Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடமும் ஹற்றன் நஷனல் வங்கியும் அரங்க அனுசரணையாளர்களாக இணைந்து கொள்ளும் இந்த திரைப்படவிழா எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. சுமார் 25 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் இவற்றில் சர்வதேச விருதுபெற்ற உள்நாட்டு வெளிநாட்டுத் திரைப்படங்களும் அடங்குகின்றன. யாழ் சர்வதேச த…

  2. பயமா இருக்கு திரை விமர்சனம் தமிழ் சினிமாவை பேய் விட்டாலும், பேய் தமிழ் சினிமாவை விடாது போல. பேய் சீசன் முடிந்துவிட்டது என்று இருந்தால் மீண்டும் ஒரு ஹாரர், காமெடி டெம்ப்ளேட்டில் ஜவஹர் இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் பயமா இருக்கு. கதைக்களம் படத்தின் நாயகன் சந்தோஷ் ப்ரதீப், தன் மனைவியின் அம்மாவை அழைத்து வர இலங்கை செல்கின்றார், அங்கு இரானுவ வீரர்கள் அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இதில் மொட்டை ராஜேந்திரன், பரணி, ஜீவா, ஜெகனும் மாட்டிக்கொள்ள, இரானுவ வீரர்களிடம் சண்டைபோட்டு சந்தோஷ் அந்த 4 பேரையும் காப்பாற்றுகின்றார். அதன் பின் இவர்கள் 5 பேரும் நல்ல நண்பர்களாக சந்தோஷ…

  3. தெரு நாய்கள் தமிழ் சினிமாவில் படங்களை வெளியிடுவதில் கூட போட்டிகள் உண்டு. பெரிய படஜெட் படங்களுக்கு வழிவிட்டு சிறிய பட்ஜெட் படங்கள் களம் காணத்தான் செய்கின்றன. அந்த வகையில் சில படங்களுக்கு நடுவே ஒரு படமாய் வந்துள்ளது தெரு நாய்கள். இந்த படம் எப்படியிருக்கிறது, என்ன மாதிரியான கதை என பார்க்கலாம். கதைக்களம் அறிமுக நடிகர் ராம் பிரதீக் இமான் அண்ணாட்சியின் பலகாரக்கடையில் வேலை செய்கிறார். அவருடன் இருக்கும் நால்வர் அவருக்கு நண்பர்கள். நன்றாக போய்கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் புயல் வீசுகிறது. இமான் தன் நண்பருடன் வெளியே சென்றவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிடுகிறார்கள். தன் முதலாளியின் இழப்பை த…

  4. களவுத் தொழிற்சாலை திரை விமர்சனம் எம் ஜி கே மூவி மேக்கர்ஸ் சார்பில் ரவிசங்கர் என்பவர் தயாரிக்க, வெங்கி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வெங்கடேஷ் ராஜாவும் எஸ் 2 என்ற நிறுவனமும் சேர்ந்து வெளியிட, கதிர் , வம்சி கிருஷ்ணா , குஷி, மு.களஞ்சியம் , செந்தில் , ரேணுகா நடிப்பில் கிருஷ்ணஷாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் களவுத் தொழிற்சாலை . எப்படி இயங்குது தொழிற்சாலை ? பார்க்கலாம் . சர்வதேச சிலைக் கடத்தல் முக்கிய அமைப்பின் முக்கிய நபர் ஒருவன் (வம்சி கிருஷ்ணா ) , கும்பகோணம் பகுதியில் உள்ள ராஜ ராஜபுரம் என்ற ஊரின் கோவிலில் உள்ள, ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் மிக்க, ச…

  5. கொஞ்சம் கொஞ்சம் திரை விமர்சனம் பெட்டி சி.கே. மற்றும் பி ஆர் மோகன் தயாரிப்பில் கோகுல் கிருஷ்ணா , அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், தவசி, பிரதீப் கோட்டயம் , ஜெயன் செர்தாலா, பிரியா மோகன், நீனு , ஆகியோர் நடிக்க, உதய் சங்கரன் என்பவர் இயக்கி இருக்கும் படம் கொஞ்சம் கொஞ்சம் . முழுசா பார்க்க முடியுமா ? பார்க்கலாம் . கேரளாவில் பழைய பேப்பர் கடை வைத்து இருக்கும் தமிழ் நாட்டு நபர் ஒருவரின் (அப்புக்குட்டி ) கடையில், வேலை பார்க்கும் தமிழ் நாட்டு இளைஞன் திரு என்கிற திருநாவுக்கரசு (கோகுல் கிருஷ்ணா) அவனுக்கும் அந்த ஊரைச் சேர்ந்த மலையாள பெண் குட்டி திவ்யாவுக்கும் (நீனு ) காதல…

