ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
இராமநாதபுரம் மா.வி கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார் மனோகணேசன் ( படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்திற்கான கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் இன்று பதினொன்று முப்பது மணியளவில் நாட்டில்வைத்தார் இன் நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிற…
-
- 1 reply
- 460 views
-
-
சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது! மனந்திறந்தார் வடமாகாணசபை அவைத் தலைவர் ( பிரத்தியேக நேர்காணல்) எமது மாகாணசபை செயற்பாடுகள் மக்களை திருப்திப்படுத்தும் என நினைக்கவில்லை. நாங்கள் சாதிக்கக்கூடியதை அல்லது செய்திருக்க வேண்டிய பலவற்றை செய்திருக்கவில்லை. சொல்ல வேண்டிய தருணம் வந்துவிட்டது ! எங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகள் பிரதேச ரீதியானது, கட்சி ரீதியானது, உட்கட்சி ரீதியானது. அறிக்கைவிட்டு வீணாக நேரத்தை கழித்துள்ளோமே தவிர முழுமையான மாகாணசபை செயற்பாட்டில் நாம் ஈடுபடவில்லை. சில பிரேரணைகள் உணர்வுபூர்வமாக கொண்டுவரப்படும் நிலையில் அதனை நிராகரிக்கின்ற போது, அந்தப் பழி அரசியல் ரீதியாக என்மேல் சுமத்தப்படும் நிலை. தமிழரச…
-
- 0 replies
- 310 views
-
-
குப்பை கழிவுகளால் நாற்றமெடுக்கும் யாழ் பிரதி மேயரின் வட்டாரம்! யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டி சந்தியினை அண்மித்த பகுதியில் வெறும் காணி ஒன்றினுள் தொடர்ந்து குப்பைகள் கொட்டுவதால் அப் பகுதி மக்கள் பெரும் அளெகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அருகில் உள்ள கடைகள், சில நபர்கள், அயல் கிராம மக்கள் அங்கே குப்பைகளை கொட்டுகின்றனர். அத்துடன் வேறு சில காணிகளிலும் இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதாhகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயர் இப் பகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும் அப் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் பல சுகாதார பாதிப்புக்களுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு…
-
- 0 replies
- 268 views
-
-
வவுனியாவில் கோரவிபத்து- 8 வயதுச் சிறுவன் உயிரிழப்பு- – 8 மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்!! வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு முச்சக்கரவண்டி புதூர் சந்தி நோக்கிச் சென்றுள்ளது. அவ்விடத்தில் ஒரு மாணவரை இறக்கியதுடன், முச்சக்கர வண்டி திரும்ப முற்பட்டபோது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரச பேருந்து மோதித் தள்ளியது. அதில் மு…
-
- 0 replies
- 321 views
-
-
வடக்கில் எலும்புக் கூடுகளின் ஊர்வலம் – மன்னார் மனித புதை குழியில் தாய்க்கு பக்கத்தில் பிள்ளை… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று (30.7.18) திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றயை மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இன்று ஆரம்பிக்கப்பட்ட அகழ்வின் போது, ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும்…
-
- 0 replies
- 405 views
-
-
கிளிநொச்சியில் பாரிய மணல் கொள்ளை ; பொது அமைப்புக்கள், மக்கள் கவலை கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது என பொது மக்களும் பொது அமைப்புக்களும், கவலை தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது என்றும், உள்ளூர் நபர்களும், வெளியிடத்தவர்களும் இணைந்தே சட்டவிரோதமாக மணல் அகழ்வுக்கு அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பளை பிரதேசத்தின் கிளாலி, அல்லிப்பளை, தர்மக்கேணி, மாசார், சோரன்பற்று, புலோப்பளை, இயக்ககச்சி, போன்ற பிரதேசங்களில் இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இ…
-
- 0 replies
- 229 views
-
-
அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!! வடக்கு –கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரச தலைவரால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியின் முதலாவது கூட்டம் கொழும்பிலுள்ள அரச தலைவர் செயலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. செயலணியின் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அரச தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தாலும் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று தெரியவருகின்றது. கூட்டத்…
-
- 1 reply
- 696 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒருவாரத்தில் எமக்கு (ரொபட் அன்டனி) இன்னுமொரு வாரத்தில் கூட்டு எதிரணி க்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வேண்டும். அந்த பதவியைப் பொறுப் பேற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.இதுதொடர்பில் சபாநாயகர் என்ன முடிவை அறிவிக்கப் போகின்றார் என நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் பாராளுமன்றக்குழுத்தலைவரும் எம்.பி.யுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார். அதன்படி இன்னும் ஒருவாரத்தில் எமக்கு சரியான தீர்மானம் கிடைக்கும் என்றும் அவர் குறிப…
