ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143283 topics in this forum
-
த.தே.கூ. எந்தவொரு ஆட்சியாளருக்கும் ஆதரவாக குரல்கொடுக்கவில்லை - கனடா உயர்ஸ்தானிகரிடம் ஆர்னோல்ட் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே கூட்டமைப்பு எதிர்த்துக் குரல் கொடுத்ததே தவிர, எந்தவொரு ஆட்சியாளருக்கும் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கனடா உயர்ஸ்தானிகரிடம் யாழ். மாநரக மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்டை மாநகர சபையில் நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவர் பின்பு நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே ஆர்னோல்ட் மேற்கண்டவாறு கூறினார். மேலும் இந…
-
- 0 replies
- 341 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை: நூற்றுக் கணக்கானோர் இடம்பெயர்வு. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் நூறு பேர் வரையானே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முல்லைத்தீவில் 28 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடைமழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொக்குத்தொடுவாய் வடக்கு, கருநாட்டுக்கேணி கிராம மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் குறித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 373 views
-
-
ஞானசார தேரரின் விடுதலையை கோரி பொதுபலசேனா விசேட பூசை நாட்டின் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் அத்தே ஞானசார தேரரின் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியுள்ளன. குறித்த பூஜை வழிபாடுகள் சுதந்திர சதுக்கத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது. மேலும், பௌத்த அமைப்புக்கள் பூசை வழிபாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் விஜேராம பகுதியிலுள்ள விகாரையில் ஒன்றுக்கூடி ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்தன. அதனைத் தொடர்ந்தே பூசை வழிபாடுகளை இவ்வமைப்புகள் நடத்தியுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை விரைவாக தீர்க்கப்பட்டு, மக்களின் வாழ்க்கையை சபீட்சமாக்க கூடிய சிறந…
-
- 0 replies
- 345 views
-
-
ரணில்- மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இணையத்தளத்தில் மஹிந்த மற்றும் ரணில் ஆகிய இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று முன்தினம் (புதன்கிழமை) நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடொன்றை செய்திருந்தனர். அதில் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் நாடாளுமன்ற இணையத்தளத்தில் பிரதம…
-
- 0 replies
- 381 views
-
-
கட்சியில் இருந்து ஓரம்கட்ட நடவடிக்கை இடம்பெறுகின்றது – சந்திரிகா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு கட்சி சம்மேளனத்திற்கு அழைப்பு கிடைக்கப்பெறாமையினாலேயே வருகை தரவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திர கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு குறித்த…
-
- 0 replies
- 485 views
-
-
அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி நிராகரித்தார் – ஐ.தே.க குற்றச்சாட்டு ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களால் செயல்படுத்தப்படவிருந்த அபிவிருத்தித் திட்டங்கள் அடங்கிய அமைச்சரவை ஆவணங்களை கடந்த 3 ஆண்டுகளில் ஜனாதிபதி மைத்திரி நிராகரித்தார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில்விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சிவில் ஆர்வலர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.தே.க.வால் வழங்கப்பட்ட பல அமைச்சரவை பாத்திரங்களில் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதமரால் முன்வைக்கப்பட்ட வேலை வாய்ப்புகளை கூட ஓரிரு வருடங்களுக்கு காலதாமதம் ஏற்படுத்தியதாகவும், …
-
- 0 replies
- 496 views
-
-
ஜனாதிபதியின் புதிய பணிப்புரை ; வெளியானது சுற்றுநிருபம் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனம் சார்ந்த வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தனியார் ஹோட்டல்களை, குறிப்பாக சொகுசு ஹோட்டல்களை பயன்படுத்துதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தின் ஊடாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்காக அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல கேட்போர்கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அர…
-
- 0 replies
- 652 views
-
-
இவ்வருடத்தில் மீட்கப்பட்ட ஹெரோயினின் தொகை எவ்வளவு தெரியுமா? Share (ஆர்.விதுஷா) நாடுபூராகவும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்ட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய சுற்றி வளைப்புக்களின் போது சுமார் 430 கிலோ கிராம் 508 கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதன்போது 37ஆயிரத்து 304 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான்குணசேகர தெரிவித்தார் . பொலிஸ் போதைப்பொருள தடுப்பு பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/45901
-
- 1 reply
- 917 views
-
-
ரணில் விக்ரமசிங்க தலைமை அமைச்சராக செயற்பட நாடாளுமன்றத்தில் அவருக்குப் பெரும்பான்மை ஆதரவு உண்டு என்பதை நிரூபிக்கும் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று 12ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினால் அதனைத் தான் ஏற்றுக்கொள்வார் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருந்தார். அதையடுத்து 5ஆம் திகதியான நேற்று அத்தகையதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கூட்டமைப்பினரைச் சந்தித்த மறுநாள் ஐக்கிய தேசிய முன்னணியினரைச் சந்…
-
- 0 replies
- 408 views
-
-
(நா.தனுஜா) நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியது. இப் பூஜை வழிபாடானது நேற்று வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன் தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகிய…
-
- 0 replies
- 433 views
-
-
முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்தி…
-
- 0 replies
