Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானது – சி.வி. வடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது என்ற கருத்து தவறானதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கரணவாய் மேற்கு அந்திரான் குடியிருப்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலிலே எமது தன்னாட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும். வட கிழக்கு இணைவு மற்றும் தமிழர் தாயகத்தில் தன்னாட்சியானது சமஷ்டி ரீதியாக உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதற்குக் காரணம் உண்டு. பல…

    • 3 replies
    • 518 views
  2. (எம்.ஆர்.எம்.வஸீம்) தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட கட்சியின் செயற்குழுவில் தீர்மானித்த பின்னரும் ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்திருப்பது ராஜபக்ஷ்வினரின் தேவையை நிறைவேற்றுவதற்காகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மனுஷ் நாணயக்கார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் தீர்மானித்ததுடன் கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கும் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதேபோன்று கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவையும் செயற்குழு அங்கிகரித்தது. அத்துடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி குழுவும் சஜித் பிரேமதாச சார்ப்பாக …

  3. இலங்கையைத் தனிமைப்படுத்த முடியாது - என்கிறார் பிரதமர் மஹிந்த.! இலங்கைக்கு எதிராக தடைகளை விதிக்கவோ, இலங்கையை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தவோ எந்த நாடும் நடவடிக்கை எடுக்காது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சி பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரசாரத்தில் உண்மையில்லை. நாட்டுக்காகவே ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இணை அனுசரணை வழங்கியதில் இருந்து இலங்கை விலகியது. இணை அனுசரணை வழங்கியதில் இருந்து விலகியமை சம்பந்தமாக இலங்கைக்கு வேறு எந்த நாடும் எவ்வித அழுத்தங்களை கொடுக்க முடியாது. ஒரு நாட்டின் மீது பொருளாதார தடையை மனித உரிமை ஆணைக்குழுவால் விதிக்க முடி…

    • 2 replies
    • 906 views
  4. ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வில்பத்து காடழிப்பு தொடர்பில் தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்குழு அமைத்தாவது உண்மைகளை வெளிப்படுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=126591

  5. இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதித்தது கட்டார் இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இலங்கை, சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகைக்கு தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 3827 பேர் உயிரிந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முகமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் ஏற்கனவே இத்தாலிக்கு செல்லும் விமான ச…

    • 2 replies
    • 744 views
  6. மைத்திரியின் செயற்பாட்டில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன – ஆனந்த குமாரஸ்ரீ by : Dhackshala ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோரே பொறுப்புக் கூற வேண்டும் என ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரஸ்ரீ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாட்டில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஆனந்த குமாரஸ்ரீ, “ஈஸ்டர் க…

    • 0 replies
    • 450 views
  7. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் – மட்டக்களப்பில் உறவுகள் போராட்டம் by : Dhackshala இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் ஆரம்பமாகிய பேரணி, பிரதான வீதியூடாக காந்திபூங்கா வரையில் சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்…

    • 0 replies
    • 234 views
  8. இலங்கையில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி சர்வதேச மகளிர் தினம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளமையை சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்ற…

  9. (எம்.மனோசித்ரா) பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பொது மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கும் பொறுப்பு கூறலை நிலைநாட்டுவதற்கும் தமது சொத்துக்கள் விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தாம் ஊழலுக்கு எதிரான அர்ப்பணிப்புள்ளவர் என்பதையும் மிக வெளிப்படைத் தன்மை , பொறுப்புக் கூறுபவர் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த முடியும் என்றும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து விபரங்களை பொது வெளியில் தெரியப்படுத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந் நிறுவன…

  10. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பலமே மக்களின் விடுதலைக்கு உதவும் - மாவை கடந்த காலங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பலம் பெற்றிருந்ததோ அத்தகைய பலம் தொடர்ந்தும் இருப்பதன் மூலம்தான் எங்களது விடுதலையை நாங்கள் அடையமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார். நாவாந்துறையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒன்றிணைந்து செயற்படுவதற்காகத்தான் கடந்த ஆட்சிக் காலத்தில் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டோம் ஆனால் தமிழ் மக்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகின்றது என்ற அற்ப நோக்கத்திற்காக அரசியல் சூழ்ச்சி செய்து நாம்மேற்கொண்டிருந்த அத்தனை நடவடிக்கைகளையும் இல்லாது செய்த…