-
- 1 reply
- 313 views
-
-
யுத்தக் காலத்தில் புலிகளிடம் இருந்த சொத்துக்களை மகிந்த ராஜபக்ச குழு கொள்ளையடித்தது -சத்தியலிங்கம்
-
- 0 replies
- 423 views
-
-
கிழக்கை அபிவிருத்திசெய்ய பல்வேறு வேலைத்திட்டங்கள் (காங்கேயனோடை நிருபர்) பிரதமர் ரணில் அறிவிப்பு; விமானப் போக்குவரத்து துரிதப்படுத்தப்படும் என்றும் உறுதி கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக விசேட அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். கிராமிய மட்டத்தில் அபிவிருத்தி புரட்சிகளை 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் செய்யவுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம் பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்ட…
-
- 0 replies
- 217 views
-
-
இராவணன் புகழ்பாடும் சம்பந்தன் சரித்திர ரீதியான ஆய்வுகள் நடத்தி எமது வரலாற்றை ஆவணப்படுத்தி வெளியிடுவது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான தேவையாகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். என்.கே.எஸ்.திருச்செல்வம் எழுதிய 'யார் இராவணன்' என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1624 ஆம் ஆண்டு போத்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டபோது இவ் ஆலயத்தில் ஒரு பகுதியாக இருந்த 1000 கால் மண்டபத்தை உடைத்தே தற்போதுள்ள பிரட்ரிஸ் கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சமுத…
-
- 2 replies
- 639 views
-
-
வாள்வெட்டு குழுவின் அட்டகாசம்! யாழில் பலபகுதிகளிலும் சற்று முன்னர் தாக்குதல் யாழில் பல இடங்களிலும் சற்று முன்னர் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஆணைக்கோட்டை, பொன்னையா வீதி மற்றும் புது வீதி, கொக்குவில் பிரம்படி வீதி ஆகிய இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மூடியவாறு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை…
-
- 1 reply
- 518 views
-
-
வடமராட்சியில் மீண்டும் ஒரு சம்பவம்- படகுக்குத் தீ வைத்த விசமிகள்!! வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடல் தொழிலைj; தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கை மீனவர்கள் இப்…
-
- 0 replies
- 157 views
-
-
தமிழ் மக்கள் பேரவையில் நானாக களமிறங்கினால் ஆதரவு தர பலர் தயார் (எம்.எம்.மின்ஹாஜ், நா.தினுஷா) தேர்தல் குறித்து கூட்டமைப்புடன் உத்தியோகபூர்வமாக எதுவும் பேசவில்லை என்கிறார் சி.வி. வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு வரவே மாட்டாது. மேலும் தேர்தல் குறித்து கூட்டமைப்பினர் என்னுடன் அதிகாரபூர்வமாக எதுவும் பேச வில்லை. இதுவரை ஒரு சிலர் குறிப்பிட்ட விடயங்கள்தான் எனக்கு தெரியுமே ஒழிய வேறொன்றும் தெரியாது. தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக எனது பணி களை நானாக தொடங்கினால் ஆதரவு தருவதற்கு பலர் தயாராக உள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். சமஷ்டி கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். இந்…
-
- 0 replies
- 308 views
-
-
கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன…. வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை ஆளுநர் நிறைவேற்றி வைப்பார் – முதலமைச்சர் C.V விக்னேஸ்வரன்… தலைவர் அவர்களே, நீண்ட காலமாக எனக்குப் பரீட்சயமான சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி இந்திரா சமரசிங்க அவர்களே, எனது அன்பு மாணவர் திரு.இராஜகுலேந்திரன் அவர்களே, எனது மற்றொரு அன்பு மாணவன் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் அவர்களே! சிரேஷ்ட பொருளாளர் பிரதி சட்டவரைஞர் திரு.செல்வகுணபாலன் அவர்களே, கௌரவ அதிதிகளே, விசேட அதிதிகளே, எனதருமை சட்ட மாணவ மாணவியரே! பல வருடங்களின் பின் சட்டக் கல்லூரி…
-
- 1 reply
- 388 views
-
-
லசந்தவின் கொலையை ராஜபக்ஸக்கள் மறந்திருக்கலாம், நாட்டு மக்கள் மறக்கவில்லை… தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்… சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்படும் முன்னர், அவர் கைது செய்யப்படவிருந்ததாக அவரது கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம், லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சிசிர மெண்டிஸ், கடந்த மாதம் 11 ஆம் திகதி, லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வு திணைக்க…
-
- 0 replies
- 305 views
-
-
’இனவாதத் தாக்குதல்கள் தேசிய நலனுக்கே குந்தகமாக அமையும்’ சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வின் முதல் நாள் அமர்வு நேற்று (28) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.…
-
- 0 replies
- 227 views
-
-
