Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு – கிழக்கில் பொது வாக்கெடுப்பு ஐ.நா. சபையை வடக்கு மாகாண அரசு கோரும் தீர்மான வரைவு முன்வைப்பு இலங்­கை­யில் ஓர் நிலை­யான அர­சி­யல் தீர்­வைக் காண்­பதை நோக்­கா­கக் கொண்டு, தமிழ் மக்­க­ளின் வேண­வா­வைத் தீர்­மா­னிப்­ப­தற்கு, இலங்­கை­யில் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் ஐ.நா. சபை­யின் கண்­கா­ணிப்­பு­டன் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டும். ஐ.நா. சபை­யின் உறுப்பு நாடு­கள் அதற்கு உதவவேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகாண அரசு, ஐ.நா. சபை­யைக் கோரும் தீர்­மான வரைவு முன்­வைக்­கப்­பட்டுள்­ளது. வடக்கு மாகாண சபை­யின் 130ஆவது அமர்வு எதிர்­வ­ரும் 30ஆம் திகதி வியா­ழக் கிழமை, கைத­டி­யி­லுள்ள…

  2. அறிக்­கைக்கு 12 ஆம் திகதி பதி­ல­ளிக்­க­வுள்ள அர­சாங்கம் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 10 ஆம் ­தி­கதி முதல் 28 ஆம்­ தி­கதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பான அறிக்கை குறித்த விவாதம் எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் பதி­ல­ளிக்­கப்­படும். கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜெனிவா மனித உரிமை பேர­வைக்கு இந்த அறிக்­கை­யா­னது தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐக்­கி­ய ­நா­டு­களின்…

  3. மகாவலித்திட்டம் சிங்கள குடியேற்றத்தினை உற்புகுத்தும் உள்நோக்கம் உடையதா?

  4. "முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை" முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இரத்தமின்றி சத்தமின்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலமும் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள் விழுங்கப்படுகின்றன. பூர்வ…

  5. ஜப்பானின் இரண்டு அதிவேக ரோந்துப் படகுகள் சிறிலங்கா கடலோரக் காவல்படையில் இணைகின்றன ஜப்பானில் கட்டப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப் படகுகள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. கடல் மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ள இந்த அதிவேக ரோந்துக் கப்பல்கள் வரும் 29ஆம் நாள், சிறிலங்கா கடலோரக் காவல் படையில் இணைத்துக் கொள்ளப்படும். ஜப்பானின் 2.4 பில்லியன் ரூபா கொடையில் இந்தப் படகுகள் கட்டப்பட்டுள்ளன. முறைப்படி கட்டளையிடுவதற்கு முன்னதாக, இந்தப் படகுகள் இரண்டும் கடந்த சில வாரங்களாக பயிற்சி ஓட்டங்களில் ஈடுபட்டு வந்தன. புதிய திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களுடன், சிறிலங்கா கடலோரக் காவல்ப…

  6. பிரபாகரனின் உடலில் இருந்து சீருடையை அகற்ற உத்தரவிட்டார் சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டார் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். இவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ”2009 மே 19ஆம் நாள், கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப…

  7. தமிழ் மக்களின் எதிர்கால தலைமை; முக்கிய முடிவெடுக்க யாழில் கூடுகிறது பேரவை தமிழ் மக்களின் எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பாக காத்திரமான முடிவொன்றை எடுப்பது குறித்து தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31) யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. கலாநிதி லக்ஷ்மன், மட்டக்களப்பைச் சேர்ந்த கேசவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். வடக்கிலும், கிழக்க…

  8. விக்­கியின் கூற்று பொறுப்­பற்­றது : சாடுகிறார் மாவை எம்.பி. ரி.விரூஷன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தனிப்­பட்ட அர­சியல் செல்­வாக்­கையும், பணத்­தி­னையும் தான் எதிர்­பார்க்­கின்­றார்கள் என வடக்கு முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருப்­ப­தா­னது பொறுப்­பற்ற கருத்­தாகும் என கண்­டித்­துள்ள இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராசா முத­ல­மைச்­ச­ரது இக் கருத்­தா­னது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வ­ரது கட­மை­யினை செய்ய விடாது ,தடுப்­ப­தற்கு ஒப்­பா­னது எனவும் தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி செய­ல­ணியில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பங்­கு­பற்றக் கூடாது என விக்­கி­னேஸ்­வரன் முன்­வைத்த கோரிக்­கையை …

    • 3 replies
    • 765 views
  9. முல்லைத்தீவில் நிலஅபகரிப்பு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கஜேந்திரகுமர் அழைப்பு: மஹாவலி அபிவிருத்தி என்னும் பெயரில் இடம்பெறும் சிங்கள மயமாக்கலை முறியடிப்போம். : முல்லைத்தீவில் நடைபெறும் நிலஅபகரிப்பு எதிரான போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கஜேந்திரகுமர் அழைப்புவிடுத்துள்ளார். மாகாவலி அபிவிருத்திச் சபையினால் தமிழர் நிலங்கள் கனளீகரம் செய்யப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்க்ப்படுவதன் ஊடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பாரிய போராட்டம் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28-08-2018) அன்று முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. மேற்…