  6. பல நடிகர்கள்... வெவ்வேறு கதைகள்...11 படங்கள்... ஒரே நாளில் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! தமிழ் சினிமா அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு இணையான காட்சிகளும் தமிழ் சினிமாவில் வைக்கப்படுகின்றன. முன்பெல்லாம் வருடத்துக்கே ஒரு குறிப்பிட்ட அளவுடைய படங்கள்தான் வெளிவரும். அதனாலேயே ஹிட் அடித்த படங்கள் மாதக்கணக்கில் திரையரங்கில் ஓடும். பிறகு, காலப்போக்கில் சினிமா மோகம் அதிகரித்து பல நடிகர்களும் இயக்குநர்களும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள். பின், மாதம் 20 படங்கள் வரை எனத் திரைக்கு வந்துகொண்டிருந்தது. ஆனால், தற்போது ஒரே நாளில் பல படங்கள் வெளிவர ஆரம்பித்து திரைத்துறையை ஆட்டுவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்…

  7. சிம்பு - ஹன்சிகா பிரிவின் பின்னணி ‘சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதமும் தெரிவித்தோம். அத்துடன் திருமணத்திற்கு பிறகு நடிப்பைத் தொடரக்கூடாது என்றோம். ஆனால் இதனை ஹன்சிகா ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இருவரும் பிரிந்தனர்.’ என்று சற்று தாமதமாக விளக்கமளித்திருக்கிறார் நடிகரும் இயக்குநரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர். ஆனால் இந்த நிபந்தனையை சிம்புவின் தாயார் விதித்ததாகவும், அதனாலேயே ஹன்சிகாவிற்கு பிடிக்காமல் போனதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் விளக்கமளித்தனர். தற்போது சிம்புவிற்கும் கையில் படமில்லை. ஹன்சிகாவிற்கும் பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

  8. நயன்தாராவுடன் அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய பிறந்த நாளை நயன்தாராவுடன் அமெரிக்காவில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இப்போது 3 மொழி படங்களிலும் ‘பிசி’யாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் நயன்தாராவும், சிம்புவும் காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் பிரபுதேவாவுடன் நெருங்கி பழகினார். அவரை திருமணம் செய்து கொள்வதற்காக நயன்தாரா மதம் மாறியதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்…

    • 4 replies
    • 515 views
  9. சினிமாஸ்கோப்: ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (புதிய தொடர்) காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஓஹோ புரொடக்‌ஷன்ஸையோ அதில் செல்லப்பாவாக நடித்த நாகேஷையோ அவ்வளது எளிதில் மறந்துவிட முடியாது. தனது பட நிறுவனத்தின் மூலம் தமிழ்ப் படங்களைத் தயாரித்து, இயக்கி, ஹாலிவுட் சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து, அவர்களையும் இனி தமிழ்ப் படங்களை மட்டுமே பார்க்கவைப்பது என்ற சங்கல்பத்துடன் கனவுலகில் சஞ்சரித்து வரும் கதாபாத்திரம் அது. அவரது ஒரே பிரச்சினை கதைதான். அதுமட்டும் கிடைத்தால் உலக சினிமா அளவுக்குப் பல படங்களை உருவாக்கிவிட முடியும் எ…

  10. பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகி சென்னையில் கைது Share Tweet அ-அ+ சென்னையில் திரைப்பட சங்க நிர்வாகிகள் அளித்த தகவலின் பேரில் பிரபல திருட்டு திரைப்பட இணையதள நிர்வாகியை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர். சில இணையதளங்களில் புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக திரைப்பட சங்க நிர்வாகி…