  11. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை இலங்கை வங்கிக் கிளைக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியை மோட்டார் சைக்கிள்களில் கடக்கும் போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமாக குறித்த பகுதியால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் மோட்டார் சைக்கிள் பயணிகள் போக்குவரத்து பொலிஸாருக்கு பயந்து அவசரமாக செல்வதினால் பயணிகள் விபத்துக்களை எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்திற் கொண்டு அப்பிரதேச இளைஞரான மிப்ராஸ் என்பவர் அவ்விடத்தில் தலைக்கவசம் ஒன்றினை வைத்து அது தொடர்பான விளக்கத்தையும் காட்சிப் படுத்தியுள்ளார். குறித்த வீத…

    • 4 replies
    • 495 views
  12. ’கோட்டா, மஹிந்த இணைய முடியாது’ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இணைந்துச் செயற்பட முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மஹிந்தவுடன் ஒன்றிணைந்து செயற்பட முடியாதென்பதாலேயே கோட்ட 19ஐ இல்லாதொழிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் http://www.tamilmirror.lk/செய்திகள்/கடட-மஹநத-இணய-மடயத/175-246566

    • 1 reply
    • 556 views
  13. “கப்டன் பண்டிதர்” குடும்பம் நீதிமன்ற உத்தரவில் வீட்டில் இருந்து வெளியேற்றம்! by G. Pragas தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான “கப்டன்” பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர். புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் – கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்…

    • 17 replies
    • 1.8k views
  14. கொழும்பில் போட்டியில் இருந்து விலகியது கூட்டமைப்பு.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நியமனக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கொழும்பில் போட்டியிடுவதற்குப் பதிலாக, சட்டத்தரணி தவராசாவின் பெயரை தேசியப்பட்டியலில், முன்னுரிமைப்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://jaffnazone.com/news/16259

    • 3 replies
    • 829 views
  15. ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 மார்ச் 08 , பி.ப. 04:28 - 0 - 4 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கவனயீர்ப்புப் போராட்டமொன்று, மட்டக்களப்பு, காந்திபூங்கா முன்னால் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் கூட்டமைப்பும் அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையமும் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கவனயீர்ப்பில் பெண்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, “அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்”, “அரசே!, பெண்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியுள்ள அனைத்து நுண்கடன்களையும் இரத்துச் செய்” என்ற கோரிக்கைகளைப் பெண்கள் முன்வைத்தனர். ht…

    • 0 replies
    • 279 views
  16. வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்ய சதி - ஆறு பேர் கைது - இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள்தகவல் வடக்கில் முக்கிய தமிழ் அரசியல்வாதியொருவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சிகள் தெரியவந்துள்ளதை தொடர்ந்து வடக்குகிழக்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்திவெளியிட்டுள்ளது. முக்கிய தமிழ் அரசியல்வாதியை கொலை செய்வதற்கு திட்டமிட்ட ஆறு முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. வடபகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து வீடொன்றை முற்றுகையிட்டு சோதனையிட்டவேளை நவீன தொலைத்தொடர்பு கருவிகளையும் வெடிபொருட்களையும் மீட்டுள்ளனர் எனவும் டெய…

    • 4 replies
    • 904 views
  17. இன்று உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி  சர்வதேச மகளிர் தினம் 2020 அனுஷ்டிக்கப்படுகின்றது, இந்நிலையில் இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை ஆகும். 2020 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கையில் 142 பாலியல் வல்லுறவு வழக்குகளும், 42 கடுமையான பாலியல் துஷ்பிரயோக வழக்குகளும், 54 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் பதிவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் 78, கடுமையான பாலியல் வன்முறை வழக்குகளில் 21 மற்றும் சிற…

