வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ரஜினியிடம் இன்றைய ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது! உதய் பாடகலிங்கம் ரஜினிகாந்த் பிறந்தநாள் (டிசம்பர் 12) கட்டுரை நடிகர் ரஜினிகாந்திடம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் எவற்றையெல்லாம் இன்றைய நாயகர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. இன்றைய நாயகர்கள் பலர் பிளாஸ்டிக் புகழ்ச்சிகளுக்குப் புளகாங்கிதம் அடைந்து, அடுத்தடுத்துக் கிடைக்கும் சில வெற்றிகளுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையைக் குறிவைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இகழ்ச்சியும் ஏளனமும் அவமானமும் மட்டுமல்ல, கடுமையான விமர்சனமும்கூட அவர்களுக்குக் காயத்தையே ஏற்படுத்துகிறது. இதுவே இவர்களைக் குறித்த கிசுகிசுக்களும் வதந்திகளும் அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியாகக் காரணமாகின…
-
- 0 replies
- 1k views
-
-
மோடியை சந்தித்த பின்னர் அரசியலில் நுழைகிறார் அஜித்? Published by Rasmila on 2016-01-08 09:19:33 நடிகர் அஜித் விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கப் போவதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அவர் அரசியலில் களமிறங்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் தனக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித். தற்போதைய சூழ்நிலையில் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வதில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியை அஜித் விரைவில் சந்திக்க இருப்பதாகவும், இந்த சந்திப்பிற்குப் பின்னர் அரசியலில் அவர் ஈடுபடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்ந…
-
- 0 replies
- 424 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Darbar ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா? 70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர். தற்போது 168வது படத்திற்கான பணிகளில் தீவிரமா…
-
- 0 replies
- 795 views
-
-
ரஜினியின் தொலைநோக்கு பார்வை... ஹி... ஹி... :-)
-
- 0 replies
- 1.1k views
-
-
காதல், காலேஜிலிருந்து மெல்ல மெல்ல ஸ்கூல் லெவலுக்கு இறங்கி வருவதை ஆபாசமில்லாமல் (இதானே பலருக்கு வர மாட்டேங்குது) சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோஹன் கிருஷ்ணா! பசங்களின் பாய்ச்சலும், பயங்கர கூச்சலுமாக படம் நகர்ந்தாலும், தேவையா இந்த டிராஜடி? என்ற கேள்வியோடு வெளியே வருகிறார்கள் ரசிகர்கள். ஒரு ஸ்கூல், இரு கோஷ்டிகள். அடிக்கடி சண்டை வருகிறது இவர்களுக்குள். 'பசங்கன்னா அப்படிதான்' என்ற லாஜிக்கோடு அவர்களை கையாள்கிறார் நதியா மிஸ்! அதே பள்ளிக்கு படிக்க வருகிற மாணவி ஒருத்திக்கும், மாணவனுக்கும் காதல் வர, கூடவே சந்தேகமும் வருகிறது அவனுக்கு. தனது காதலியுடன் மனம் விட்டு பேசும் சக நண்பனையே போட்டுத்தள்ள முடிவு செய்கிறான். வன்முறையின் இருபக்கமும் இருக்கிற கூர்மை மாணவர் தரப்பை பதம் பார…
-
- 0 replies
- 1.4k views
-
-
சினிமா படமாகும் ஜீவஜோதி வாழ்க்கை ஜீவஜோதி மீது ஓட்டல் தொழிலில் கொடிகட்டி பறந்த ராஜகோபால் ஆசைப்பட்டது, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் சிக்கியது உள்ளிட்ட உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் தயாராக உள்ளது. ஜீவஜோதியாக நடிக்கும் நடிகை, ராஜகோபாலாக நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படம் குறித்து ஜீவஜோதி கூறும்போது, “எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப்பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, ஜங்கிலி பிக்சர்ஸ் திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது. எனது கதையை பெர…
-
- 0 replies
- 306 views
-
-