- 594 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பனியானது 112 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம் பெற்றது. இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்றைய தினம் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று மதியம் அளவில் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுக கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்களும் மனித புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்…
-
- 1 reply
- 473 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் உண்மையில் நடந்தது என்ன?அரசியல் தலையீடு காரணமாக வைத்தியர் ப.அச்சுதன் இடமாற்றப்பட்டாரா? கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் பசுபதி அச்சுதன் 01.03.2018ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக வடக்கு மாகாண ஆளுனரால் விஷேட நியமனம் மூலம் நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு கேட்டுகொண்டதற்கு இணங்க வடக்கு மாகாணசபையின் அமைச்சர…
-
- 0 replies
- 462 views
-
-
December 6, 2018 பாராளுமன்ற முறையின் அடிப்படையில் 19 ஆவது அரசியலமைப்பில் இருக்கும் முரண்பாடான அல்லது பிரச்சினைக்குரிய சரத்துகளை திருத்தி மாற்றியமைக்க தாம் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக அறிவித்துள்ளார். இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதில், “2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்…
-
- 0 replies
- 353 views
-
-
December 6, 2018 அரசியல் குழப்பிற்காகவே மட்டக்களப்பு, வவுணதீவுப் பகுதியில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த செயற்பாட்டை கண்டித்து கண்டன தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் 12 ஆவது அமர்வு மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றபோது மாநகரசபை மேயரினால் குறித்த கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேரணை முன்வைத்து உரையாற்றிய மட்டக்களப்பு மாநகரசப…
-
- 0 replies
- 357 views
-
-
December 6, 2018 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நாளை மறுதினம் (08.12.18) வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. வர்த்தமானிக…
-
- 0 replies
- 290 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனது கொலைச் சதி முயற்சி தொடர்பில் நாமல் குமாரவின் குரல் வழிப் பதிவு வெளிவந்த பின்னரும் தமக்கிருந்த பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்திற்கு பொறுப்பானவரென்ற வகையில் ஜனாதிபதியே அதற்கு வகை சொல்ல வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (05) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அழைப்புக்கேற்ப அங்கு சென்ற அவர் சுமார் 3 மணி நேரம் கொலைச்சதி முயற்சி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 825 views
-
-
சிறிலங்காவில் தேர்தல் நடத்துவதை நாங்கள் தடுக்கவில்லை – அமெரிக்க தூதுவர் தற்போதைய அரசியல் நெருக்கடியை வெளிப்படையான முறையில், ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது. அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக…
-
- 0 replies
- 464 views
-
-
அட்மிரலுக்கு பிணை – கடுமையாக எச்சரித்த நீதிவான் கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று பிற்பகல் பிணையில் செல்ல கோட்டு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, டிசெம்பர் 05ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நேற்றுக்காலை 10.30 மணிக்கு சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவர், பிற்பகல், 2.15 மணியளவில் அவரது வழக்…
-
- 0 replies
- 371 views
-
-
கிளிநொச்சியில் 34 ஹெக்ரேயர் நெற்செய்கை பாதிப்பு கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான காலநிலையால் 34 ஹெக்ரேயர் நெற்செய்கை அழிவடைந்திருப்பதாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் பலவேறு இடங்களிலும் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய மழையுடனான காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தொடர்புகொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்திலே காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் பெரிய மற்றும் நடுத்தரக்குளங்களின் கீழ் பன்னிரண்டாயிரத்து 255 ஹெக்ரேயர் நிலப்பரப்பிலும…
-
- 0 replies
- 476 views
-
-
நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வரும் பிரேரணை – ஐதேகவின் அடுத்த நகர்வு கார்வண்ணன்Dec 06, 2018 | 3:15 by in செய்திகள் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன்னர், சிறிலங்கா நா…
-
- 0 replies
- 394 views
-
-
ரணில் மீதான ஜனாதிபதியின் கோபம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது – ஐ.தே.க ரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதிக்கு இருக்கும் கோபம், வெறுப்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ரணில் விக்ரமசிங்க மீது ஜனாதிபதிக்கு இருக்கும் கோபம், வெறுப்பு எங…
-
- 0 replies
- 319 views
-
-
அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! Report us Vethu 4 hours ago இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக நாடாளுன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அடுத்து வருடத்தில் அரசாங்க நிறுவனங்களை நடத்திச் செல்ல முடியாத நிதி நெருக்கடி ஒன்று ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இந்த மாதம் அரச ஊழியர்களின் சம்பளம், அரச நிறுவனங்களின் ஏனைய செலவுகள் க…
-
- 0 replies
- 560 views
-
-
இராணுவ முகாம்களுக்குள் திருட முயன்றவர்களுக்கு விளக்கமறியல்! இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றச்சாட்டின் பேரில் இருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். காங்கேசன்துறை தையிட்டி பகுதியிலுள்ள இராணுவமுகாமுக்குள் புகுந்து இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடினார்கள் என இருவரையும் நேற்றைய தினம்(புதன்கிழமை) இராணுவத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படை…
-
- 1 reply
- 660 views
-
-
அதிரும் இலங்கை அரசியல் களம் – ஐ.தே.க. புதிய வியூகம்! ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இந்தப் பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு முன்னர், இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்…
-
- 0 replies
- 362 views
-