    • 6 replies
    • 1.7k views
  11. விஷால் எப்போதெல்லாம் தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கலில் இருக்கின்றாரோ அப்போதெல்லாம் புதிய முயற்சிகளை கையில் எடுப்பார். யாரும் எதிர்ப்பாராத கூட்டணியை அமைத்து ஹிட் கொடுப்பார். அப்படித்தான் அவன் இவன், பாண்டியநாடு படங்கள் அமைந்தது, அதேபோல் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாக மிஷ்கினுடன் கூட்டணி அமைத்து துப்பறிவாளன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளிவர, துப்பறிவாளன் மூலம் விஷால் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினாரா? பார்ப்போம். கதைக்களம் விஷால் ஒரு தனியார் துப்பறிவாளர். போலிஸே முடிக்க முடியாத வழக்குகளை விஷால் மிக எளிதாக முடிக்கின்றார். அப்படியிருக்கு ஒரு கஷ்டமான வழக்கை தேடி அலைகின்றார். அந்த நேரத்தில் ஒரு பள்ளி மா…

  12. தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் மிக குறைவு. அந்த வகையில் தற்போது நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கின்றனர். அந்த வரிசையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்த ஜோதிகா கூட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். அப்படி அவர் நடிப்பில் குற்றம் கடிதல் என்ற தரமான படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் தான் மகளிர் மட்டும், இதிலும் ஜோதிகா ஜெயித்தாரா? பார்ப்போம். கதைக்களம் புரட்சி, முற்போக்கு கொள்கையுடன் 21st சென்ஜுரி மார்டன் பெண்ணாக ஜோதிகா. இன்னும் சில நாட்களில் திருமணம் ஆக போகும் நிலையில் …

  13. காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை. படுக்கையை பகிர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு என்பது காலம் காலமாக உள்ள குற்றச்சாட்டு. இது குறித்து பல நடிகைகள் பேட்டி அளித்தாலும் இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமா வாய்ப்பு என கூறி உள்ளார். மேலும் இவர் கூறும்போது ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர். அதுமட்டும் அல்லாமல் சில கம்பெனிகளின் படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்பார்கள். இதனை கேட்கும்போதெல்லாம் செம கடுப்பாகி விடும். இதற்கு அட்ஜஸ்ட்மென்ட், அக்ரிமென்ட் என அழைப்பார்கள். ஒரு பெண்ணை இப்படி வற்புறுத்துவது மிகவும் கேவலமானது. http://www.quic…

  14. `16 வயதினிலே' பிறந்து 40 வருடங்கள் ஆனாலும், இன்றும் அது `Sweet 16'தான்! ஒரு காலத்தில் தமிழ் சினிமாக்கள் அனைத்தும் படப்பிடிப்பு அரங்குகளிலேயே சுழன்றுகொண்டிருந்தன. அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்துகொண்டிருந்த காலகட்டத்தில், முதன்முறையாக முழுப் படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்ட படம், ‘16 வயதினிலே’தான். இந்தத் திரைப்படம் வெளிவந்த பிறகு, பல படங்கள் கிராமத்தை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தன. தமிழ் திரையுலகில் வெளிப்புறப் படப்பிடிப்பின் மூலம் புதியதொரு சகாப்தமே உருவானது. இதற்கெல்லாம் காரணம், அந்த அல்லி நகரத்து இளைஞர் இயக்குநர் பாரதிராஜா. சாதாரண கிராமம். அங்கு பெட்டிக்கடை வைத்து பிழைக்கும் ஒரு பெண். `பத்தாவது பாசான பிறகு,…

  15. Started by கிருபன்,

    நியோகா By அனோஜன் பாலகிருஷ்ணன் நியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. …

  16. திரைப்பட விமர்சனம்: இட் (IT) இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய IT என்ற திகில் நாவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. 1986ல் வெளிவந்த இந்த நாவல், 1990லேயே தொலைக்காட்சித் தொடராக எடுக்கப்பட்ட நிலையில், இப்போது சினிமாவாக வெளியாகியிருக்கிறது. படத்தின் காப்புரிமைITTHEMOVIE அமெரிக்காவின் மெய்னில் உள்ள சிறிய நகரம் டெர்ரி. ஒரு மழ…

