ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143300 topics in this forum
-
முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரம் – சிறிலங்கா அதிபர் திட்டம் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்டளவு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். போதைப் பொருள் விற்பனை, பயன்பாடு, கடத்தல் போன்றவற்றுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, சிறிலங்கா காவல்துறையினரின் அதிகாரங்களை முப்படையினருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், வழங்கும் வகையில், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான, சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில், இந்த சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளை …
-
- 0 replies
- 319 views
-
-
சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்போம் - ராஜித (எம்.எம்.மின்ஹாஜ்) மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புதிய அரசியலமைப்பு அவசியம் என எதிர்க்கட்சி…
-
- 0 replies
- 478 views
-
-
கிளிநொச்சியில் லஞ்சம் வாங்கிய பொலிஸார்: கமராவில் பதிவாகிய காட்சிகள் கிளிநொச்சிப் போக்குவரத்து பொலிஸார் இலஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தையே மாற்றுகின்றனர் என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில், கிளிநொச்சி முருகானந்தா கலூரிக்கு பாதுகாப்புக் கடமைக்காக நின்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சென்ற ஒருவரை இடைமறித்துள்ளனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தால் நீதிமன்றம் செல்லவேண்டும் இதற்கு கூடிய அளவு பணம் செலுத்த வேண்டும் என நீண்டநேரம் மறித்து வைத்திருந்த குறித்த பொலிஸார் உங்களுக்கு ஒரு உதவி மட்டும் செய்யலாம் ஆயிரம் ரூபாய் காசு தாருங்கள் வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சிறிய க…
-
- 2 replies
- 544 views
-
-
சுழிபுரம் சிறுமி கொலை சந்தேக நபர்கள் சிலர் சுதந்திரமாக நடமாடுகின்றனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுழிபுரம் காட்டுப்புல சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் மன்றில் தெரிவித்தார். யாழ்.சுழிபுரம் காட்டுபுலம் பகுதியை சேர்ந்த ஆறுவயது சிறுமி ஒருவர் பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலமாக வீசப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையி…
-
- 0 replies
- 404 views
-
-
ஈபிடிபி உறுப்பினருக்கு யாழ் மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் (ஜெகன்) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் அமர்வில் வாக்களிக்கவும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரன் இரட்டைக் குடியுரிமை உடையவர் எனவும் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது எனவும் சுட்டிக்காட்டி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்…
-
- 0 replies
- 462 views
-
-
புலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தோவ்விதான் தமது தோல்விக்கான பிரதான காரணம் என்று கூறுகின்றார் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் செயற்பட்ட ஒரு முக்கிய பொறுப்பாளர். தற்பொழுது ஒஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவர், இரட்டை உளவாளிகளின் செயற்பாடுகளால் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள், கே.பி. கைமாறிய விவகாரம் உட்பட இதுவரை வெளிவராத பல இரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார். வெகுவிரையில் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ப…
-
- 0 replies
- 597 views
-
-
திருடிய ஆடுகளை இணையமூலம் விற்க முயன்றவர்கள் கைது… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… திருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி காவற்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அது குறித்து மேலும் தெரியவருவதாது , அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த மாதம் மூன்று ஆடுகள் திருடப்பட்டு உள்ளன. அது தொடர்பில் ஆட்டின் உரிமையாளரால் அச்சுவேலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடுகள் விற்பனைக்கு உண்டு என ஆட்டின் படங்களை பதிவேற்றி இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்ட…
-
- 11 replies
- 858 views
-
-
19 பேருக்கு விரைவில் தூக்கு – மைத்திரி எடுத்த திடீர் முடிவு!! தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று , அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரச கவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைக்குகு் கொண்டு வருவது தொடர்பான அமை…
