ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
22 வருடங்களாக கடற்படையின் ஆதிக்கத்தில் இருந்த பகுதி விடுவிக்கப்பட்டது பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு சமீபமாக, ஆலய அன்னதான மடத்தில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று (19) மாலை 6.30 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 22 வருடங்களாக அன்னதான மடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கடற்படையினர், அன்னதான மடத்திற்கு சொந்தமானவர்கள் தொடர்ந்து விடுத்து வந்த வேண்டுகோளினைத் தொடர்ந்தே இன்று வெளியேறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை முற்று முழுதாக கடற்படையினரின் பொறுப்பில் …
-
- 1 reply
- 487 views
-
-
யாழில் மாணவிகள் இருவர் துஷபிரயோகம்: ஆசிரியர் கைது! யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷபிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கல்லூரியொன்றில் தரம் ஏழில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரையே, குறித்த ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில் குறித்த பாடசாலையில் கற்பிக்கும் 48 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு மாணவிகளும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
த.தே.கூட்டமைப்பு -உயர்மட்ட குழுவை- கூட்டக் கோரிக்கை!! வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ரெலோ அமைப்பினர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரெலோ அமைப்பினருக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவுக்கும் இடையில் கொழும்பில் நேற்றுச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்…
-
- 0 replies
- 205 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் பரப்புரைகளுக்காக சீனா நிதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் விவாதம் தொடர்பில் சீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா கடந்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளுக்காக 7 மில்லியன் டொலர்களை வழங்கியதாக அண்மையில் தி நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விவகாரம் இராஜதந்திர ரீதியிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விசேட விவாதம் ஒன்று நடைபெற்று வருகின்றது.…
-
- 0 replies
- 244 views
-
-
அனுமதியின்றி மருதங்கேணியில் -கடலட்டை பிடிப்போர் கைதாவர் -அமைச்சர் சொய்சா எச்சரிக்கை!! வடக்கு – தெற்கில் வாழும் மீனவர்களுக்கிடையில் பிரிவினை ஏற்படுத்த வேண்டாம். இரு பகுதியினரும் ஒத்துழைப்புடன் மீன்பிடியில் ஈடுப்படுவதற்கு அரசியல்வாதிகள் ஆதரவு வழங்க வேண்டும். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அனுமதி வழங்கப்பட்டவர்கள் மாத்திரமே கடலட்டை பிடியில் ஈடுப்பட முடியும். அனுமதி பெறாது கடலட்டை பிடியில் ஈடுப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் விஜித் விஜயமுனி செ…
-
- 0 replies
- 340 views
-
-
ஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக தயாரித்துள்ளனர் என்று சபையில் சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியினரும் பொது எதிரணியினரும் குற்றஞ்சாட்டியதுடன், ஜனாதிபதியை பதவி நீக்கு வதற்கான ஏற்பாடுகளையும் வரைபில் இவர்கள் உள்ளடக்கியுள்ளதாகவும் விசனம் தெரிவித் தனர். வழிநடத்தல் குழுவை இவர்கள் ஏமாற்றுவதற்கு எத்தனித்துள்ளனர். நிபுணர் குழுவினரின் இணக்கமின்றி வெளிநாட்டில் உள்ளவர்களின் கையொப்பத்தை போலியாக இட்டு வரைபினை சமர்ப்பித்துள்ளனர். …
-
- 0 replies
- 199 views
-
-
மரண தண்டனை: தமிழர்கள் ஏழுபேர் அடங்குகின்றனர் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே, இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், மற்றும் 2013ஆம் ஆண…
-
- 3 replies
- 713 views
-
-
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர் கள் பற்றி சபை அமர்வுகளில் தெரிவிக்கின்ற கருத்துக்களால் தமிழ் மக்கள் கொதிப்படைந் துள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெட்டத் தெளிவாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் எடுத்துக்கூறி வருகிறார். இதனால் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் கள் சிலரும் வடக்கு மாகாண சபையின் உறுப் பினர்கள் சிலரும் கடும் கோபம் உற்றுள்ளனர். இவ்வாறு கோபமுற்றவர்கள் யாவர்? இவர் கள் எந்தப் பக்கம் நிற்கிறார்கள். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்ற விட யங்கள் அனைத்தையும் தமிழ் மக்கள் நன் றாக அறிந்து வைத்துள்ளனர். அதிலும் மிக அண்மைக்காலமாக முதல மைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதி ரான கருத்துருவாக்கங்கள் வே…
-
- 0 replies
- 387 views
-
-
-
- 0 replies
- 375 views
-
-
உவர் நீராக மாறும் கிணறுகள் – வேலணை மக்களுக்கு அவசர வேண்டுகோள்!! வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாற்றுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலணை பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. சாட்டி பிரதேசத்தில் உள்ள 11 கிணறுகளில் இருந்து இந்த நல்ல தண்ணீர் பெறப்படுகின்றது. இந்த கிணறுகளில் இருந்து மேலதிகமாக தண்ணீர் எடுக்கபட படுவதால்,உவர் நீர் பிரதேச நீர் நிலைகள் அண்மையில் …
-
- 4 replies
- 891 views
- 1 follower
-
-
மத்தள விமான நிலையம் ; மனித உரிமைகள் மையம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை (எம்.மனோசித்ரா) "மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிப்படை தன்மை பேணப்பட வேண்டும். இது எமது நாட்டு அரசியல்வாதிகளினதும், அரச நிர்வாகிகளினதும் பொறுப்பாகும்." என இலங்கை மனித உரிமைகள் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம் மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக வெளிப்படைத் தன்மை பேணப்படவில்லை. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தேவைகளுக்கு ஏற்ப இ…
-
- 1 reply
- 740 views
-
-
சபையை குழப்பியடித்த பொது எதிரணியினர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ ஏனைய ராஜபக்ஷக்களோ கலந்துகொள்ளவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மௌனம் காத்தனர். சீன நிறுவனமொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக இன்று பாராளு…
-
- 0 replies
- 455 views
-
-
புலிகளுக்கு நிகராக -மாற்று இயக்கங்களுக்கு மரியாதை வழங்க எதிர்ப்பு!! வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட தீருவில் பொதுப்பூங்காவில், குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளின் நினைவுத்தூபி மாத்திரமே அமைக்கப்படவேண்டும். மாற்று இயக்கங்கள் உள்ளிட்ட ஏனையோருக்கு அங்கு நினைவுத் தூபி அமைக்கப்படக் கூடாது. இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபையில் கோரிக்கை முன்வைக் கப்பட்டபோதும், அதனை நிராகரித்து சகலரும் நினைவுத் தூபி அமைக்கும் தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப…