  10. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சீனா தயார்! யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு அப்பகுதிகளில் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாட்டு திட்டங்கள் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மக்களும் அதன் பயன்களை பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இச்செயற்பாட்டினை சீனா மேற்கொள்ள முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பிரிவின் தலைவர் ல…

  11. யாழ்ப்பாணத்தில் மீண்டும் – சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம்!! யாழ்ப்­பா­ணம் நக­ரப் பகு­தி­யில் அமைந்­தி­ருந்த சிங்­கள மகா வித்­தி­யா­ல­யத்தை மீண்­டும் ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கின்­றன என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காக எதிர்­வ­ரும் 26ஆம் திகதி ஞாயிற்­றுக் கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்­பா­ணம் பழைய பூங்­கா­வில், சிங்­கள மகா­வித்­தி­யா­ல­யத்­தின் பழைய மாண­வர் மற்­றும் ஆசி­ரி­யர் கூட்­ட­மைப்­பின் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. 53 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம் யாழ்ப்­பா­ணம் நக­ரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. சிங்­கள மகா வித்­தி­யா­ல­யம் இருந்த இடத்­த…

    • 6 replies
    • 1.1k views
  12. வெடுக்குநாறியில் மனோ… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது அமைந்துள்ள ஆதி ஐயனார் ஆலயத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் சென்றிருந்தார். குறித்த ஆலயம் அமைந்துள்ள மலை மற்றும் அதனை சூழவுள்ள காட்டு பகுதி என்பன தொல்லியல் திணைகளத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் எனவும் அங்கு அனுமதியின்றி சென்றால் சட்ட நடாவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 10 ஆம் திகதி ஆலய நிர்வாகத்தினரை அழைத்து நெடுங்கேணி காவற்துறையினர் எச்சரித்திருந்தனர். அந்நிலையில் குறித்த எச…

  13. தென்னிலங்கையில் விஸ்தரித்துள்ள சீன திட்டங்கள் (எம்.மனோசித்ரா) சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்காக பல நாடுகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்து மா சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளில் சீன திட்டங்கள் மிகவும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக அபிவிருத்தி திட்டங்களானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் காரணமாகியுள்ளது. அவ்வாறான ஒன்று தான் அம்பாந்தோட்டை துறைமுக திட்டமாகும். பல நாடுகளில் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் தனது வெளிப்படை தன்மையை காண்பிக்கும் வகையிலும் சீனா தற்போது செயற்பட தொடங்கியுள்ளது. இதனடிப்படையில் , சீனாவின் …

  14. கடும் வரட்சியின் பிடியில் கிளிநொச்சி மாவட்டம் கடுமையான வரட்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி ஆகிய பிரிவுகள் வரட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 24,100 குடும்பங்களைச் சேர்ந்த, 82,000 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வரட்சியினால், கிணறுகளில் நீர் வற்றி குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கிளிநாச்சி, தர்மபுரம், புளியம்பொக்கணை, கல்லாறு பகுதிகளில் உள்ள குளங்கள், கால்வாய்கள் வறண்டுள்ளன. இதனால் கால்நடைகள் குடிநீரின்றி …

  15. முப்படையினரைக் கட்டுப்படுத்தாத சிறிலங்காவின் குடிவரவுச் சட்டங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்குத் தெரிவிக்காமல், சிறிலங்காவின் ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நிகால் ரணசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா கடற்படையின் கப்பல்களில் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பற்றிய விபரங்கள் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்குக் கிடைக்கிறதா என்று அனித்த என்ற சிங்கள ஊடகம் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக முடிவெடுப்பதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கும், தமது திணைக்களத்துக்கும் அதிகாரம் இருப்பதாகவும், நிகால் ரணசிங்க குறி…

  16. தியாகி சிவகுமாரனின் பிறந்த தினம் யாழில் அனுட்டிப்பு! ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் ஒருவரான தியாகி பொன் சிவகுமாரனின் 68 அவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பருத்தித்துறை வீதியின் உரும்பிராயில் அமைக்கப்பட்ட சிவகுமாரனின் நினைவுத் தூபியில் வலிகிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியகராசா நிரோஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இதன் போது சிவகுமாரனின் சகோதரிகள், உறவினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிவகுமாரனின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தியிருந்தனர். இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன…

  17. 2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கை வெறுக்கின்றனர்…. சுகாதார சேவையில் பெரும் சவாலையை எதிர்கொண்டுள்ளது அரசு … ”நாடு பூராகவும் உள்ள 2000 வைத்திய ஆலோசகர்கள் வடக்கு-கிழக்கில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்ற விரும்பாது கொழும்பு, கண்டி, காலி மற்றும் மாத்தறை போன்ற பண வசதிகள் உள்ள நகரங்களில் பணியாற்ற விரும்புவதால் இது அரசுக்கு பெரும் சவாலாகவும் தலையிடியாகவும் உள்ளது”. -இவ்வாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் பற்றி ஆராய்வததற்காக அங்கு சென்றார்.இந்த விஜயத்தின் இறுதியில் வைத்தியசாலையின் ஊழியர்களின் மத்தியி…