தனது முன்னாள் தயாரிப்பு நிர்வாகி நஸீரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார் மணிரத்னம். மணிரத்னத்தின் முன்னாள் தயாரிப்பு நிர்வாகியும், மாதவன், த்ரிஷா ஆகியோரின் மேனேஜருமான நஸீர் முதல் முறையாக தயாரிப்பாளராகியுள்ளார். படத்தின் பெயர் களவாணி. பசங்க படத்தில் அறிமுகமான விமல்-கேரளாவைச் சேர்ந்த ஓவியா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. இயக்குநர் மணிரத்னம் ஆடியோவை வெளியிட்டார். இயக்குநர் சசிகுமார் பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய மணிரத்னம், தன்னிடம் நஸீர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த காலத்தில், தனது இயக்கத்தில் ஏற்படும் தவறுகளுக்காகக் கூட நஸீரிடம் கோபித்துக் கொண்டதாகவும் அதற்காக இந்த மேடையில் மன்னிப்புக் க…
-
- 0 replies
- 794 views
-
-
நீங்க ஷட்டப் பண்ணுங்க! ‘மக்கள் ஸ்டார்’ ஆகிவிட்டார் ஓவியா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா-3’ படப்பிடிப்பில் பிஸியாகஇருக்கிறார். “இப்போ எனக்கு ரசிகர்களிடம் இமேஜ் ரொம்பவும்மாறிப்போயிருக்கு. அதுக்காக நான் மாறிட்டேன்னு அர்த்தமில்லை. இதோ இந்தப்படத்துலே கூட பழைய கிளாமர் டால் ஓவியாவை நீங்க பார்க்கலாம்” என்று பேசிக்கொண்டி ருந்தவர், ‘ஷாட் ரெடி மேடம்’ என்கிற உதவி இயக்குநரின் குரலுக்குஓடினார். மீண்டும் பிரேக்கில் வந்து பேச ஆரம்பித்தார். “நான் ப்ரெஸ்ஸோட ரொம்ப ஃப்ரெண்ட்லி அப்ரோச்சா பழகுற நடிகை. உங்களுக்கே தெரியும். தயங்காம என்ன வேண்டுமானாலும் கேளுங்க. உங்களோட எல்லா கேள்விக்கும் எங்கிட்டே பதில் இருக்கு” என்றார். கிடுகிடுக்க வைக்கும் மழைக்கால கடற்கரைக் காற்ற…
-
- 0 replies
- 553 views
-
-
நாகேஷ் எனும் நகைச்சுவைத் திலகம்! வில்லனாக நடிப்பவர்கள், அதே வில்ல குணங்களுடன் இருந்தால்தான் அதில் சோபிக்க முடியும் என்றில்லை. ஆனால் நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே, ரைமிங்டைமிங் அம்சங்களுடன் இருக்க வேண்டும். அப்படியானவர்களே வெற்றிபெற்று, மக்கள் மனங்களில் தனியிடம் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்... நாகேஷ்! எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி போல் தமிழ் சினிமாவின் மூன்றெழுத்து 'ஐகான்'... அடையாளம்... நாகேஷ் எனும் மகாகலைஞன்! இயற்பெயர் குண்டுராவ். ஆனால் பெயருக்கும் அவர் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் 'பேசாம சர்க்கஸ் கம்ப…
-
- 0 replies
- 350 views
-
-
இடைவிடாத படப்பிடிப்பு... அம்மாவை கூட பார்க்க முடியவதில்லை... இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த த்ரிஷா அதற்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார். டென்ஷனிலிருந்து விடுபட்டு வெளிநாடு போகவேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியிருக்கிறது எல்லா நடிக, நடிகைகளும் உள்ளூர் ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு ஆட்டம் போட, அமெரிக்கா சென்றிருக்கிறார் த்ரிஷா. அமெரிக்காவில் இவரது பள்ளி தோழிகள் மூன்று பேர் இருக்கிறார்களாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் கேளிக்கைக்கும் சூதாட்டத்துக்கும் பெயர் போனது. சாதாரண நாட்களில் திருவிழா கொண்டாடட்டமாக இருக்கும் இந்நகரம் புத்தாண்டு அன்று சொர்க்கமாகிவிடும். இந்த பூலோக சொர்க்கத்தில் தனது தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார் த்ரிஷா. இங்கு தாராளமாக சோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
சினிமா தொடங்கி காலம் தொட்டு இன்றைய நவீன தொழில்நுட்பம் வரையிலான அரிய விஷயங்களின் அற்புத தொகுப்பாக சென்னையில் 'சினிமாடுடே' கண்காட்சி தொடங்கியது. சினிமா என்றொரு பெரும் ஊடகம் இந்தியாவில் அறிமுகமாகி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இன்றைய நிலையில் அதனை நினைவுகூறும் வகையில் சினிமாடுடே என்ற பெயரில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டர் வளாகத்தில் 16-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை இன்று காலை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராமநாராயணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இக்கண்காட்சியில் எடிட்டிங், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, ஒப்பனை உள்ளிட…
