Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க டுபாய் பொலிசார் தீர்மானித்துள்ளனர். மேலும் டுபாய் உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படும் மாக்கந்தர மதுஷின் சொத்துக்கள் மற்றும் கடத்தல் வலையமைப்பே நோக்கி வலைவிரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சந்தேக நபர்களை நாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதே சமயம் , மாக்கந்துர மதுஷின் உள்ளுர் சகாக்களை தேடி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாதிபர் லத்தீப்பின் வழிநடத்தலில் விஷேட அதிரடிப்படையின் சிறப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மாக்கந்தர மதுஷின் முக்கிய சகாவான புளுமெண்டல் சங்கா இந்தியாவில் கைது…

  2. March 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாராளுமன்றம் ஒன்றுக்கான கால எல்லை 2020 செப்டம்பர் (02) ஆம் திகதி வரை உள்ளநிலையில் 20 தாவது திருத்த சட்டத்தை கொண்டுவந்து அது பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பாராளுமன்ற கால எல்லைக்கு முன்பாகவே பொது தேர்தல் ஒன்றை நடத்த வாய்ப்ப…

  3. March 3, 2019 பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரி இன்று ( 03.03.2019 ) பொகவந்தலாவ நகரத்தில் 1000 ரூபாய் இயக்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக திகழும் பெருந்தோட்டதுறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள 1000 ரூபாய் இயக்கத்தினர் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சுமார் 100ற்கும் மேற்பட்ட பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று ச…

  4. March 3, 2019 Add Comment கதிர்காமம் விஷ்ணு ஆலயத்தில் இன்று அதிகாலை பக்தர் ஒருவர் உடலில் தீயிட்டுக் கொண்டு ஆலயத்திற்குள் நுழைந்ததன் காரணமாக தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டதுடன் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த நபர் ஹம்பந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திஸ்ஸமஹராம, ரண்மினிதென்ன பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீயிட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2019/114967/

  5. கொக்கேன் பயன்படுத்தும் பெண் எம்.பி. யார்? – ரஞ்ஜனிடம் பவித்ரா கேள்வி கொக்கேன் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே காணப்படும் பெண் பாராளுமன்ற உறுப்பினர் யார் என்பதை வெளிப்படுத்துமாறும் ரஞ்ஜனின் இந்த அறிவிப்பினால் பெண் எம்.பிக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் பவித்ரா வன்னியாராச்சி எம்.பி. தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். http://www.dailyceylon.com/178685

    • 0 replies
    • 183 views
  6. இந்தியா – சிறிலங்கா பயணிகள் கப்பல் சேவை – இன்னமும் திட்டமிடல் நிலையில் தான் இந்தியா- சிறிலங்கா இடையிலான, பயணிகள் கப்பல் சேவை இன்னமும் ஆரம்ப திட்டமிடல் நிலையிலேயே இருப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீண்டும் படகுச் சேவையை ஆரம்பிப்பது குறித்து, இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இந்திய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார் என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்தப் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை பெரிதும், ஊக்கவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள், சிறிலங்கா வரும் வாய்ப்ப…

    • 0 replies
    • 155 views
  7. மத்தலவை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த இந்தவாரம் அமைச்சரவையில் முடிவு மத்தல விமான நிலையத்தின் செயற்பாடுகளை கையாளும் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, இந்த வாரம் அமைச்சரவை முடிவு செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தல விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை இந்தியாவின் விமான நிலையங்கள் அதிகார சபையிடம், கையளிப்பது தொடர்பான, அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியப்படுகிறது. நட்டத்தில் இயங்கி வரும், மத்தல விமான நிலையத்தை, இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து கடந்த ஆண்டு தொடக்கம், இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தியது. பின்னர், இந்தப் பேச்சுக்கள் முடங்கிப் போயின. இந்தந…

