Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. திரைப்பட விமர்சனம் : புலிமுருகன் திரைப்படம் புலிமுருகன் நடிகர்கள் மோகன்லால், கமாலினி முகர்ஜி, லால், ஜெகபதிபாபு, வினுமோகன், கிஷோர் இசை கோபி சுந்தர் ஒளிப்பதிவு சஜி குமார் இயக்கம் விசாக் `புலி முருகன்`, கடந்த ஆண்டு அக்டோபரில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்றதோடு, இதுவரை மலையாளத்தில் வெளியான ப…

  2. demons N paradise.சொர்க்கக்தில் பிசாசுகள் ..ஆவணப்படம். பிரான்ஸ் கான் நகரில் நடக்கும் 70 வது உலகத் திரைப்பட விழாவில் கடந்த வாரம் demons N paradiseஆவணப்படம் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.இலங்கைத்தீவில் முப்பதாண்டு காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை மையாமாக வைத்து யூட்ரட்ணதினால் இயக்கப்பட்டிருந்தது.ஆவணப்படங்கள் என்றாலே வழமையாக ஒரு இருபது,முப்பது பேருடன் மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டுப் போயிருந்த எனக்கு முன்நூறுக்குமதிகமான பார்வையாளர்களுடன் அகன்ற திரையரங்கில் பார்த்தது. ஆச்சரியம் கலந்த அனுபவமாகவேயிருந்தது.மிகக்குறைந்த வளங்களோடு சுமார் பத்தாண்டுகால உழைப்பில் இந்தப் படத்தினை யூட் ரட்ணம் இயக்கியிருக்கிறார் என்கிற அறிவிப்போடு படம் கறுப்பு வெள்ளையில்…

  3. முதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்!? #Vijay61 எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் என எல்லோரும் இரட்டை வேடங்களில் நடித்த நிறைய படங்கள் சூப்பர், டூப்பர் ஹிட். விஜய்க்கும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஆசைதான். முதன்முதலாக ஹீரோ ப்ளஸ் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்' திரைப்படம் சரியாகப் போகவில்லை. 'என் மகன் வில்லனாக நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என விஜய்யின் அம்மா ஷோபா கூறியிருந்தார். அதன் பிறகு `இனிமேல் இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக, வில்லன் போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதில்லை' என முடிவெடுத்தார். தாணு தயாரிப்பில் 'துப்பாக்கி' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து, விஜய்ய…

  4. டாப்ஸி - ஜெக்குலின் மோதல் “ஆடுகளம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, தமிழ், தெலுங்கிலும் வாய்ப்புகள் குறைந்ததால் ஹிந்திப் பக்கம் போனார். அங்கு அமிதாப்பச்சனுடன் நடித்த “பின்க்” திரைப்படம், டாப்ஸிக்கு ஹிந்தித் திரையுலகத்தின் கதவைத் தாராளமாகத் திறந்துவிட்டது. அதன் பின் ஹிந்தித் திரைப்படங்களில் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டினார் . ஹிந்தித் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான சாஜித் நடியத்வாலா தயாரிப்பில் “ஜூட்வா 2” திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் டாப்ஸி. படப்பிடிப்பு சமயத்தில் டாப்ஸியும், சாஜித்தும் நெருங்கிப் பழகுவதாக பொலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது. ஆனால்,…

  5. கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம் ‘பிறப்பதும், இறப்பதும் சுலபம். இதற்கு நடுவில் வாழ்வதுதான் கஷ்டம்’ என்னும் கெளதம் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளும், துரோகமும்தான் ரங்கூன். 80-களில் பர்மாவிலிருந்து அகதிகளாக பலர் இந்தியாவிற்கு வந்து செட்டிலானார்கள். அப்படி கெளதம் கார்த்திக் குடும்பம் சிறுவயதில் சென்னை வருகிறார்கள். கெளதம் வளர்ந்ததும், செளக்கார்பேட்டையில் உள்ள 'சீயான்’ என்றழைக்கப்படும் கடத்தல் வியாபாரி சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார். தன்னுடைய இரண்டு நண்பர்களோடு சேர்ந்து, சித்திக்கின் கடத்தல் தொழில் தொடர்கிறார் கெளதம். இதற்கு நடுவே சனா மக்பூல் மீது காதல். காதலுக்காக கடத்தல் தொழிலை…

  6. ஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் கத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ். திருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவ…