-
- 0 replies
- 735 views
-
-
7ம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட காட்சி!(exclusive Video) நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் இலங்கையில் தடைசெய்யப்பட்டதாக முன்னர் பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அது பின்னர் குறிப்பிட்ட சில வசங்களை உள்ளடக்கிய காட்சிகள் கத்தரிக்கப்பட்டு வெளியிட அனுமதி வழங்கப்பட்டது. பாவம் இலங்கை ரசிகர்கள் காசு கொடுத்து வரிசையில் நின்று அலைமோதி டிக்கட் எடுத்து படம் பார்க்கும் போதும் அங்கு படத்தில் 5 நிமிட காட்சிகள் காணமல் போயுள்ளது. அதை தவறவிட்ட ரசிகர்கள் அது என்ன காட்சி என பார்க்க ஆவலாக இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காகவே புதியஉலகம் அந்த காட்சிகளை வழங்குகிறது.- http://youtu.be/Wv2JEIO--HE http://puthiyaulakam.com/?p=3578
-
- 0 replies
- 1.5k views
-
-
ஹிட்லரின் இறுதி நாட்கள்: திரைப்பட அறிமுகம் ஜி.ஆர்.சுரேந்திரநாத் “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், எனது அலுவலக வேலையாக பெர்லின் சென்றிருந்தேன். மைனஸ் டிகிரி குளிரை எப்படி தாக்குப் பிடிக்கப்போகிறோம் என்ற கவலையை வெளியே காட்டிக்கொள்ளாமல், எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெர்மனிய மொழிபெயர்ப்பாளர் ஃபிஷ்ஷரிடம், ‘இன்றைய ஜெர்மனியர்கள் ஹிட்லரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்று கேட்டேன்” என்று இக்கட்டுரையை ஆரம்பித்தால் ஒரு கெத்தாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் ஜாதகத்தில் எழுதியிருக்கவேண்டும். எனது பணித் தொடர்பாக, பல்லாவரம் வரையிலும் கூடச் செல்வதற்கு வாய்ப்பில்லாத ஒரு வேலையில் நான் இருப்பதால், தனது கம்பெனி வேலையாக அடிக்கடி ஜெர்மனி சென்று வந்துள்ள என் தம்பியிடம் இதே கேள்வி…
-
- 0 replies
- 1.3k views
-
-
சத்தியமாக நான் கவுண்டமணியை இமிடேட் செய்து காமெடி பண்ணவில்லை. என்னுடைய ஸ்டைல் தனி, என்று கூறியுள்ளார் இன்றைக்கு முன்னணியில் உள்ள காமெடியன் சந்தானம். தமிழ் சினிமா காமெடியன்களில் தனிச் சிறப்பு கவுண்டமணிக்கு உண்டு. காட்சியை சொன்னாலே போதும், இன்ஸ்டன்டாக வசனத்தை கொட்டும் ஆற்றல் படைத்தவர் கவுண்டர். அதேபோல, 'லொள்ளு' என்ற வார்த்துக்கு 100 சதவீத அர்த்தமாக திரையில் கலக்கியவர். ஒரு கட்டத்துக்குப் பிறகு, வந்த வாய்ப்புகளையும் வேண்டாம் என்று கூறி ஒதுங்கிக் கொண்டார் கவுண்டமணி. அது வடிவேலுவுக்கு சாதகமாகிவிட்டது. அவர் உச்சத்துக்குப் போனார். அரசியல் பிரச்சினையில் கட்டாய, ஆனால் தற்காலிக ஓய்வுக்கு வடிவேலு தள்ளப்பட, சந்தானத்துக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்ட…
-
- 0 replies
- 693 views
-
-
Post to Facebook 26 26 26 26 26 26 26 26 26 Share on Orkut Post to Twitter Send via Gmail Send via Yahoo Mail Send via E-mail program விஜய் நடிகர் மட்டுமல்லாது பாடகர் என்பதும் அனைவருக்கும் தெரியும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் இவர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இவருடன் ஆண்ட்ரியாவும் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த பாடல் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாம். விஜய் இதுவரை பாடிய பாடல்களுக்கு இருந்த வரவேற்பு இந்த பாடலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://1…
-
- 0 replies
- 1.1k views
-
-