    • 0 replies
    • 348 views
  18. சாவகச்சேரிக்கு வந்த சீன பிரஜை..! பெரும் பீதியில் உறைந்த மக்கள், சுகாதார அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.! யாழ்.சாவகச்சேரி -நுணாவில் பகுதியில் ஒப்பந்த நிறுவனக் கட்டடம் ஒன்றில் தங்கியுள்ள சீன பணியாளர் ஒருவரால் சாவகச்சேரி பகுதியில் கொரோனா பீதி ஏற்பட்ட சம்வம் இடம்பெற்றுள்ளது. தென்மராட்சிப் பகுதியில் வீதி அமைப்பு ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜை ஒருவர் இலங்கையில் இருந்து கடந்த முதலாம் மாதம் 15 ஆம் திகதி சொந்த நாடான சீனாவிற்கு சென்றுள்ளார். சீனா சென்ற குறித்த நபர் மீண்டும் கடந்த இரண்டாம் திகதி இலங்கை திரும்பி சாவகச்சேரி-நுணாவில் பகுதியில் அமைந்துள்ள தனது ஒப்பந்த நிறுவனக் கட்டடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த…

  19. ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி வீணை சின்னத்திலேயே போட்டி - டக்ளஸ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியானது அக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் அமைக்கப்பட்ட பனை தென்னை வள சகூட்டுறவுச் சங்கத்தின் புதிய கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்து வைத்திருந்தார். இதன் பின்னர் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பல்வேறு கட்சிகளும் அதே போல புதிய புதிய கூட்டணிகளும் தேர்தலில் போட்டியிடுகின்ற …

    • 2 replies
    • 386 views
  20. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்காமை தமிழ்கட்சிகள் இழைத்த மாபெரும் தவறு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமராட்சியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சிகள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தன.இது சிங்கள மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது. எதனை குறித்தும் ஆராயாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த இந்த தீர்மானமானத்தினால் முழு சமூதாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வ…

    • 1 reply
    • 628 views
  21. ‘ஐ.தே.க இரண்டாகப் பிளவுபட்டுள்ளது’ ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினைகள் காணப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். கட்சி ஆதரவாளர்களில் 95 சதவீதமானோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகின்றனர். அவர் ஓய்வு பெறவேண்டிய காலம் வந்துவிட்டது. 25 வருட காலம் கட்சித் தலைவராக இருந்து அவர் முதுமையடைந்துள்ளார். எனத் தெரிவித்த பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, சஜித் பிரேமதாஸவுக்கு கட்சித் தலைமையை வழங்குமாறு கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர் என்றார். திவுலபிட்டிய- மருதகஹமுல்ல பிரதேசத்தில், மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர் தான் அரசியலில் …

    • 1 reply
    • 325 views
  22. அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் சின்னங்களை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் கட்சிகளுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 9ஆம் திகதி வரை இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறியுள்ளார். கட்சிகள் சமர்ப்பிக்கும் விடயங்களை கருத்திற்கொண்டு, சின்னங்களை மாற்றுவது தொடர்பாக இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/அரசியல்-கட்சிகளின்-சின்ன/

  23. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர் தெரிவில் மும்முரம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கில் களமிறங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராக சி.வி.விக்னேஸ்வரனும் செயலாளராக சிவசக்தி ஆனந்தனும் உப தலைவர்களாக சுரேஷ் பிரேமசந்திரனும் பேராசிரியர் சிவநாதனும், ஶ்ரீகாந்தாவும் அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொள்கை பரப்புச் செயலாளர்களாக அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் நியமனங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை.யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ப…

  24. கொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்: கச்சதீவு திருவிழா ஒரு பார்வை கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்துக்கு மத்தியில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை (06) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா சனிக்கிழமை காலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும் திருவிழா திருப்பலியை நடத்தினர். கொரோனா வைரஸ் அச்சத்துக்கு மத்தியில் வழமை போல அதிகளவான பக்தர்கள் பங்கேற…

  25. முல்லைத்தீவில் கடையடைப்பு போராட்டம்…. March 8, 2020 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08.03.20) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் 2017-03-08 ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மூன்று வருடங்களை கடந்து நாலாவது வருடத்தை நோக்கிச் செல்லும் இன்றைய நாளில் குறித்த போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது குறித்த போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.