  7. திருப்பதிக்குப் போய் புருவத்தையும் சேர்த்து மொட்டையடிச்ச மாதிரி இருக்கு இசையுலகம்! - இளையராஜா இசையுலகில் இன்றைக்கு இசையமைப்பாளர்களே இல்லாத நிலை உருவாகிவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் இளையராஜா. நேற்று பேஸ்புக் நேரலையில் இளையராஜா பேசியதாவது: "நான் இசையமைத்த நாற்பது வருட காலமும்... எல்லாம் நடந்து முடிந்து... 'முடிந்துவிட்டது'. இனிமேல் முழு இசைக் கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி.. இசையமைத்து ஒலிப்பதிவு செய்வதென்பது.. இந்த உலகில்.. இந்தப் பேரண்டத்தில் நடக்கப் போவதில்லை! அந்த காலகட்டம் முடிந்துபோய்விட்டது! சிரிக்கவேண்டிய விஷயம் இல்லை இது ! Musicians இல்லன்னு அர்த்தம்! Music போட்றவங்க இல்ல.. Music வாசிக்கிறவங்க இல்ல.. பாடுறவங்க இல்ல.. சும்மா ஏ…

  8. பேட்மேன் தொடரில் பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார் 1960களில் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் நடித்து பிரபலமான ஆடம் வெஸ்ட் உயிரிழந்தார். 88 வயதான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏழு தலைமுறை நடிகரும் பேட்மேன் தொலைகாட்சி தொடரில் பிரபலமானவருமான ஆடம் வெஸ்ட் இரத்த புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்டு தனது 88 வயதில் உயிரிழந்தார். இத்தகவலை ஆடம் வெஸ்ட் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவரது உறவினர்கள் பதிவிட்டுள்ளனர். 1966-இல் படமாக்கப்பட்ட தொலைகாட்சி தொடரில் பேட்மே…

  9. ஒளிரும் நட்சத்திரம்: அனுஷ்கா ஓவியம்: ஏ. பி. ஸ்ரீதர் 1. திரையில் கவர்ச்சிக் கதாநாயகியாக வாழ்க்கையைத் தொடங்கி காவியக் கதாநாயகியாக உயர்ந்து காட்டியவர் அனுஷ்கா. 1981-ம் ஆண்டு, நவம்பர் 7 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரில் விட்டல் ஷெட்டி - ஊர்மிளா பிரபுல்லா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் மகாலட்சுமி. சிறுவயதுமுதல் குடும்பத்தினர் ‘ஸ்வீட்டி’ என்ற செல்லப் பெயரால் அழைத்துவருகிறார்கள். இவருக்கு சாய் ரமேஷ், குணராஜ் ஆகிய இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரு ஈஸ்ட்வுட் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இளங்கலையில் கணினி அறிவியல் பயின்றவர். 2. …

  10. சினிமா விமர்சனம்: தி மம்மி திரைப்படம் தி மம்மி நடிகர்கள் டாம் க்ரூஸ், சோஃபியா புதெல்லா, அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ நடிகர்கள் அனபெல் வாலிஸ், ரஸல் க்ரோ இயக்கம் அலெக்ஸ் கர்ட்ஸ்மன். 1999ல் ப்ரென்டன் ஃப்ரேஸர் நடித்து, ஸ்டீஃபன் சமர்ஸ் இயக்கி வெளிவந்த தி மம்மி திரைப்படம், ஒரு அட்டகாசமான சாகசம். எதிர்பாராதவிதமாக, ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமும்கூட. கி.மு. 13ஆம் நூற்றாண்டில் எகிப்தில், ஒரு மந்திரவாதிக்கும் அரச…

  11. ஆர்.எஸ்.கார்த்திக், அஞ்சலிராவ் நடிக்கும் படம் ‘பீச்சாங்கை’. அசோக் இயக்குகிறார். அவர் கூறியது: விபத்தில் சிக்கும் ஹீரோ, ஏலியன் ஹேண்ட் சின்ட்ரோரம் என்ற ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார். இதில் அவரது பீச்சாங்கை அவர் சொல்படி கேட்காமல் மாறுபட்டு செயல்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள், அரசியல் சட்டையர், கடத்தல் என வெவ்வேறு களத்தில் கதை பயணிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பகலில் நடத்துவதற்காக போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேசிப்பார்த்தும் அனுமதி தரவில்லை. இரவில் ஷூட்டிங் செய்து கொள்ளுங்கள் என்றனர். எனது கதை பகலில் நடப்பது. அதை எப்படி இரவில் எடுக்க முடியும். இதுபோல் பல படங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் ஷங்கர் படங்களுக்கு மட்டும் பகலில் பெரிய …

    • 0 replies
    • 275 views
  12. நடிகை ஷெர்லி தாஸை மணந்த இயக்குநர் வேலு பிரபாகரன்! நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். முப்பது படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ள வேலு பிரபாகரன் இயக்கிய 'ஒரு இயக்குநரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று தான் வெளியானது. இந்நிலையில் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லின் தாஸையை இன்று (3 ஜூன்) காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம் செய்துள்ளார். வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில் ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலு பிரபாகரன் ஷெர்லினை விட 25 வயது மூத்தவர் …