அனுஷ்காவின் வீரத்தையும், ஆந்திரா காரத்தையும் நிரப்பிக் கொண்டு வந்திருக்கிற படம். ஆவி, பிசாசு, அமானுஷ்யம் என்று மிக்சியில் அடித்து 'ரத்த ஜுஸ்' கொடுக்கிறார்கள். அடிக்கிற ஏசியிலும் வியர்த்துக் கொட்டுகிறது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் என்று சவடால் விடுகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சவால் விட்டிருக்கிறார் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா. யாருக்கும் அடங்காத ஒருவனை தனது வாள் வீச்சில் வீழ்த்தி வீட்டிற்குள்ளேயே சமாதி கட்டுகிறாள் சமஸ்தான இளவரசி அருந்ததி. குற்றுயிரும், குலை உயிருமாக கிடக்கிறவன் உள்ளேயே ஆவி ரூபத்தை அடைந்தாலும், வெளியே வர முடியாதபடி மந்திரக்கட்டுகள் சமாதியை சுற்றி! போகிற வருகிறவர்களை நள்ளிரவில் அழைத்து சமாதியை உடைக்க சொல்கிறான். எதற்கு? அருந்ததியை பழிவாங்க. அவளோ, ம…
-
- 0 replies
- 2.1k views
-
-
"மூங்கில் காற்றோரம்" பாடகர் அபேயின் செவ்வி
-
- 0 replies
- 504 views
-
-
போலீஸ், லேடி ஜர்னலிஸ்ட்களுக்கு இவர் கெட்ட சிவாதான்! - `மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எப்படி? தமிழகத்தில் 23765வது சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க விருப்பப்பட்டு, மக்கள் சூப்பர் ஸ்டாராக ராகவா லாரன்ஸ் அவதாரமெடுத்திருக்கும் படம் மொட்டசிவா கெட்டசிவா. குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், காவல்துறை, மூன்றாம் பாலினத்தவர், இஸ்லாமியர்கள், நாட்டு மக்கள் என்று அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி நல்ல பெயர் எடுக்க விழைந்திருக்கும் ராகவா லாரன்ஸின் மொ.சி.கெ.சி எப்படி இருக்கிறது? ஏதோ ஒரு காட்டில், ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவாவுக்கு, சென்னைக்கு மாற்றலாக ஆசை. காட்டில் மாட்டிக்கொள்ளும் அமைச்சரைக் காப்பாற்றி அவர்மூலம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்கிறார். அங்கே போய் சம…
-
- 0 replies
- 844 views
-
-
கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. .எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை காண்கிறேன் - கவுண்டமணி சென்னை: கொரோனா ஒரு சாதாரண நோயல்ல என்றும் மக்கள் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தப்படியே உள்ளது. சில தளர்வுகள் இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இதுவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மாஸ்க் அணிய வேண்டும் இந்நிலையில் வரு…
-
- 0 replies
- 434 views
-
-
அஜீத்துடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறுகிறார் டாப்ஸி. ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். அவர் கூறியது: ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நடித்தேன். அஜீத் ஜென்டில்மேன். சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாதவர். தனது குடும்பத்துடன் அதிக ஈர்ப்பு கொண்டவர். அதனாலேயே ஸ்டார் பவரை பற்றி சிறிதும் கவலைப்படாதவராய் அவர் இருக்கிறார். எந்த ஹீரோவுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என என்னை கேட்டால், உடனே அஜீத் என்றுதான் சொல்வேன். நரைத்த முடியுடன் அவர் டேட்டிங் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவரது பேசும் ஸ்டைல், பக்குவப்பட்ட நிலை, ஸ்மார்ட்னஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங்கில் எனக்கு பல விதத்தில் அஜீத் …
-
- 0 replies
- 342 views
-
-
'ஹ்யூமன் வெப்பன்லாம் இருக்கு. ஆனா, திரைக்கதை ட்விஸ்ட்!?' - முன்னோடி விமர்சனம் யார் உனக்கு முன்னோடியோ அவரைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும். அப்படி கெட்டவனை முன்னோடியாக எடுத்துக்கொள்ளும் ஒருவனின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே இந்த ‘முன்னோடி’யின் கதை. ‘தம்பிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்’ என நினைத்து குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கும் ஹீரோ ஹரிஷ், ஆபத்து ஒன்றில் சிக்கிய வில்லன் அர்ஜுனாவை காப்பாற்றுகிறார். அதில் இருந்து ஹரிஷை தன் மகன்போல பாசம் காட்டி வளர்க்கிறார் அர்ஜுனா. இவர்களின் இந்த திடீர் உறவு அர்ஜுனாவின் மைத்துனருக்கு பிடிக்கவில்லை. தவிர அர்ஜுனாவுக்கு ஸ்கெட்ச் போட்டபடி அவரைத் தூக்க காத்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நி…
