Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுங்கள் ((படங்கள்)) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் புத்திசாதுரியமாக அனைத்துக் கட்சி அரசியல்வாதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் நகரில் நவீன கடைத்தொகுதிகளுடன் கூடிய பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (20) மாலை இடம் பெற்ற போது அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,,,, 30 …

  2. சு.கவின் பிளவு குறித்துப் பேச – சம்­பந்­த­னுக்கு அரு­கதை இல்லை – பசில் ராஜ­பக்ச!! முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச பெற்­றுக்­கொ­டுத்த மாகாண சபையைப் பாது­காத்­துக் கொள்­ளத் தெரி­யாத எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பிளவு குறித்­துப் பேசு­வ­தற்கு அரு­க­தை­யற்­ற­வர். இவ்­வாறு முன்­னாள் அமைச்­ச­ரும் ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரு­மான பசில் ராஜ­பக்ச தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அழி­வ­டை­கின்­றது என்று கவ­லைப்­ப­டும் சம்­பந்­தன் கூட்­டாட்­சிக் கட்சி …

  3. 6 மாகாணங்களுக்கு- ஜனவரி 5 இல் தேர்தல்!! 6 மாகாண சபை­க­ளுக்கு அடுத்­தாண்டு ஜன­வரி மாதம் 5ஆம் திகதி எப்படியாவது தேர்­தல் நடத்­து­வது என்று நாடா­ளு­மன்­றத்­தில் அங்­கத்­து­வம் வகிக்­கும் அனைத் துக் கட்­சி­க­ளி­ன­தும் தலை­வர்­கள் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டுள்ளது. மாகாண சபைத் தேர்­த­லுக்­கான திக­தியைத் தீர்­மா­னிக்­கும் நோக்­கில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கட்சித் தலை­வர்­கள் கூட்­டம் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று நடை­பெற்­றது. இதில் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரி­ய­வும் கலந்து கொண்­டார். மாகாண சபை மற்­றும…

  4. விஜயகலாவை விசாரிக்க சபாநாயகரிடம் அனுமதி கோருகிறது சிறிலங்கா காவல்துறை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சிறிலங்கா காவல்துறையினர் அனுமதி கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என்று கூறிய கருத்து தொடர்பாக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையின் போதே, காவல்துறையினர் இந்த தகவலை வெளியிட்டனர். விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பாக இதுவரை 40 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் சிறிலங்கா காவல்துறையில் தெரிவித்துள்ளனர். எனினும், சபாநாயகரின் அனுமதியுடனேயே விஜயகலா மகேஸ்வரனி…

  5. றிவிர வாரஇதழ் இணை ஆசிரியரிடம் 4 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடந் ஜூன் 24ஆம் நாள், றிவிர இதழில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாகவே நேற்று திஸ்ஸ ரவீந்திர பெரேராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே, அவரிடம், நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், 2.15 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டன. ஒட்டுசுட்டானில் கடந்த ஜூன் 22 ஆம் நாள், கைப்பற்றப்பட்ட கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை சம்பந்தமாக வெளியிடப்பட்ட ச…

  6. 3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது. இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400…

  7. செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு: பிரதேசத்தில் பதற்றம்! யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மனித எலும்புக்கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருப்பதுடன…

  8. மாவீரர்களின் விபர கல்வெட்டுக்கள் இராணுவ புலனாய்வு முகாமிலிருந்து மீட்பு! July 20, 2018 யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளில் இருந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. மாவீரர் குடும்பங்களின் விவரங்களைத் திரட்டுவதற்காக ஊரெழுவில் இயங்கிய இராணுவப் புலனாய்வாளர்கள் அவற்றை எடுத்துச் சென்று ஆராய்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் ஆட்சிக்காலத்தில் ஊரெழு இராணுவ முகாம் புலனாய்வுப் பிரிவின் முகாமாக இயங்கியது. பலர் அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பான அதிர்ச்சி வாக்குமூ…