  13. ’யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை’ ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ திரைப்படம் 9ஆம் திகதி வெளியாகிறது. இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், “என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில…

  14. உருவத்தைக் கேலி செய்தவர்களுக்கு நடிகை சரண்யா மோகன் உணர்வுபூர்வமான பதில்! தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகன் 2015ம் வருடம் செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்தார். சரண்யாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகை சரண்யா மோகனின் சில புகைப்படங்கள் கேலிக்கும் விமரிசனங்களும் ஆளாகியுள்ளன. குழந்தை பிறந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் கூடுதல் எடையுடன் இருந்தார். இருப்பினும் அத்தகைய புகைப்படங்களைத் தொடர்ந்து தனது ஃபேஸ்புக்கில் …

  15. சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை! சினிமா... அன்றும், இன்றும் மக்களின் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவே இருந்துவருகிறது. 'கடவுள் யாரது, யார் பார்த்தார்... அதைக் கண்ணில் காட்டியது இந்த சினிமாதான்'. சினிமாவை ஒரே வரியில் இப்படித்தான் வர்ணிக்க முடியும். சினிமா ஏன் இப்படி மெச்சப்படுகிறது... தமிழ் சினிமாவின் பெரிய சாதனையாளர்கள் எப்படி உருவானார்கள்... இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது... இவற்றை மூன்று பதிவுகளாகக் காணலாம், முதல் பதிவு இதோ! சினிமாவில் நுணுக்கமான விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவை எல்லாமே ஒன்றிணைந்து அழகாய் வெளிவரும்போதுதான் முழுமையான சினிமாவாகிறது. காதல…

  16. சினிமா என்னை சிதைத்துவிட்டது – சன்னி லியோன் நடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரி­வித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்­பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார். கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே அவரை தேடி வரு­கின்­றது. இந்­நி­லையில் சினிமா பற்றி அவர் கூறும்­போது, இன்று நான் பெரிய நடி­கை­யாக நட்­சத்­திர அந்­தஸ்தை பெற்­றி­ருக்­கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்­கையில் நிறைய தோல்­வி­களை சந்­தித்­து­விட்டேன். நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நான் நிறைய இழந்­தி­ருக்­கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்­கி­றது. நடிக்க வ…

  17. குண்டான கீர்த்திசுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மகாநதி என்ற பெயரில் திரைப்படமாக தெலுங்கில் எடுத்து வருகின்றனர். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டு தமிழ், மலையாளத்தில் டப் செய்யப்பட்டு ஒரே நாளில் மூன்று மொழிகளில் “மகாநதி” திரைப்படம் வெளியாக உள்ளது. மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். சாவித்ரியைத் திருமணம் செய்த ஜெமினி கணேசனின் பாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சாவித்திரியிடம் பேட்டி எடுப்பதன் மூலம் அவரது கடந்த காலத்தை ப்ளாஷ்பேக்கில் கொண்டு வருவதற்கு உதவும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சாவித்ரியின் இளமைக்காலக் காட்சிகளில் தற்போது கீர்த்…

  18. ஒரு மாறுபட்ட கோணத்தில் இளையராஜாவை பற்றி சீமான் விமர்சனம்

    • 0 replies
    • 237 views
  19. ஒரு வாரத்தில் கல்யாணம்... ஏழாவது நாள் என்ன நடக்கிறது? -‘7 நாட்கள்’ விமர்சனம்! ஒரு வாரத்தில் கல்யாணம் ஆகவிருக்கும் பிரபுவின் மகனுக்கு ஏழாவது நாள் என்ன ஆகிறது? என்பதுதான் '7 நாட்கள்' படத்தின் கதை. மாநிலத்தின் முதலமைச்சரையே 'வாடா... போடா!' என்றழைக்கும் பணக்காரத் தொழிலதிபர் பிரபுவுக்கு ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன். மகன் ராஜீவ், ப்ளேபாய். வளர்ப்பு மகன், போலீஸ் கதாபத்திரத்துக்கென்றே குத்தகைக்கு எடுத்த கணேஷ் வெங்கட்ராம், ஒரு மாறுதலுக்கு சைபர் க்ரைம் ஆபீஸர். பிரபுவின் புகழுக்குக் களங்கம் வரவிருக்க, அதைத் தடுக்கும் முக்கியமான பொறுப்பை வளர்ப்பு மகனிடம் ஒப்படைக்கிறார். இடியாப்பச் சிக்கலான இந்தப் பிரச்னைக்குள், அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் ச…