-
- 0 replies
- 365 views
-
-
முதல் பார்வை | மாமனிதன் - டைட்டிலின் ஆன்மாவுக்கு நியாயம் சேர்க்க ‘விரும்பிய’ படைப்பு தன் குழந்தைகளின் கல்விக்காக பாடுபடும் ஒரு சராசரி தந்தையின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களும், போராட்டமுமே படத்தின் ஒன்லைன். தேனி மாவட்டம் பண்ணையபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைப்பை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி), அதே ஊரைச் சேர்ந்த சாவித்ரி (காயத்ரி) திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அரசுப் பள்ளியில் படிக்கும் தன் குழந்தைகளை, எப்படியாவது தனியார் பள்ளியில் சேர்ந்து நன்கு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு ரியல் எஸ்டேட் மூலமாக அதிக பணம் ஈட்டும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. அந்த ரியல் எஸ்டேட் …
-
- 0 replies
- 233 views
-
-
எந்திரனில் பாடப்பட்ட கிளிமஞ்சாரோவைப் பற்றி? http://www.youtube.com/watch?v=EDF63YLDtto இப்போது சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் வரும் கிளிமஞ்சாரோ பாடல் இந்த வருடத்தின் ஹிட்டான பாடல் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது. இதில் வரும் கிளிமஞ்சாரோ என்பது என்ன தெரியுமா? நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் இது ஒரு அழகான மலை என்பது. தெரியாதவர்களுக்கு இந்த மலையை பற்றி சில தகவல்கள். தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை கிளிமஞ்சாரோ. இதுவே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மலைகளிலேயே மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். நம் இமயமலையின் மிக உயந்த சிகரம் எவரெஸ்ட் அது போல க…
-
- 0 replies
- 725 views
-
-
ஊர் உலகமே தனுஷையும் சிம்புவையும் எதிரும் புதிருமாக பார்த்துக்கொண்டிருக்க 'சிம்பு என் நண்பன்' என ஷாக் கொடுத்திருக்கிறார் தனுஷ். சுப்ரமணிய சிவா, தினா, யுகபாரதி என 'மன்மதராசா...' தந்த 'திருடா திருடி' கூட்டணி இரண்டாவதாக கைகோர்த்துள்ள படம் 'பொறி'. ஜீவா - பூஜா நடிக்கும் இப்படத்தை நிவிபவி கிரியேஷன்ஸ் சார்பில் சம்பந்தம்கார்த்தி தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று (03.01.2007) நடந்தது. தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா, ஸ்ரீகாந்த், பசுபதி, கருணாஸ் உள்பட நடிகர்கள் ஒரு பக்கமாகவும், அமீர், சசிகணேசன், பேரரசு, துரை, கரு. பழனியப்பன், ஜனநாதன், ஒளிப்பதிவாளர்கள் R.D.ராஜசேகர், ஏகாம்பரம், ரவிவர்மன் உள்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்க…
-
- 0 replies
- 919 views
-
-
இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஆரம்பித்த காலப்பகுதியை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம். கடந்த சித்திரையில் திரைக்கு வந்தது. இந்தி சினிமாவிற்கே உரிய பாணியில் எடுக்கப்பட்டது. Madhuri Dixit, Sonakshi Sinha, Alia Bhatt, Varun Dhawan, Aditya Roy Kapur மற்றும் Sanjay Dutt என இந்த சினிமாவின் பிரபல்யமான நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டது. பிரமாண்டமான காட்சியமைப்புகள் மனதோடு ஒட்டவில்லை ஆனால் ஆடை அலங்காரங்கள் எப்போதும் போலவே மனதை மயக்குகிறது. இரண்டே இரண்டு பாடல்களை தவிர மற்றவை மனதை கவரவில்லை. படம் பெரிய வெற்றியை பெறவில்லைதான் ஆனாலும் இதன் கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இதில் வரும் கதாபாத்திரங்களை போல மனிதர்கள் எங்களிடையே வாழ்கிறார்கள். இவர்கள் யார் என்றும் பார்ப்போம். Zafa…
-
- 0 replies
- 467 views
-