  18. தெற்கு மீனவர்கள் கொளுத்தினால்தான் தீ பரவுமா? ஏன் தமிழ் மீனவர்கள் கொளுத்தினால் தீ பிடிக்காதா? | ரவிகரன் - வடமாகாண சபை உறுப்பினர்

    • 1 reply
    • 559 views
  19. கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா ; மனோகணேசன் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் முன்மொழிவுகளை அதிகாரிகள் ஊடாக அமைச்சுக்க…

  20. ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கலப்பது முதலமைச்சரை எதிர்ப்பதற்கு அல்ல…. தமிழ் மக்களின் தேவைகளுக்காக அவர்களின் விருப்பத்துடனேயே வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஐனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களிலோ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வடக்கு முதல…

  21. குடும்பத்தை வாழ வைத்த மாகாணசபை உறுப்பினர்கள்: புதிய கட்சியின் முதலாவது அதிரடி தாக்குதல்! August 24, 2018 வடமாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆளணி தொடர்பான விபரங்கள் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணசபையின் அனேக உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களையே தனிப்பட்ட ஆளணியில் நியமித்து வைத்திருந்ததை இது அம்பலப்படுத்தியிருந்தது. இது குறித்து தமிழ்பக்கத்திற்கு மேலதிக சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை வாசகர்களுடன் பகிர்கிறோம். அண்மையில் ரெலோவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கும் கணேஸ் வேலாயுதத்தின் அதிரடி தாக்குதலே இந்த தகவல் வெளியானதன் பின்னணி. புதிய கட்சி ஆரம்பித்தாயிற்று, மாகாணசபை தேர்தலும் நெருங்குகிறது, கூட்டமை…

  22. மயிலிட்டி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டு வதற்காக நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார். மயிலிட்டி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்த பின் நடந்த கூட்டத்தில் இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று இலங்கைத் தமிழ ரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராசா கேட்ட கேள்வி நியாயமானதாயினும் மயி லிட்டி துறைமுகத்துக்கு அடிக்கல் நாட்டுகின்ற இடத்தில் வைத்துக் கேட்பதன் ஊடாக இனப் பிரச்சினைக்கான தீர்வை ஜனாதிபதி மைத்திரி முன்வைத்து விடுவாரா இல்லை என்பது மாவை சேனாதிராசா அவர்களுக்கு நன்கு தெரியும். ஆக, மாவை சேனாதிராசாவின் மேற்போந்த கோரிக்கை …

  23. விரைவில் தொடர்பு - சம்­பந்தன் பேசுவதற்குத் தயார் - விக்கி ஆர்.ஆர் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை விரைவில் தொலை­பேசி ஊடாக தொடர்பு கொள்வேன் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ள அதே­வேளை சம்­பந்­த­னுடன் பேசு­வ­தற்கு என்­றுமே தயா­ரா­க­வுள்­ள­தாக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இடை­யி­லான கருத்து வேறு­பா­டுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில் இரு­வ­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பு விரைவில் நடை­பெ­ற­வுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. வட­மா­காண முத­ல­மைச்­சரும் அண்­மைய தி…

  24. பொருத்­த­மான அறி­விப்பு உரிய தரு­ணம் வெளிவரும் : ஒரே­கொள்­கையில் சுரேஷ், கஜன் என்­கிறார் சி.வி. ஆர்.ராம் அர­சியல் தீர்வு, அபி­வி­ருத்தி உட்­பட அனைத்து விட­யங்­க­ளையும் ஆழ­மாக சீர்­தூக்கிப் பார்த்து ஆராய்ந்து வரு­வ­தாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். தமிழ் மக்­களின் கொள்கை அடிப்­ப­டையில் எனக்கும் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ர­னுக்கும், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் உள்­ளிட்ட சில தரப்­புக்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மைகள் காணப்­ப­டு­வ­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு பிரத்­தி­யே­க­மாக கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மேலும் அவர் கூறு­கையில் …

  25. 'வெடுக்குநாறிமலை' பற்றி பேசுவதற்கு தமிழ்த் தலைமைகள் தயாராக இல்லை வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழர்களின் அபிலாஷைகள் வென்றெடுக்கப்படுவதில் காலம் தாழ்த்தப்படுவது அச்சமூகத்தின் அழிவுக்கே வித்திடும் என்று கூறும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், அவ்வாறு காலம் தாழ்த்தப்படுவதன் எதிரொலியாகவே வெடுக்குநாறி மலையின் கையகப்படுத்தலையும் பார்க்க வேண்டும் என்கின்றார். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் வெடுக்குநாறி மலை கையகப்படுத்தப்படுவதைத் தடுப்பதன் அவசியத்தை விபரிக்கின்றார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.