-
- 2 replies
- 827 views
-
-
அனுமதியின்றி முல்லைத்தீவில் முளைத்த மதுபான சாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த மதுபான சாலை யாருடையது? யார் இதற்கு அனுமதி கொடுத்தது? என்பது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் அவர்களினால் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன…
-
- 4 replies
- 359 views
-
-
விஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது : முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா (ஆர்.யசி) விடுதலைப் புலிகளை பலப்படுத்த வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி மாகாணசபை தேர்தலை பிற்போட எடுத்த முயற்சியேயாகும். அவரது கருத்தின் பின்னணியில் வேறு உந்துதல் உள்ளது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா குறிப்பிட்டார். விஜயகலா மகேஸ்வரன் அரசியலமைப்பின் 6 ஆம் சரத்தை மீறி கருத்துக்களை முன்வைத்துள்ளாரே தவிர வேறு எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற…
-
- 1 reply
- 300 views
-
-
இஸ்லாத்தின் சட்டத்தை வெறுக்கும் இஸ்லாமிய பெண்கள். இஸ்லாமிய மதம் ஒரு பெண் அடிமை மதம். இஸ்லாமிய பெண்களை இஸ்லாமிய ஆண்களின் காமத்தினை போக்கும் இயந்திரமாக தொன்றுதொட்டு பாவித்து வருகின்றனர். #பெண்கள் #உங்களுடைய #விளைநிலங்கள் என்று மொஹம்மது நபி யினாலே கூறப்பட்டுள்ளது. ஒரு இஸ்லாமிய பெண் தனக்கு சொந்தமானவனை தவிர வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால், அந்த பெண்ணை பொது மக்கள் முன் கல்லெறிந்து கொல்வதே அவர்களின் சட்டம், ஆனால் அந்த பெண்ணுடன் உறவில் ஈடுபட்ட ஆண் மகனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதுவே இஸ்லாம். இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் பாலியல் அடிமைகளாக அடைத்து வைத்திருக்கும் இஸ்லாமிய பெண்கள் தைரியமாக நாட்டின் சட்டத்தை நாட வேண்டும். இல்லையேல் இந்த …
-
- 0 replies
- 304 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள் – கனேடியத் தூதுவர் (படம்) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உடன் புரிந்து கொள்ள முடியாவிடினும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நலம் என இலங்கைக்கான கனடிய தூதுவர் டான்ட் மிக்கினோ தெரிவித்துள்ளார். டான்ட் மிக்கினோ நேற்று நிங்கட்கிழமை மாலை மன்னாருக்கு வருகை தந்த நிலையில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுநர் சபை பிரதி நிதிகளையும் சந்தித்து உரையாடுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும…
-
- 1 reply
- 413 views
-
-
டெனீஸ்வரனை பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம…
-
- 20 replies
- 1.6k views
-
-
சர்வதேச ரீதியிலான போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்று சாதனை படைத்த யாழ் இந்துவின் மைந்தன்! யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார். அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இவர் 2013- பிலிப்பைன்ஸ், 2014- இந்தோனேஷியா, 2015- சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ள…
-
- 7 replies
- 912 views
-
-
தரமற்ற கட்டுமானத்தால் பயன்பாட்டிற்கு வர முன்னரே உடைந்துள்ள விவசாய கட்டுமானப்பணிகள் – காணொளி இணைப்பு.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய கட்டுமானப்பணிகள் உரிய தரத்தில் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் அவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வர முன்னரே சேதமடைந்து காணப்படுகிறது என விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்தினால் மலையாளபுரம் ஜயன்குளம் கமக்கார அமைபின் கீழ் 11 இலட்சம் ரூபா பெறுமதியில் விவசாய வாய்க்கால் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த ஓப்பந்த பணிகளை கமக்கார அமைப்பின் தல…
-
- 0 replies
- 336 views
-
-
நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றும் காலம் தாழ்த்தியவை எனவும் அவற்றை ஆரம்ப விசாரணையிலேயே மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆட்சேபனைக்கு எழுத்துமூல ஆட்சேபனையை மனுதாரர்கள் சார்பில் இன்று முன்வைக்கப்பட்ட நிலையிலேயே மேல் நீதிமன்றால் விவாதத்…
-
- 0 replies
- 154 views
-
-
கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்…
-
- 0 replies
- 237 views
-
-