-
- 0 replies
- 560 views
-
-
கிளி, முல்லையில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு ரொமேஸ் மதுசங்க கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக,பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5,442 குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவென தெரிவிக்கப்படுகிறது. முடிவடைந்த 2 ½ வருட காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 532,391 மீற்றர் நிலப்பகுதிகள் துளையிடப்பட்டு இவ்வாறு ஆயுதங்கள் ப…
-
- 0 replies
- 575 views
-
-
அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை என்ற பெயரில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வருகிறது. அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படையினருடன், சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும், சிறப்பு படகு படையணி ஆகியவற்றைச் சேர்ந்த படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படையணி பயிற்சி பாடசாலையில் இந்த கூட்டுப் பயிற்சி ஆரம்ப நிகழ்வு நேற…
-
- 1 reply
- 608 views
-
-
முல்லைத்தீவில் கடும் வரட்சி; உணவு உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளது சுப்ரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சி காரணமாக, விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உணவு உற்பத்தியும் வீழ்ச்சியமைந்துள்ளதென, மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால், விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், குடிநீருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றது. இது தொடர்பில், மாவட்ட அரச அதிபரிடம் கேட்டபோது, மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வசிக்கும் 4 ஆயிரத்து 925 குடும்பங்களுக்கான குடிநீர் விநியோக நடவடிக்கைகள்,…
-
- 0 replies
- 301 views
-
-
சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா சிறிலங்காவின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 80 பில்லியன் ரூபாவை (8000 கோடி ரூபா) கொடையாக வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார். காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்தக் கொடையைப் பயன்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்ட பின்னர், முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான அமெரிக்காவின் கூட்டுத் திட்டப் பணியகத்துடன் சிறிலங்கா பிரதமர் செயலகம், இறுதிக்கட்ட பேச்சுக்களை நடத்தும் என்றும் அவர் தெ…
-
- 0 replies
- 332 views
-
-
ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், அதிபர் தேர்தலில் எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே அவர் இந்தப் பதிலை அளித்திருக்கிறார். “அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக மகிந்த ராஜபக்ச அவசரப்பட்டு முடிவெடுப்பார் என்று நான் நினைக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் 450 நாட்கள் வரை உள்ளன. இந்தளவுக்கு முன்கூட்டியே …
-
- 0 replies
- 292 views
-
-
விசாரணக்கு உத்தரவிடப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் பூசி மெழுகும் செயற்பாடு நிறுத்தம்( படங்கள் ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புதிதாக அமைக்கப்பட்டு கடந்த 12 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் தரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடத்தின் வெடிப்பு பகுதிகளை ஒப்பந்த காரர்கள் பூசி மெழுகும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த நிலையில் அது நிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுமான பணிகளின் தரம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர…
-
- 1 reply
- 534 views
-
-
ஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி!! கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின்னர் சுமார் ஒரு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கால் பதித்துள்ளனர். முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் கடற்படையினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். -இந்த நிலையில் முள்ளிக்குளம் மக்கள் பல வருடங்களாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய மலங்காடு எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்ததோடு,மாவட்டத்தின் பல பாகங்களிலும் வாழ்ந்து வ…
-
- 3 replies
- 1k views
-
-
என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!! பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல;பிரதமர் எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி வடக்கில் உருவாகியுள்ள ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகவே அதனை கருத வேண்டியுள்ளது. ஆவாகுழுவின் செயற்பாடுகளை கட்டுபாட்டுகுள் கொண்டு வருவதற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி எழுப்பிய கேள்வியை அடுத்து எழுந்த சர்ச்சையடுத்து அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில், இராணுவத்தினரின் எண்ணிக்…
-
- 0 replies
- 464 views
-
-
பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் பொன்சேகா - உதயசாந்த (எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா? என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வி எழுப்பியுள்ளார். பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாதாள உலகக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அமைச்சர் ஒருவர் பற்றி நேற்று ஊடகம் ஒன்…
-
- 0 replies
- 555 views
-
-
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன் புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்டமூலப் பிரதியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவொன்றினால் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அச்செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சட்டமூலப் பிரதி கையளிப்பை ஒரு முக்கிய தருணமாக கருதுவதாகக் குறிப்பிட்டார். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயற்பாடு நீண்டகாலமாக தொடரும் தேசிய இன பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு சாதகமாக அமைய…
-
- 0 replies
- 565 views
-
-
மன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் கைக்கு அணியக்கூடிய காப்பு என சந்தோகிக்கப்படுகின்ற தடயப் பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு ஒருவரை ஒருவர் அணைத்தவாறு அருகருகே இரு மனித எச்சங்கள் ஒன்றாக காணப்பட்டமையும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மற்றும் இன்று புதன் கிழமை(1…
-
- 1 reply
- 741 views
-