ஆவியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கொடூர எண்ணம் கொண்டவர்களல்லர் தமிழக மகா ரசிகர்கள். குறைந்தபட்சம், தன்னுடைய படங்களில் தமிழை…

  9. இங்கிலாந்து மாணவர்களை கவர்ந்த ரஜினிகாந்த் டாக்குமெண்டரி படம் எடுக்க சென்னை வந்தனர் சென்னை, ஏப். 9- ரஜினியின் மெகா பட்ஜெட்படமான சிவாஜி அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. சிவாஜி பாடல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. சிவாஜி ரிலீசை தொடர்ந்து ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர்கள் அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில் சிவாஜி ரிலீசையொட்டிரஜினி பற்றி டாக்குமெண்டரி படம் எடுக்க இங்கிலாந்து மாணவி எல்லி, மாணவர்கள் மேக்ஸ், ராப் ஆகியோர் சென்னை வந்துள்ளனர். இவருடன் இங் கிலாந்தில் வசிக்கும் இந்திய மாணவியான ஜெயந்தியும் வந்து இருக்கிறார் அவர்கள் லண்டன் பல்கலைகழகத்தில் பி.ஏ. படிக்கின்றனர். அண்ணாநகர் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர்கள் அண்ணா நகர் வளைவு அருகில் 70அட…

    • 7 replies
    • 1.7k views
  10. http://sinnakuddy1.blogspot.com/2007/04/provoked-movie.html 1979 ஆண்டு கால கட்டத்தில்லண்டன் சவுத் கோல் பகுதியில் வாழ்ந்த இந்திய பஞ்சாபி பெண்ணொருவர் கணவனின் சித்ரவத்தை தாங்க முடியாமால் கணவனை கொலை செய்தமைக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இன்று விடுதலை பெற்று வாழ்கிறார் .இந்த படத்தை பற்றி தனது பாத்திரம் நடித்த ஜஸ்வரராய் புகழ்ந்து உரைக்கிறார்

    • 2 replies
    • 1.8k views
  11. 7 அடி கமல் அன்னார்ந்து பார்த்த ரஜினி ஹைடெம்ப்பரேச்சரில் தமிழ்நாட்டையே ‘சிவாஜி’ ஃபீவர் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, சிவாஜி the boss ஐ அண்ணாந்து பார்க்க வைத்து அசர வைத்திருக்கிறது கமல்ஹாசனின் அசத்தல் அவதாரம். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் என்றால் அது ரஜினிகாந்த், கமல்ஹாசன் மட்டுமே. ரஜினி casual. கமல் unusual. அதிகம் மெனக்கெடாமல் ஸ்டைலில் அசத்துவது ரஜினி ஃபார்முலா. வித்தியாசமாக இருந்தே ஆக வேண்டுமென்பதற்காக மெனக்கெடுவது கமல் பாணி. இப்படி ரஜினிக்கும் கமலுக்கும் இடையில் பட்டியலிட நிறைய வித்தியாசங்கள் இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒருவரையருவர் தட்டிக் கொடுக்கிற நட்பு இருக்கிறது. இந்த ஆரோக்கியமான நட்பின் அடிப்படையில்தா…

  12. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி-கமல் நீதிமன்றில் புகார் எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி என சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் கமல்ஹாசன். செந்தில்குமார் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டர் `தசாவதாரம்' கதை என்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கமல் மீது பொலிஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. கமலை விசாரித்த பொலிஸ் கமலின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது. அதேநேரம், செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் பதில் மனு அனுப்பும்படி கமலுக்கும், படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனுத் தாக்கல் செய்தார் கமல்ஹாசன். செந்தில்குமாரின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக சின…

    • 4 replies
    • 1.7k views
  13. வழக்கமாக ஒரு படம் முடிந்தால், அடுத்த படம் எடுப்பதற்கு நிறைய கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் இயக்குநர் ஷங்கர் தற்போது ரொம்பவே மாறிவிட்டார். ‘சிவாஜி’ படம் முடிந்த கையோடு, அடுத்த படம் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டாராம். ஏற்கெனவே கமல் நடிக்க ‘ரோபோ’ என்ற பெயரில் படமெடுக்க திட்டமிட்டு, அது ஆரம்ப கட்டத்திலேயே நின்று போனது. அந்தப் படத்தைத்தான் நடிகர் அஜித்தை வைத்து எடுக்கப் போகிறாராம், இயக்குநர் ஷங்கர்.