யாழ். கோட்டையில் இராணுவத்தினர் தங்க முடியாது! ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பு யாழ். கோட்டையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்குவதை ஏற்க முடியாதென யாழ். மாநகரசபை மேயர் ஆர்னோல்ட் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். யாழ். கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவரிடம் வினவியபோதே இவ்வாறு குறிப்பிட்டதாக கொழும்பு பத்திரிகை இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும், யாழ். கோட்டை சுற்றுலா மையமாக காணப்படுகிறது. இதனால் கோட்டைக்குள் இராணுவத்தினரை அனுமதிக்க முடியாது. இதேவேளை குறித்த விடயத்திற்கு யாழ். கச்சேரியில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திலும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தே…
-
- 1 reply
- 266 views
-
-
மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் சீருடை, வெடிகுண்டுகள் மீட்பு முல்லைத்தீவு வௌ்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகள் மற்றும் வெடிகுண்டுகள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போதே இவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/12/மறைத்து-வைக்கப்பட்டிருந்த-புலிகளின்-சீருடை-வெடிகுண்டுகள்-மீட்பு.html
-
- 0 replies
- 369 views
-
-
தெல்லிப்பழையில் பதற்றம்- பற்றி எரிந்தது பனைமரக்காடு- தீயணைப்புப் படையினர் களத்தில்!! தெல்லிப்பழைப் பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றில் தீ பரவல் ஏற்பட்டதில் அங்கிருந்த 50 க்கும் மேற்பட்ட பனைமரங்கள் பற்றி எரிந்தன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தெல்லிப்பழை 8 வட்டாரம் துர்க்காபுரத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றது. வடலிகள் மற்றும் பனைமரங்களில் வேகமாகத் தீ பரவியது. உடனடியாக தீயணைப்புப் படையினருக்கும், பிரதேச சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த யாழ…
-
- 0 replies
- 280 views
-
-
வடக்கு மாகாண அவைத் தலைவரிடம்- டெனீஸ்வரன் விடுத்துள்ள கோரிக்கை l வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் அமைச்சரவை ஆசனம் தனக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று பா.டெனீஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கோரியுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்போ, புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான அறிவித்தலோ பேரவைச் செயலகத்துக்கு கிடைக்கவில்லை என்பதால் டெனீஸ்வரனுக்கு அமைச்சரவை ஆசனத்தை இன்றைய அமர்வில் ஒதுக்குவது சாத்தி…
-
- 2 replies
- 399 views
-
-
ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது – யாழ்ப்பாணத்தில் சம்பவம் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த சிறப்புத் தகவலின் அடிப்படையிலேயே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்துக் சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவரைத் தடுத்து வைத்து பல கோணங்களிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. …
-
- 0 replies
- 305 views
-
-
வடக்கில் பலருக்கு -எச்.ஐ.வி. அச்சம்!! எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற அச்சம் கொண்டவர்கள் வடக்கில் பலர் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க வேண்டியிருப்பதால் சிறப்பு நாள்களை ஒதுக்கி சேவைகளை வழங்கிவருகிறோம். இவ்வாறு பாலியல் தொற்று நோய்ப் பிரிவின் வடக்கு மாகாண இணைப்பாளர் மருத்துவர் சத்தியா ஹேரத் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் முதன்முறையாக 10 இடங்களில் நாளை எச்ஐவி தொற்றுநோய்க்கான பிரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. காலை 9.3…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கையுடன் பாதுகாப்பு உறவு- ரஸ்யா தீவிர ஆர்வம் இலங்கையுடன் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது குறித்து ரஸ்யா ஆர்வம் காட்டிவருவதாக யுரோஏசியன்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையொன்றை ரஸ்யா செய்துகொள்ளவுள்ளது,பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு பாதுகாப்பு அமைச்சை ரஸ்ய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது என யுரோஏசியன்டைம்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு சமாதானத்தையும் சர்வதேச பாதுகாப்பையும் பலப்படுத்தும் என ரஸ்யா தனது நகல் ஆவணத்தில் தெரிவித்துள்ளது என யுரோஏசியன்டைம்ஸ் தெரி…
-
- 0 replies
- 183 views
-
-
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை: ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் (நமது நிருபர்) கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையினை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது…
-
- 0 replies
- 264 views
-