  17. கதாநாயகன் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி என்று ஒரு கதைக்களம் இருக்கும். அப்படி ஒரு கதைக்களம் தான் காமெடி படங்கள். அந்த வகையில் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம்ம ஹிட் கொடுத்த விஷ்ணு அடுத்து முருகானந்தம் என்ற அறிமுக இயக்குனருடன் கைக்கோர்த்துள்ளார். இப்படமும் அதேபோல் வரவேற்பை பெற்றதா? பார்ப்போம். கதைக்களம் விஷ்ணு மிகவும் பொறுப்பான பையன், சண்டை, வம்பு தும்பு என எதற்கும் போகாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். அவருக்கு தன் பக்கத்து வீட்டில் இருக்கும் கேத்ரினை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகின்றது. ஒரு நாள் மார்க்கெட்டில் ஒரு சில ரவுடி கும்பல் அப்பாவி…

  18. விக்ரம் பிரபு ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கு இவர் தன் சொந்த தயாரிப்பில் தானே நடித்து அசோக் குமார் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் நெருப்புடா. இந்த நெருப்புடா அவருக்கு வெற்றியை தந்ததா? பார்ப்போம். கதைக்களம் சிறு வயதில் தன் ஏரியாவில் நடக்கும் தீ விபத்தை அனைத்தவர்களை பார்த்து ஒரு தீயனைப்பு வீரனாக வேண்டும் என்று நினைக்கின்றார் விக்ரம் பிரபு. அவருடன் சேர்ந்து 4 நண்பர்களும் இந்த வேலைக்கு வர விரும்புகிறார்கள். ஊரில் எங்கு தீப்பிடித்தாலும் இவர்கள் டீம் அங்கு இருக்கும், எல்லாம் நல்ல படியாக போக தேர்வு நாளும் நெருங்குகின்றது. தேர்வுக்கு முந்தைய நாள் விக்ரம் பிரபு…

  19. “ஆரம்ப நாட்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman ``ஆரம்ப நாட்களில் இசை மேடைகள், இசைக்கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன். காரணம் என்ன தெரியுமா? பாடல்களுக்காக பல மாதங்களாக கஷ்டப்பட்டு நான் உருவாக்கிய நுட்பமான சத்தங்கள் ஆடியோவில் கேட்ட தரத்தில் மேடைகளில் இருக்காமல் வேறுமாதிரி ஒலித்து மொத்தப் பாடலையும் கெடுத்துவிடும். இதனாலேயே பல நாட்கள் தூக்கமிழந்து தவித்திருக்கிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் `பளிச்' புன்னகையில் தியேட்டரின் ஸ்கிரீனில் தோன்றி கண்கள் விரிய இப்படி ஓப்பனாகப் பேசும்போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா? One Heart-ஐ பார்க்கையில் நமக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. திரை இ…

  20. இந்தக் காதல் கதை இனிக்குதா... கசக்குதா? - ‘காதல் கசக்குதய்யா’ விமர்சனம் மெச்சூரிட்டி + புறத்தோற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தன்னைத் தேடி வரும் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் கதையே, 'காதல் கசக்குதய்யா'. லவ் பண்ற பொண்ணுக்காக சண்டை போடுறது, அந்தப் பொண்ணு வேற ஒருத்தனோட ரிலேஷன்ஷிப்ல இருக்குறான்னு தெரிஞ்ச உடனே அவளுக்கான மவுசு அதிகமாகுறது எல்லாம் வழக்கமான ஸ்கூல் லவ் ஸ்டோரில வர்ற டெம்ப்ளேட் காட்சிகள்தான். அதுவே அந்த ஸ்கூல் பொண்ணு லவ் பண்ற பையனுக்கு 25 வயசுனா.. என்னெல்லாம் நடக்கும்? அவங்களுக்குள்ள எந்த மாதிரியான ஈகோ மோதல் வரும்? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற அளவுக்கு ஸ்பேஸ் இருக்கும…