தெற்கு அரசியல் தீர்வை வழங்கும் என்பதில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை…. தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…. தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க தென் பகுதி அரசியல் சக்திகள் நடவடிக்கைகளை எடுக்கும் என தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். சிங்கள வார பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் சித்தார்த்தன் இதனை கூறியுள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய பிரச்சினையை ஆயுதமாக பயன்படுத்தி, தென் பகுதி அரசியல்வாதிகள் அதிகார போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு என்ற வகையில் இலங்கை பின்நோக்கி ச…
-
- 0 replies
- 172 views
-
-
"மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யமாட்டோம்" (எம்.ஆர்.எம்.வஸீம்) மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்ய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். அரசியல் நோக்கத்துக்காகவே இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப் போவதாக எதிர்க்கட்சிகளால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கூறுகையில், மத்தள விமான நிலையத்தை …
-
- 0 replies
- 260 views
-
-
அரசாங்கம் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை:மகிந்த ராஜபக்ஷ மாகாணசபை தேர்தலை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார். தேர்தல் பற்றி கூறுகின்ற போதே அரசாங்கம் அச்சம் அடைகிறது.மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் தமது அணி பாரிய வெற்றியை பெறும் எனவும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார். http://www.hirunews.lk/sooriyanfmnews/196266/அரசாங்கம்-தேர்தலை-நடத்தும்-என்ற-நம்பிக்கை-தமக்கு-இல்லை
-
- 0 replies
- 159 views
-
-
கிழக்கிற்கு விரைவில் உள்நாட்டு விமான சேவை கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறந்த வான் வழி இணைப்பு முக்கியமான தேவையாக இருக்கிறது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே இந்த கருத்தை வெளியிட்டார். கிழக்கு மாகாணத்துக்கான புதிய உள்நாட்டு விமான சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே, கிழக்கில் உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க, நான்கு நிறுவனங்கள் விருப்பம் வெளியிட்டுள்ளன. கிழக்கின் சுற்றுலா வளர்ச்சிக்கு உள்நாட்டு விமான சேவை பெரும் ஊக்கத்தை அளிக்கும். போக்குவரத்து…
-
- 0 replies
- 167 views
-
-
அரசியலில் நுழையும் வாய்ப்பை மறுக்கிறார் சங்கக்கார தாம் அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகியுள்ள வதந்திகளை சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலில் நுழையவிருப்பதாக வெளியாகும் செய்திகளை குமார் சங்கக்கார நிராகரித்திருப்பதாகவும், தன்னிடம் அவர் தொலைபேசி மூலம் இதனைத் தெரிவித்தார் என்றும் மூத்த விளையாட்டு ஊடகவியலாளர் ரஞ்சன் பரணவிதான கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். தற்போது, இங்கிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையில் நடந்து வரும் துடுப்பாட்ட போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றுவதற்காக குமார் சங்கக்கார லண்டனில் தங்கியிருக்கிறார். எனினும், இதுபற்றி அவர் தன…
-
- 0 replies
- 165 views
-
-
தென்னிந்தியா- பலாலி இடையே குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் விரைவில், குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ”வெளிநாட்டுப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்குப் பயணங்களை மேற்கொள்வதில், பல்வேறு பயணப் பிரச்சினைகள் உள்ளன. இதனால் தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இணைப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மிக விரைவில் ஒரு குறைந்த கட்டண விமான சேவை தென்னிந்தியாவில் இருந்து பலாலிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம், இந்திய சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் இலகுபடுத்தப்படும். …
-
- 0 replies
- 163 views
-
-
பலத்த பாதுகாப்புடன் சற்றுமுன் மட்டக்களப்பில் தரையிரங்கிய பிரதமர் ரணில் மட்டக்களப்பு - ஆரையம்பதிக்கு சற்றுமுன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, பிரதமருக்கு சிறப்பான வரவேற்பினை வழங்கியுள்ளார். பிரதமர் மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய இரண்டு மாடி கட்டடமொன்றை திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்க…
-
- 4 replies
- 659 views
-
-
வவுணதீவு பிதேச செயலகப் பிரிவில் உள்ள பங்குடாவெளி கிராமத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதரவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் இந்த நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில், ஐந்து குடும்பங்களுக்கு இவ்வாறு பணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், சமூக ஆர்வலர்கள், கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.jaf…
-
- 1 reply
- 536 views
-