  20. F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம் யாரோ செய்த கார் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கி வேலையைத் தொலைத்த மூன்று நண்பர்கள், பிறகு கார் திருட்டையே வாழ்க்கையாக்கிக்கொள்கிறார்கள். திருட்டிலிருந்து திருந்தினார்களா, அவர்களைத் திருந்தவிட்டார்களா என்பதே இந்த ‘போங்கு’ ஆட்டம். நட்டி, ருஹி சிங், அர்ஜுனன் மூவரும் நண்பர்கள். கார் கம்பெனி வேலை, நிறைவான சம்பளம், சொகுசான வாழ்க்கை என வாழ்கிறார்கள். டெலிவரிக்குப் போன காஸ்ட்லி கார் ஒன்று திருடப்படுகிறது. அந்தத் திருட்டுக் குற்றச்சாட்டு, இவர்கள் மீது விழுகிறது. ஜெயிலுக்குச் செல்கிறார்கள். வெளியே வந்த பிறகும் மற்ற கம்பெனிகளில் வேலை தர மறுக்கிறார்கள். ஜெயில் நட்பை பயன்படுத்தி கா…

  21. 'ஹ்யூமன் வெப்பன்லாம் இருக்கு. ஆனா, திரைக்கதை ட்விஸ்ட்!?' - முன்னோடி விமர்சனம் யார் உனக்கு முன்னோடியோ அவரைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும். அப்படி கெட்டவனை முன்னோடியாக எடுத்துக்கொள்ளும் ஒருவனின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே இந்த ‘முன்னோடி’யின் கதை. ‘தம்பிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்’ என நினைத்து குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கும் ஹீரோ ஹரிஷ், ஆபத்து ஒன்றில் சிக்கிய வில்லன் அர்ஜுனாவை காப்பாற்றுகிறார். அதில் இருந்து ஹரிஷை தன் மகன்போல பாசம் காட்டி வளர்க்கிறார் அர்ஜுனா. இவர்களின் இந்த திடீர் உறவு அர்ஜுனாவின் மைத்துனருக்கு பிடிக்கவில்லை. தவிர அர்ஜுனாவுக்கு ஸ்கெட்ச் போட்டபடி அவரைத் தூக்க காத்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நி…

  22. எனக்கு சினிமாவை தவிர வேறு தொழில் தெரியாது : நடிகர் கமல்ஹாசன்

    • 1 reply
    • 332 views
  23. பாலச்சந்திரனின் ஒளிப்படம் ஜோதிகா நடிக்கும் படத்தில் இயக்­கு­நர் பிரம்­மா­வின் இயக்­கத்­தில் ஜோதிகா நடித்­தி­ருக்­கும் திரைப்­ப­டம் மக­ளிர் மட்­டும். அந்­தத் திரைப்­ப­டத்­தின் முன்­னோட்­டம் அண்­மை­யில் வெளி­யா­னது. அதில் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வே.பிர­பா­க­ர­னின் புதல்­வன் பாலச்­சந்­தி­ர­னின் ஒளிப்­ப­டம் ஏந்­தி­ய­வாறு பெண்­கள் விளக்கை கையில் வைத்­துக் கொண்டு போராட்­டம் நடத்­து­வது போன்ற காட்சி அமைந்­துள்­ளது. மெரி­னா­வில் இந்­தப் போராட்­டம் நடத்­தப்­பட்­ட­தா­கவே காட்சி அமைக்­கப்­பட்­டுள்­ளது. பாலச்­சந்­தி­ரன் எத்­தனை காலங்­கள் கடந்­தா­லும் இந்த 21ஆம் நூற்­றாண்­டில் நடந்த மிகப் பெரும் மனி­தப் படு­கொ…

  24. டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்: கமல் திடீர் அறிவிப்பு சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவதாக நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது. இதனால், சினிமா உலகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று சென்…

  25. நாயகன் விதார்த்துக்கு திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக அவரது அம்மா வேண்டிக் கொள்கிறார். இந்நிலையில், விதார்த்துக்கும் ரவீணாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதனால், தனது வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கிறார் விதார்த்தின் அம்மா. அதன்படி, விதார்த், ரவீணா, விதார்த்தின் அம்மா, ரவீணாவின் பெற்றோர், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம் என அவரது சொந்த பந்தங்கள் எல்லோரும் ஒரு லாரியில் குலதெய்வம் கோவிலுக்கு பயணமாகிறார்கள். அந்த லாரியை விதார்த்தே ஓட்டி செல்கிறார். கோவிலை நெருங்கும் சமயத்தில் எதிரே வந்த மோட்டார் வண்டியில் லாரி மோதி விடுகிறது. இதில், மோட்டார் வண்டியில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோகிறார். விபத்து நடந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.