  21. Started by நவீனன்,

    புதிய பகுதி: சினிமாலஜி 01 - வேலு நாயக்கரின் தமிழ்ப் பற்று! (முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!) சினிமாலஜி - இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இம்முறை சினிமா வகுப்பு எடுக்கச் சிறப்பு அழைப்பாளராக வருகிறார் இயக்குநர் மணிரத்னம். கல்லூரிக்குள் பரபரப்பாக நுழைந்த பார்த்தாவை மடக்கிய விரைவுரையாளர் மேகநாதன், “அப்படி என்ன அவசரம்?” என்றார். “இன்னிக்கு சினிமாலஜில மணி சார்” என்றபடியே பறந்தான் பார்த்தா. கடைசி இருக்கைக்குச் சென்றவன், செல்பேசியை எடுத்து, “மணி சாருடன் இன்று” என்று ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல் இட்டு அமர்ந்தான…

  22. தப்பு தண்டா திரை விமர்சனம் சினிமாவில் இப்போதிருக்கும் சூழ்நிலையில் படம் வெளிவருவது என்பதே பெரிய விசயமே. தேதி கிடைத்தாலும் போட்டியிருக்குமா எனும் கேள்வியும் இருக்கும். இதிலும் சில தவறுகள் நடந்தேறும். பெரிதளவில் போட்டியில்லை எனினும் படத்தின் வெற்றி, கதை மற்றும் வழங்கக்கூடிய விதத்தில் தான் இருக்கிறது. கதைக்களம் படத்தின் ஆரம்பமே கொலையில் தான். ஊரில் எக்ஸ் எம்.எல்.ஏவாக மைம் கோபி நடித்திருக்கிறார். இவரிடம் வேலை செய்யும் டிரைவர் காளியாவின் நண்பனாக வருகிறார் ஹீரோ. ஜான் விஜய் தனக்கென ஒரு கேங்கை வைத்துகொண்டு தன் சீடர்கள் மூலம் சம்பாதித்து வருகிறார். வேலைக்காக இந்த கும்பலோடு கூட்டு சேர்கிறார் ஹீரோ சத்யமூர்த்…

  23. ஈழத்துச் சினிமாவும் பசுமையான நினைவுகளும்: மறக்கமுடிமா? வாடைக்காற்று 1978 இல் வெளிவந்த ஈழத்துத்தமிழ்த் திரைப்படமாகும். கமலாலயம் மூவிஸ் இன் தயாரிப்பில் வெளியான இப்படத்தை பிறெம்நாத் மொறாயஸ் அவர்கள் இயக்கியிருந்தார். உண்மையிலேயே இத்திரைப்படத்தின் பிரம்மா என்று சொல்லக்கூடியவர் ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களே. எழுபதுகளின் ஆரம்பத்தில் செங்கை ஆழியான் அவர்கள் வாடைக்காற்று எனும் அதிசிறந்த சமூகநாவலை எழுதியிருந்தார். "வாடைக்காற்று நவீன நாவல் உலகில் ஒரு மைல்கல்" என்று இரசிகமணி கனகசெந்திநாதன் அவர்கள் வியந்து பேசினார். இக்கதையின் களமானது யாழ்ப்பாணத்தின் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுப் பிரதேசமாகும். வடகீழ்பருவக்காற்றுக் காலங்களில் வாட…

    • 3 replies
    • 1.2k views
  24. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன்னைப் பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் தமிழில் பல படங்களில் பாட்டு பாடியுள்ளார். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதி…

  25. தியேட்டருக்குச் சென்று விளையாடலாம் இந்த பொம்மையோடு! - குரங்கு பொம்மை விமர்சனம் பணம் என்பது மனித வாழ்க்கையின் மதிப்பீடுகளைச் சிதைத்து, எப்படி குலைத்துப்போடுகிறது என்பதையும் பணத்தைத் தாண்டியும் உறவுகளை நேசிக்கும் மனித மனங்களையும் குற்றப் பின்னணி திரைக்கதை வழியாகச் சொல்கிறது 'குரங்கு பொம்மை'! சென்னையில் கால்டாக்ஸி ஓட்டும் விதார்த்தின் அப்பா பாரதிராஜா, தஞ்சையில் சட்டவிரோதத் தொழில் செய்யும் தேனப்பனிடம் வேலை பார்க்கிறார். விதார்த்துக்குப் பெண் பார்க்கும் படலம், சிலபல காரணங்களால் கைகலப்பில் முடிகிறது. விதார்த் ஒரு பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது பெரியவர் ஒருவரிடமிருந்து குரங்குப் படம் போட்ட பையை பிக்பாக்கெட் திருடன் ஒருவர் பற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.