    • 0 replies
    • 2.7k views
  14. கமல் மட்டும் அவதாரம் எடுக்க முடியுமா, என்னால் முடியாதா என்று சவால் விடும் வகையில், நமீதா ஐந்து வித்தியாசமான கெட்டப்களில் புதிய படம் ஒன்றில் புகுந்து விளையாடவுள்ளார். விதம் விதமான கெட்டப்களில் கலக்குபவர் கமல். இப்போது அந்த இடத்திற்கு விக்ரமும், சூர்யாவும் கடுமையாக முட்டி மோதிக் கொண்டுள்ளனர். ஆனால் நடிகைகளில் வித்தியாசமான கெட்டப்களில் நடித்தவர்கள் எண்ணிக்கை ரொம்பவே குறைச்சல். முன்பு, இந்தியன் படத்துக்காக சுகன்யா கிழவி வேடத்தில் நடித்தார். அதேபோல, குண்டு மல்லி குஷ்பு, கன்னடப் படம் ஒன்றில் (அஜ்ஜி) பாட்டி வேடத்தில் நடித்தார். ஆனாலும் மேக்கப் முற்றிலும் பொருந்தாமல் கவர்ச்சிப் பாட்டியாக காட்சி அளித்தார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது ஹீரோக்கள் …

    • 0 replies
    • 793 views
  15. http://sinnakuddy1.blogspot.com/2007/04/video.html http://sinnakuddy1.blogspot.com/2007/04/1940-1940.html

    • 13 replies
    • 2.3k views
  16. கேரளாவில் தமிழகத்தின் தாக்கம் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரையிசை மலையாளிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு ஆழமானது. இளையராஜாவும், ஏ.ஆர். ரஹ்மானுமே இன்றும் அவர்களின் மனதுக்குகந்த இசையமைப்பாளர்கள். சமீபகாலமாக தமிழ் சினிமாவும் மலையாளிகள் மத்தியில் ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. உண்மையில் இந்த ஆதிக்கம் சிவாஜி, எம்.ஜி.ஆர். காலகட்டத்திலிருந்தே தொடங்கிவிட்டது. அன்றிலிருந்தே தொடர்ச்சியாக பல சாதனைகளை கேரள மண்ணில் நிகழ்த்தி வருகிறது தமிழி சினிமா. கே. பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு', கமல்ஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்', சரத்குமாரின் 'சூரியன்', ஷங்கரின் 'ஜென்டில்மேன்', 'காதலன்', மணிரத்னத்தின் 'தளபதி', 'ரோஜா', 'மும்பை' என தொடர்ச்சியாக தமிழ் சினிமா கே…

    • 1 reply
    • 1.6k views
  17. சிவாஜி சற்றே பிந்தியுள்ளால், தமிழ்ப் புத்தாண்டுக்கு படபடவென்று ஐந்து படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்கினர். ஆனால் இப்போது சிவாஜி மே மாதத்திற்குத் தள்ளிப் போயுள்ளதால் அச்சம் நீங்கிய ஐந்து படங்களின் தயாரிப்பாளர்கள் படங்களை தியேட்டருக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த படங்களில் அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ள மாயக்கண்ணாடி முக்கியமானது. சேரன் இயக்கம் பிளஸ் நடிப்பில், நவ்யா நாயரின் அசத்தல் நடிப்பில், பஞ்சு அருணாச்சலத்தின் தயாரிப்பில், இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில…