  9. இலங்கைக்கு எப்போதும் உதவ தயார் - மார்க்ஸ் பார்டலி (நா.தனுஜா) எதிர்வரும் காலங்களில் வர்த்தக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளோம் என உலக வங்கி குழுமத்தின் உயர் மட்ட விசேட நிபுணர் மார்க்ஸ் பார்டலி ஜோன்ஸ் தெரிவித்தார். இணையம் மூலமான வர்த்தக தகவல் மையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு கிங்ஸ்பெரி கொழும்பு, ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பவற்றின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தக தகவல் மையமானது வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்…

  10. "மக்கள் நிதியை மோசடி செய்திருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள் செய்திருப்பினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்பில் அமைச்சர் பைஸர் முஸ்தபா தனது அவதானத்தினை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இலஞ்சம் ஊழல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள…

  11. எம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்;சி, வி Published by T Yuwaraj on 2018-07-20 18:55:16 எமது உரிமைகளையும், நிலங்களையும் பறித்து வைத்துக்கொண்டு எமது உரித்துக்களை எம்மிடம் தராது எம்மை விலைகொடுத்து வாங்கப் பார்க்கின்றார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 509 ஆவது நாளாக கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி போராடடத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்றையதினம் சந்தித்து அவர்களுக்கான உதவிப்பொருட்களை வழங்கி வைத்து அவர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், உங்களுடைய நிலங்களை …

  12. கிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி சிவகுமார்!! தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் இறுதிச் சடங்கில் இன்று கலந்துகொண்டார். கடந்த 18- ஆம் திகதி இயற்கை எய்திய தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணி நேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்ற சடங்கில் கலந்து கொள்வதற்காக, அரசியல் கைதியான சிவகுமார் பலத்த பாதுகாப்பின் மத்தியில் அழ…

  13. அனந்தியின் முறைப்பாட்டினையடுத்து அஸ்மின் விசாரணைக்கு அழைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கியை வாங்கி வைத்திருப்பதாக கடந்த மாகாண சபை அமர்வின் போது உறுப்பினர் அஸ்மின் தெரிவித்திருந்தார். ஆயினும் அஸ்மினுடைய கருத்தை மறுதலித்திருந்த அனந்தி சசிதரன் அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து சில தினங்களிற்கு முன்னர் தன்மீது அவதூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட…

  14. அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, இவர்கள் அதற்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பித்துள்ள 8 பேரும் ஆண்கள் எனவும், இவர்களில் மூவர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்காதவர்கள எனவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அலுகோசு-பதவிக்கு-8-விண்ணப்பங்கள்/175-2192…

  15. யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்!! பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். போருக்குப் பிந்திய யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் ஆராய்வதற்கு அவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/10/யாழ்ப்பாண-மக்களின்-பிரச்சினைகளை-ஆராய-வருகின்றார்-ஞானசார-தேரர்.html

  16. யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை. மு…

  17. ‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு காவல்துறை தலைமையகம் ஆகியன இணைந்து ‘கவனமாக சென்று வாருங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வ…

  18. அரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் கலாநிதி ஜயம்பதியும் கூட்டாக நிராகரித்துள்ளனர். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் முரண்பாடு காணப்படுவதாகவும், கடந்த 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் போலியாக கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய…

  19. சினிமா பாணியில் யாழில் அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்! வடக்கில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாள்வெட்டுக் குழுவினரின் அட்டகாசம் தற்போது வீட்டை தீக்கிரையாக்கும் அளவிற்கு உச்சம் பெற்றுள்ளது. சினிமா பாணியில் நேற்று (வியாழக்கிழமை) அரங்கேறிய வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் யாழில் வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் யாழ். தாமரை வீதி வண்ணார் பண்ணையிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, வீட்டை சேதப்படுத்தி பின்னர் பெற்றோல் குண்டை வீசியெறிந்து வீட்டை தீக்கிரையாக்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் ஆறு முதல் எட்டு…