    • 0 replies
    • 159 views
  8. யாழ்ப்பாணத்தில் மகளிர் மாநாடு!! பதிவேற்றிய காலம்: Mar 3, 2019 பன்­னாட்டு மக­ளிர் தினத்தை முன்­னிட்டு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் ஏற்­பாட்­டில் மக­ளிர் மாநாடு யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்­வில் மக­ளிர் எழுச்­சிப் பிர­க­ட­னம் , அர­சி­யல் யாப்­பும் தமி­ழர்­க­ளும், பெண்­க­ளும் அர­சி­ய­லும், ஆகிய தலைப்­புக்­க­ளில் வடக்­கின் மிக முக்­கிய ஆளு­மை­க­ளி­னால் கருத்­தா­டல்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன. தொன்­மம் கலைக் குழு­வின் தப்­பாட்­டம் , வட­ம­ராட்சி கலை­ஞர்­க­ளின் எழுச்சி இசை , மற்­றும் கலை நிகழ்­வு­க­ளும் இடம்­பெ­ற­வுள்­ளன. மக­ளிர் தினத்தை முன்­னிட்டு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­ய…

    • 2 replies
    • 463 views
  9. முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 லட்ச ரூபாய் பணம் நகை என்பவற்றை யாழில் பறிகொடுத்துள்ளார். குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் காதலித்துள்ளார்.அதனை நம்பி குறித்த புலம்பெயர் தம…

    • 4 replies
    • 1.1k views
  10. "பாதீட்டில் ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீடுகளை எதிர்ப்போம்" (நா.தனுஜா) எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு, செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், அவரது அமைச்சு என்பவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு நாங்கள் எதிராக வாக்களிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாங்கள் ஒன்றிணைந்தே பதவியில் அமர்த்தினோம். அவருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்ததுடன், நாட்டில் பல்வேறு மாற்றங்களையும் மேற்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் கடந்த ஒக்டோபர் மாதம் எமக்கும், அவருக்கும் எதிராக இருந்த அரசியல் அணியுடன் இணைந்து இந்…

  11. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதில் நெருக்கடி (எம்.மனோசித்ரா) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நிறைவேற்றும் ஜே.வி.பி.யின் தீவிர முயற்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்த வாரம் ஜே.வி.பி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்…

  12. மக்கள் பிரதிநிதிகள் வெடுக்குநாரிக்கு விஜயம் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜ,ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் இ,தணிகாசலம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் இன்று நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். காலை ஏழுமணியளவில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற அவர்கள், ஆலயத்தின் பூசகர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் பூஜை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர். அதன்பின்னர் புதிதாக மக்கள் மீள்குடியேறிய பகுதியான காஞ்சூர மோட்டைக்கு சென்றதுடன் அங்குள்ள மக்களின் குறைநிறைகளை …

  13. யாழில் 7 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம் – 14 வயதுச் சிறுவன் கைது! 7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி கல்வி கற்கும் பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலின் அடிபடையில் விசாரணைகளின் பின்னர் சிறுவன் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில் அயல் வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுமி ஒருவரை அருகிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தியுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரமே …

  14. இந்தியா-இலங்கைக்கிடையில் படகுச் சேவையை ஆரம்பிப்பது குறித்து ஆலோசனை இந்தியா-இலங்கைக்கிடையில், படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை, இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ, மற்றும் இந்திய அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்தப் படகுச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், இலங்கையின் சுற்றுலாத்துறையை பெரிதும் ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பயண…

  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் கிளிநொச்சி தமிழரசு கட்சி உறுப்பினர்கள் சிலர் நாகரீகத்திற்கு மாறாக நடந்துகொண்டமைக்கு நான் பகிரங்க மன்னிப்பு கோருகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று(02-03-2019) கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் …

  16. கேப்பாப்புலவு மக்கள் தலைநகரில் ஆர்ப்பாட்டம் (2ஆம் இணைப்பு) கேப்பாப்புலவு மக்களினால் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம் கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில், இந்த போராட்டம் கொழும்பு – புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போராட்டக்காரர்கள் புகையிரத நிலையத்திலுருந்து டெலிகொம் சந்தி வரையில் சென்று பின்னர் புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர். இதன்போது, கையெழுத்து வேட்டையும் இடம்பெற்றதோடு பல்வேறு தரப்பினருக்கும் கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டன. காணி உரிமைக்கான ஊர்வலம் – மாபெரும் போராட்டத்திற்கு தயாராகும் தலைநகரம் முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட காணி உரிமைக்கான மக்கள் ஊ…

