Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதும் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார். -குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,…

  2. March 16, 2019 புலிகள் வேண்டும் என கூறிய விஜயகல மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பௌத்த வாதம் பேசிய ஞானசார தேரர் சிறைக்கு செல்லவேண்டியேற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்துள்ளார். . புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சி,வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பௌத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும் என பி…

  3. பால்மாவுக்கான விலைச் சூத்திரத்தின் படி இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது. இதற்கமைய 400 கிராம் பால்மாவின் புதிய விலை 370 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை 920 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படாததன் காரணமாக அண்மைய நாட்களில் பால்மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில் விலையை அதிகரிப்பதற்கு உரிய நிறுவனங்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளமை குற…

  4. மஹிந்த சமரசிங்க: புலம்பெயர் தமிழர்களே ஜெனீவா மனித உரிமை தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள் 14 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionமஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதால், அதனை மீற முடியாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த …

  5. மத்தலவுக்கு வரவுள்ள அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் அவுஸ்ரேலியாவின் கடல்சார் கண்காணிப்பு விமானம் ஒன்று மத்தல விமான நிலையத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் நாள் தரையிறங்கவுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கப்டன் சியான் உன்வின் கொழும்பில் நேற்று தகவல் வெளியிடுகையில், “இந்தியாவில் இன்னொரு நடவடிக்கைக்காக புறப்படுவதற்கு முன்னதாக, இந்த கண்காணிப்பு விமானம், ஏப்ரல் 1ஆம் நாள் இரவு மத்தலவில் தரித்து நிற்கும். இதன்போது, கடல்சார் கண்காணிப்பு விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா விமானப்படை மற்றும் கடற்படையுடன் அவர்கள் ஈடுபாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன், இந்தோ-பசுபிக் …

    • 2 replies
    • 434 views
  6. கோதபாயவே ஜானதிபதி வேட்பாளர்: மகிந்த தீர்மானம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ள தாக அறியவருகிறது. இந்த நிலையில் சுதந்தர கட்சியுடனான எதிரணியின் கூட்டு சாத்தியமற்றதாகவும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு பொது எதிரணியின் சிரேஷ்ட பிரமுகர்கள் பலர் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்திருந்தார். அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அடுத்த …

  7. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுப்போம் – கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தமிழர்கள் தம்மைத் தாமே ஆளுகின்ற சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சாந்தி சிறிஸ்கந்தராஜா இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “பதவியில் நீடிப்பதற்காக சிலர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை விலை பேசுகின்றனர். அதற்கு கூட்டமைப்பிலுள்ள சிலரும் விலை போயுள்ளனர். ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட எம்மக்களின் விடிவுக்காக தம…

  8. உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளை வெளிக்காட்டும் ஒளிப்பட கண்காட்சி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட கண்காட்சி யாழில் இடம்பெற்று வருகின்றது. தந்தை செல்வாவின் சதுக்கத்துக்கு அருகில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த கண்காட்சி மாலை 5 மணி வரையில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும், தொடர் போராட்டங்களின் போது, முல்லைத்தீவு ஊடகவியலாளரான கே.குமணனால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் தொகுப்பே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. htt…

  9. கேப்பாப்புலவில் இராணுவம் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை: ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசரக்கடிதம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக நான் உங்களுக்குக் கடிதம் எழுதியிருப்பதோடு, அது தொடர்பாக தங்களோடு கலந்துரையாடியுமுள்ளேன். இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடனும் ஆயுதப் படை அதிகாரிகளுடனும் நான் தொடர்புகொண்டு எடுத்துக்கூறியுள்ளேன். கேப்ப…

  10. கிறிஸ்ட்சர்ச் தாக்குதலில் இலங்கையர்கள் சிக்கவில்லை நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் கண்டுமூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர். கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும், பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் யாரும் இல்லை என்று சிறிலங்…

    • 0 replies
    • 185 views
  11. சிறிலங்காவின் இரு முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு உயர்பதவிகள் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் கடற்படைத் தளபதிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறிலங்கா கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார். அட்மிரல் …