    • 1 reply
    • 900 views
  18. ஹீரோவாக அறிமுகமாகும் லண்டன் இளைஞர். நீ.. நான்.. நிலா.. படத்தில் அறிமுகமாகும் புதிய நாயகன் ரவி 03 ஏப்ரல் 2007 இருநூறுக்கு மேற்பட்ட படங்களை திருச்சி ஏரியாவிற்கு விநியோகம் செய்த ஆர்.விஸ்வநாதன், எம்.பி.எஸ்.சிவக்குமார் இயக்கத்தில், சந்துரு வசனத்தில் நீ.. நான்.. நிலா... என்ற படத்தை பரதன் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையமைப்பின்படி ஒரே பெண்ணை இரண்டு நாயகர்கள் விரும்புகிறார்கள். அதில் ஒரு நாயகனை அந்த பெண் விரும்புகிறாள். மற்றொரு நாயகனோ அந்த பெண்ணை விரும்புகிறான். இந்த சூழ்நிலையில் அவள் யாருக்கு மனைவியாகிறாள் என்பதை படத்தின் இறுதி காட்சியில் பரபரப்பூட்டும் வகையில் சொல்லியிருக்கிறார்கள். இதற்காக இரண்டு நாயகர்களை தேர்வு செய்த…

  19. மாடியில் இருந்து தவறி விழுந்து சினிமா நடிகர் குட்டி பலி பரமக்குடி : டான்சர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் குட்டி. இவர் பரமக்குடியில் உறவினர் வீட்டு மாடியில் போன் பேசி கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் பலியானார். சம்பவம் குறித்து பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தினமலர்.கொம்

  20. ஈழத்தமிழர்களின் இன்னல்களில் அனு அளவு அனுதாபம் காட்டினாலும் இலங்கை ராணுவத்தின் முரட்டுகரங்கள் அதனை முறித்துப்போட்டுவிடுகிறது. அந்தவகையில் மனசை கனக்க வைக்கும் ஒரு குறும்படத்தை எடுத்ததற்காக இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை முப்பத்திமூன்று நாட்கள் சிறைக்குள் தள்ளி இம்சித்திருக்கிறது இலங்கை ராணுவம். அந்த இளைஞர் செல்வன். இலங்கையின் திரிகோணமலையை சொந்த ஊராக கொண்ட இவர் 'மண்', 'காதல் கடிதம்' போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தை கொண்டு 'விழி' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். ராணுவ வீரர் ஒருவரின் குடும்பம் அவரது மறைவுக்கு பிறகு சூழ்நிலை சுனாமியால் சுக்குநூறாவதே படத்தின் கதை கரு. நிலாப்ரியனின் கதைக்கருவுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து வசனம் எழ…

    • 5 replies
    • 1.3k views
  21. தாம் தூம் பட யூனிட் ரஷியாவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. அங்கு ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் பங்கேற்ற அட்டகாசமான ஆட்டத்தை படமாக்கவுள்ளனராம். ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்க, ஜெயம் ரவி நடிக்கவுள்ள புதிய படம் தாம் தூம். ரஷியாவில்தான் முழுப் படத்தையும் படமாக்கவுள்ளனர். ஹீரோயின் சரிவர செட் ஆகாததால் படப்பிடிப்பு தாமதமாகி வந்தது. தற்போது படப்பிடிப்பை தொடங்கவுள்ளனராம். ஜெயம் ரவியும், லஷ்மி ராயும் பங்கேற்கும் பாடலோடு படத்தைத் தொடங்குகின்றனர். இதற்காக ஜெயம் ரவி, லஷ்மி ராய், ஜீவா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினர் மாஸ்கோ பறந்துள்ளனராம். லஷ்மி ராய்க்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்துள்ள படம் என்பதால் பின்னி எடுத்து வாய்ப்புகளை அள்ளிக் குவிக்க ஆயத்தமாக உள்ளாராம். அ…