  17. March 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்ப்பாணம், வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்டவுள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. …

  18. March 2, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் நேற்று முந்தினம் உடைக்கப்பட்ட சிவலிங்கம் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவலிங்கம் அமைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் இன்னோரிடத்தில் இச் சிலை நிறுவப்பட…

  19. யாழ்-வலி வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு Published by R. Kalaichelvan on 2019-03-02 11:43:39 யாழ்ப்­பா­ணம், வலி.வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் 30 ஏக்­கர் காணி மற்­றும் மக்­கள் பாவ­னைக்­கு­ரிய வீதி ஒன்­றும் நாளை மறு­தினம் திங்கட்கி­ழமை விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளது. மயி­லிட்­டித்­துறை வடக்கு, மயி­லிட்டி வடக்கு ஆகிய கிராம அலுவ­லர் பிரி­வு­க­ளில் மக்­கள் காணி­க­ளும், பலாலி கிழக்­கில் முதன்மை வீதி ஒன்றும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன. தெல்­லிப்­பழை பிர­தேச செய­லர் எஸ்.சிவ­சி­றி­யி­டம் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை மாலை 3 மணிக்கு இரா­ணு­வத்­தி­னர் காணி விடுவிப்புக்கான பத்­தி­ரத்தை ஒப்­ப­டைக்­க­வுள்­ள­னர். காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வுள…

  20. நறுவிலிக்குளத்தில் மாதிரிக் கிராம வீடுகளுக்கு அடிக்கல்!! பதிவேற்றிய காலம்: Mar 2, 2019 மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் 51 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமங்களில் அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு இன்று அடிக்கல் நடப்பட்டது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நானாட்டான் பிரதேசத்தில் ஏழரை லட்சம் பெறுமதியில் 51 வீடுகளைக் கொண்ட மூன்று மாதிரி கிராமங்கள் நறுவிலிக்குளம் கிராமத்தில் அமைக்கப்படவுள்ளன. நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் தி.பரஞ்சோதி, உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர், கிராமசேவையாளர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் சந்தான் ஆகியோர் கலந்து கொண…

  21. இரணைதீவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு திடீர் விஜயம்! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இரணைதீவிற்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக அறித்து கொள்வதற்காக குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் எமது ஆதவன் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். யாழ் மற்றும் கிளிநொச்சி பிராந்திய மனித உரிமைகள் ஆணைகுழுவின் ஆணையாளர் திரு.கனகராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இரணைமாதா நகரில் இருந்து படகு மூலம் இரணைதீவிற்குச் சென்றிருந்தனர். மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ம…

  22. பிரதமர் ரணில் இந்தியாவிற்கு விஜயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவர் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவே, அவர் இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சென்னைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர், அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம், மாலை 4.30 மணியளவில் திருப்பதியைச் சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கிருந்து, தரைவழியாக திருமலைக்குச் செல்லும் அவர், சிறி பத்மாவதி விடுதியில் இரவு தங்கியிருப்பாரென்றும் அதன் பின்னர், நாளை அதிகாலை …

  23. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது: அமைச்சர் மனோ! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாது என்பதே தனது நிலைபாடு என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பதாகத் தெரிவித்தே அனைத்துக் கட்சிகளும் ஆட்சிக்கு வந்தன. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். ஆனால் தற…

  24. கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்… March 2, 2019 முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் இன்று ஏற்கனவே போராட்டம் இடம்பெறும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், இன்றுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2019/114869/

  25. பதற்ற நிலை குறித்து சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கிய இந்திய தூதுவர் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்ற நிலை தொடர்பாக விளக்கமளித்துள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோரையே இந்தியத் தூதுவர் சந்தித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதனை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து அவர் சிறிலங்கா தலைவர்களுக்கு விளக்கமளித்துள்ளார் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2019/…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.