    • 0 replies
    • 419 views
  12. பாரிய கூட்டுப் பயிற்சிக்காக 1000 அவுஸ்ரேலிய படையினர் 4 போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா வருகை சிறிலங்கா படைகளுடன் பாரிய கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்காக, 1000 அவுஸ்ரேலியப் படையினரும், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களும், அடுத்தவாரம் சிறிலங்கா வரவுள்ளனர். மார்ச் 23ஆம் நாள் தொடக்கம், 29ஆம் நாள் வரை இந்தக் கூட்டு பயிற்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய பிரதி தூதுவர் ஜோன் பிலிப் இந்த தகவலை வெளியிட்டார். “இந்தோ-பசுபிக் முயற்சி-2019 என்ற பெயரிலான இந்தக் கூட்டுப் பயிற்சியில் அவுஸ்ரேலியாவின் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் பங்கேற்கின்றனர். அவுஸ…

    • 0 replies
    • 263 views
  13. மனித உரிமைப் பேரவையால் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது: சித்தார்த்தன்! மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படும் அழுத்தங்களால் இலங்கையைக்கட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது வீட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “இப்போது ஐ.நா.வினது மனித உரிமைப் பேரவையில் ஒரு புதிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் சேர்ந்து பிரேரித்திருக்கின்றன. ஆனால் குறித்த தீர்மானங்களால் இலங்கை அரசைக் கட்டுப்படுத்த முடியாது. இவைகள் ஒரு ஆல…

  14. முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார் வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தனர். எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கு முறைப்பாட்டை வழங்க வருமாறு கூறித் திருப்பி அனுப்பினர். யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்…

  15. நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு ஜனவரி 14 ஆந் திகதி அன்று பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற பிரதேச தமிழ் மக்களுக்கும் கோவில் வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது. இதனடிப்படையில் குறித்த இடத்தில் ஏற்படட பிரச்சினைகள் தொடர்பில் சமாதான குலைவு ஏற்ப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸாரால் மேற்கொள்ளப்படட வழக்கு கட்டளைக்காக மார்ச் 22 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி எஸ் லெனின்குமார் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கு கடடளை மார்ச் 22 ம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது என மன்…

  16. கிளிநொச்சி பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை என்­னும் பெய­ரில் கொழும்­பில் இயங்­கும் தொழிற்­சா­லையை பரந்­தன் கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று அரச தலை­வர் கூறி 3மாதங் ­கள் கடந்­த­போ­தும் அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­ வில்லை. 2018 ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் 17 ஆம் திகதி அரச தலை­வ­ரின் வடக்கு கிழக்­குக்­கான அபி­வி­ருத்­திச் செய­ல­ணிக் கூட்­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை­யில் அரச தலை­வர் அலு­வ­ல­கத்­தில் இடம்­பெற்­றது. வடக்­கில் இயங்­கிய பெரும் தொழிற்­சா­லை­க­ளில் ஒன்­றான பரந்­தன் இர­சா­ய­னத் தொழிற்­சாலை நாட்­டில் தற்­போது இயங்­கு­கின்­றதா? இல்­லையா? என்­ப­தனை உரிய அமைச்­சின் அதி­கா­ரி­கள் தெரி­யப்படுத்த வேண்­ட…

  17. அலங்­கார வளைவு உடைப்­பில் ஈடுபட்­ட­வர்­க­ளின் காணொலி, புகைப்­ப­டங் களை ஆதா­ர­மா­கக் கொண்டு, அவர்­க­ளைக் கைது செய்ய நீதி­மன்று உத்­த­ர­ விட்­டும் பொலி­ஸார் இது­வரை எவ­ரை­யும் கைது செய்­யா­தது ஏன்? இவ்­வாறு அகில இலங்கை இந்­து­மா­மன்­றம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது. சந்­தேக நபர்­க­ளைக் கைது­செய்­யு­மாறு மன்­னார் நீதி­மன்று உத்­த­ர­விட்­டுள்­ளது. உத்­த­ர­வைப் பொலி­ஸார் ஏன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை? எந்­த­ஒ­ரு­த­னி­ந­ப­ரி­ன­தும் அல்­லது மத அமைப்­பி­ன­தும் வழி­காட்­ட­லில், சட்­ட­வி­ரோ­த­மாக, அட்­டூ­ழி­யம் புரிந்­த­வர்­களை இது­வரை கைது­செய்­யாமை இந்த நாட்­டின் சட்­டத்­தை­யும் நீதிப…