  20. முதலமைச்சர் விக்கியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா அழைப்பு விடுத்துள்ளார். வட மாகாண சபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையிலேயே வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது “வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை” என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் கா…

  21. ராஜ­ப­க் ஷக்­களின் சாம்­ராஜ்யம் இன்னும் முடிந்­து­வி­ட­வில்லை (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நியூயோர்க் டைம்ஸின் குற்­றச்­சாட்டு பொய்­யா­னது; கூட்டு எதி­ரணி எம்.பி.க்கள் சபையில் தெரி­விப்பு ராஜபக் ஷக்­களின் மீது பொய்­யான குற்­றச் சாட்­டுக்­களை முன்­வைத்தும் சிறை­களில் அடைத்தும் தமது ஆட்­சியை தக்­க­வைத்­துக்­கொள்­ளலாம் என்றே நல்­லாட்சி அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன் ராஜபக் ஷக்­களின் சாம்­ராஜ்யம் முடி­வுக்கு வர­வில்லை என்­பதை அர­சாங்கம் அறிந்­து­கொள்ள வேண்டும் என பொது எதி­ரணி உறுப்­பி­னர்கள் நேற்று சபையில் தெரி­வித்­தனர். சீன நிறு­வ­ன­மொன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்‌­ஷ­வுக்கு ஜனா­தி­…

  22. ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ விற்றுவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்…

  23. அமைச்­ச­ர­வையை ஏமாற்­றியே சிங்­கப்பூர் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டது (எம்.ஆர்.எம்.வஸீம்) டிலான் பெரேரா கூறு­கிறார் சிங்­கப்பூர் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் பாரா­ளு­மன்­றத்­தையும் அமைச்­ச­ர­வை­யையும் ஏமாற்­றியே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக அமைச்சர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் பகி­ரங்க விவா­தத்­துக்கும் தயா­ராக இருக்­கின்றேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டிலான் பெரேரா தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி 16பேர் அணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், சிங்­கப்பூர் வர்த்­…

  24. மஹிந்த சீனா­விடம் இருந்து பெற்ற பணத்தை மீள கைய­ளிக்க வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நாட்­டுக்கு துரோ­க­மி­ழைத்­து­விட்டார்; ஐ.தே.க.வினர் சபையில் வலி­யு­றுத்தல் நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரிகை செய்­தியின் பிர­காரம் சீனா­விடம் இருந்து நிதி உதவி எடுக்­க­வில்லை என்றால் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து பகி­ரங்­க­மாக பதில் கூற வேண்டும். ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டில் இல்லை. சிங்­கப்­பூ­ருக்கு சென்று விவா­தத்­திற்கு முகங்­கொ­டுக்க முடி­யாமல் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். இது மோசடி அல்ல. நாட்­டுக்கு செய்த பாரிய துரோ­க­மாகும். அத்­துடன் இது பொது மக்­களின் பண­மாகும். ஆகவே மஹிந்த ராஜ­பக்ஷ சீனா­விடம் இருந்து ப…

  25. 68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது கரும்புச் செய்­கைக்­காக சீன அர­சாங்­கத்தின் கம்­ப­னி­யொன்­றுக்கு மட்­டக்­க­ளப்பு குடும்­பி­ம­லையில் 68250 ஹெக்­டேயர் காணியை வழங்­கு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது என தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். மட்­டக்­க­ளப்பு - குடும்­பி­ம­லையில் சீன அர­சாங்கத்தின் கம்­பனி ஒன்­றுக்கு கரும்புச் செய்­கைக்கு காணி வழங்க இர­க­சிய ஒப்­பந்தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளமை தொடர்­பாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட அர­சாங்க அதிபர் மா. உத­ய­கு­மா­ருக்கு புதன்­கி­ழமை அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.