  22. 'வீராப்பு' படத்தில் சுந்தர் சி. யுடன் நடித்துக் கொண்டிருந்தார் கோபிகா. மலையாளத்தில் ஊர்வசி நடித்த வேடமாக்கும் என்ற பெருமை முகத்தில் தெரிந்தது. "இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்லா தொடங்கியிருக்கு" என்றார் தனது பச்சரிசி பற்களை காட்டி. இவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'மாயாவி' படமே இந்த வருடத்தின் மெகா ஹிட். சென்னையிலும் ஹவுஸ்புஃல்லாக ஓடுகிறது படம். மம்முட்டி, மோகன்லால், சுந்தர் சி. என முதிர்ந்த நடிகர்களுடன் நடிப்பது ஏன் என்று கேட்டதற்கு, அவங்கயெல்லாம் பெரிய நடிகர்கள் என்றார். மேலும், கதையையும் கேரக்டரையும் பார்ப்பேனே தவிர கதாநாயகனின் வயசை பார்க்க மாட்டேன் என்றார். 'வீராப்பு' படத்தில் கோபிகாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து டெவலப் செய்திருக்கிறார்க…

  23. காதலர் மெஹதியை திருமணம் செய்து மும்பையில் செட்டிலான லைலா அம்மாவாகியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பேன் என்று ஊசலாட்டம் இல்லாமல் உறுதியாக கூறியவர் லைலா. கொஞ்சநாள் குடும்ப வாழ்க்கையை அனுபவித்து விட்டு மீண்டும் நடிப்பேன், அதுவும் கதாநாயகியாக மட்டும் என்றார். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. லைலாவை யாரும் கல்யாணத்திற்குப் பின் கதாநாயகியாக கற்பனை செய்யவில்லை. இந்நிலையில் கர்ப்பமான லைலாவுக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலம். குழந்தை பிறந்து அம்மாவாக பிரமோஷன் ஆனதால் இன்னும் சில மாதங்களுக்கு வெள்ளித்திரை பக்கம் லைலாவை எதிர்பார்க்க வேண்டாம். சிரிப்பழகியின் ரசிகர்களுக்கு இது கவலை தரும் விஷயம்தான்

  24. கடைசியாக தேதி அறிவித்து விட்டார்கள். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த ஆடம்பரம் ஐஸ் - அபிஷேக் திருமணத்தில் இருக்காதாம். ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்குகூட அழைப்பில்லையாம்! இந்தியாவில் இப்படியொரு திருமணம் நடந்ததில்லை என்று சொல்லும் விதமாக ஐஸ் - அபிஷேக் திருமணத்தை நடத்த விரும்பினார் அமிதாப்பச்சன். உதய்ப்பூர் அரண்மனையும் இதற்கு ஏற்பாடானது. திடீரென்று அமிதாப்பின் தாயார் தேஜி பச்சனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மிக எளிமையாக திருமணத்தை நடத்துகிறார்கள். சொல்ல மறந்து விட்டோமே.... திருமண தேதி ஏப்ரல் 20! திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒருசிலருக்கு மட்டுமே அழைப்பு. ஷாருக்கான் உள்ளிட்ட எந்த பாலிவுட் ஸ்டார்களுக்க…

  25. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை மையமாக வைத்து 14 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படம். பல்வேறு தடைகளை தாண்டி இப்போது வெளிவந்திருக்கிறது. ராஜீவ் படுகொலை மற்றும் அது தொடர்பான விசாரணையை அப்பட்டமாகச் சொல்லும் வரலாற்று படம் என்ற எதிர்பார்ப்போடு போனால் ஏமாற்றம். படுகொலை என்ற நிஜ சம்பவத்துக்கு முன்னும் பின்னும் கற்பனை கதையை கலந்து வழக்கமான வியாபார சினிமாவாக உருவாக்கியிருக்கிறார் ஆர்.கே.செல்வமணி. வரலாற்று ஆவணமாகவும் இல்லாமல், பொழுதுபோக்கு படமாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக நிற்கிறது. ராம்கி, ரகுமான் இருவரும் போலீஸ் அதிகாரிகள். ஒருவர் ராஜீவ் படுகொலை சம்பவத்தால் சஸ்பென்ட் செய்யப்படுகிறார். ஒருவர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார். இருவருக்கும் தனித்தன…

    • 20 replies
    • 4.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.