  18. மன்னாரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக விளைச்சல் கிடைத்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஒரு ஏக்கருக்கு 35 மூடை முதல் 55 மூடை வரை நெல் விளைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மன்­னார் மாவட்­டத்­தில் மாந்தை, முசலி, நானாட்­டான், மடு ஆகிய பிர­தே­சங்­க­ளில் இருந்த வரு­டம் 24 ஆயி­ரம் ஏக்­க­ரில் பெரும்­பா­கச் செய்கை மேற்­கொள்­ளத் திட்­ட­மி­டப்­பட்­டி ­ருந்­தது. எனி­னும் அதற்கு அதி­க­மான நிலப்­ப­ரப்­புக்­க­ளில் பயிர்ச் செய்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது என்று நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம் தெரி­வித்­தி­ருந்­தது. அத­னால் நீர் பிரச்­சி­னை­கள் சில காணப்­பட்­ட­போ­தும் அவை தீர்…

  19. கச்சதீவிலிருந்து மயூரன்,தர்சன் கச்சத்தீவுப் பெருந்திருவிழா இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமாக பக்தர்கள் ஆலயச் சூழலில் திரண்டுள்ளனர். இலங்யைிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் திருவிழாவில் கலந்து கொள்ளக் கூடியுள்ளனர். இதனைவிட இந்திய, இலங்கை அருட் சகோதரர்கள் மற்றும் மதகுருக்கள் பங்குபற்றியுள்ளனர். இந்தியாவிலிருந்து சிவகங்கை, கன்னியகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமேஸ்…

  20. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மாணவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் தண்டனை வழங்கக்கூடிய சுதந்திரமும் உரிமையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லாது விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடுமென எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பி.யுமான அமர மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியவற்றின் மீதான நீதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் கல்விக்கான தே…

  21. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி தமது காணிகளை வழங்கக் கோரி சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜீம்மாத்தொழுகையின் பின்னர் சிலாபத்துறையில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இருந்து பல நூற்றுக்கணக்கான முஸ்ஸீம் மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கடற்படை முகாமை நோக்கி பேரணியாக சென்றனர். அதனைத் தொடர்ற்து சிலாபத்துறையில் இன்று வெள்ளிக்கிழமை 24 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்ற பகுதிக்குச் சென்ற மக்கள் வீ…

  22. March 15, 2019 நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டம் (PTA) மற்றும் புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் (CTA) நாட்டின் ஜனநாயகத்துக்கும் வெளியீட்டு சுதந்திரத்திற்கும் பாரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் மற்றும் ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியன இணைந்து கூறியுள்ள அதேவேளை, இந்த ஜனநாயக விரோத செயலில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு அரசை கேட்டுக்கொள்கின்றன. நடப்பு அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளுக்கு மு…

  23. March 15, 2019 தலவாக்கலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு பேரை நேற்று (14.03.2019 )கைது செய்துள்ளதாக அட்டன் கலால் திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.ஜே.ஏ.பெரேரா தெரிவித்தார். நீண்ட காலமாக தோட்ட பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலினையடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட ;கலால் திணைக்கள அதிகாரிகள் குறித்த நபர்களை கைது செய்துள்ளனர். இந்த சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும்,மீட்கப்பட்ட கஞ்சா போத…

  24. Add Comment 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்க்ப்பட்டுள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இலங்கையில் இடம்பெறும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும் குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 20 வருடங்களில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.