ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143300 topics in this forum
-
வடக்கு சுற்றுலாத்துறை ஆய்வுக் குழுவுடன்- முதலமைச்சர் அலுவலகம் சுற்றுலா!! சுற்றுலாத்துறை ஆய்வுக்காக வடக்கு மாகாணச் சுற்றுலா அதிகார சபையினருக்கு கண்டி மாவட்டத்துக்குச் செல்வதற்கு கிடைத்த வாய்ப்பில், வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சுப் பணியாளர்கள் 40 பேர் சுற்றுலா சென்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வடக்கு மாகாணத்துக்கான சுற்றுலா அதிகார சபை அண்மையில் உருவாக்கப்பட்டது. வடக்கு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக ஏனைய மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் சுற்றுலாத்துறை நடவடிக்கை…
-
- 0 replies
- 223 views
-
-
வடக்கு முதல்வரைப் பதவி நீக்கும் அதிகாரம் – வடக்கு ஆளுநருக்கு உண்டு- சட்டத்துறை வல்லுநர் !! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு உண்டு. அரச தலைவரின் அறிவுறுத்தலைப் பெற்று ஆளுநர் அதைச் செய்ய முடியும். இவ்வாறு சட்டத்துறை வல்லுநர் பிரதீபா மஹநாம ஹேவா தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முத…
-
- 0 replies
- 185 views
-
-
மஹிந்த தலைமையில் வடக்கின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கோட்டா மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்காலத்தில் நிறுவப்படும் அரசாங்கத்தின் மூலம், வடக்கின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரையில் ஒரு உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் 2014ஆம் ஆண்டுவரை இவ்வாறான அட்டூழியங…
-
- 7 replies
- 925 views
-
-
யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நிரந்தரமாக – இராணுவ முகாமை அமைக்கும் இராணுவத்தினர்!! சீனா வழங்கிய கூடாரங்களை வைத்து, யாழ்ப்பாணம் கோட்டைக்குள் நிரந்தரமாக இராணுவ முகாமை அமைக்கும் பணியை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றியே இராணுவ முகாம் அமைக்கு பணி தீவிரமாக நடக்கின்றன என்று தொல்பொருள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பாலித வீரசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் கோட்டை தொல்பொருள் சின்னமாக இருக்கின்றது. தமிழர்களின் போரியல் வரலாற்…
-
- 0 replies
- 254 views
-
-
வரும் ஆனால் வராது – அமைச்சர் மனோ! “அரசியல் தீர்வு வரவ வே்ணடும் . வடக்கு கிழக்கி மாகாணம் இணைக்கப்பட வேண்டும்.சமஷ்டி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமல் வியோழேந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் தலைமையில் தேர்தலில் போட்டியிட்டு விஞ்ஞாபனத்தில் எடுத்து கூறி மக்கள் ஆணையை பெற்றிருக்கின்றார்கள்.வந்தால் நல்ல விடயம் தான் ஆனால் அரசியல் தீரவு வருமா வருமா என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கின்றது”. என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு விவேகானந்தர் மகளிர் வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாடு ,நல்லிணக்கம…
-
- 0 replies
- 337 views
-
-
சி.வி.க்கு எதிராக முறைப்பாடு (எம்.எப்.எம்.பஸீர்) வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று பொலிஸ் தலைமையகத்துக்கு தனித்தனியாக முறைப்பாடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. உண்மையை கண்டறியும் அமைப்பின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த இந்த முறைப்பாடுகளை பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நேற்று பதிவு செய்தார். அத்துடன் வடக்கில் ஜூலை 5 ஆம் திகதி இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு நிகழ்வுகள் தொடர்பிலும் இதன்போது மற்றொரு முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 694 views
-
-
அரச பணியாளர்களில் 17 வீதமானோர் கபொத சாதாரண தரம் சித்தியடையவில்லை அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அரச பணியாளர்களில் ஆண்களில் 27.2 வீதமானோரும், பெண்களில், 4.8 வீதமானோரும், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை. பொதுச்சேரைவயினர் என்ற வகைக்குள் பொதுவாக, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை, உட்கட்டமைப்பு (வீதிகள், பாலங்கள், சுரங்கங்கள், நீர்விநியோகம், நில அளவை, மின் விநியோகம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட) துறைகளில் பணியாற்றுவோர் உள்ளடக்கப்படு…
-
- 0 replies
- 223 views
-
-
சீனா, ரஷ்யாவுடனான உறவுகள் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதம் – என்கிறார் பீரிஸ் ரஷ்யா மற்றும் சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளை மைத்திரிபால – ரணில் அரசாங்கம் சீர்படுத்த முடியாதளவுக்கு சேதப்படுத்தியுள்ளது என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். பத்தரமுல்லவில் உள்ள தமது கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். நாமல் ராஜபக்சவுடன் தொடர்புடைய ரஷ்யாவின் இரகசிய நடவடிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அறிந்திருந்தது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அண்மையில் கூறியிருந்தார். இதுகுறித்து எழுப்ப்ப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பீரிஸ் ‘அரசாங்க…
-
- 0 replies
- 304 views
-
-
4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா அரசுக்கு தகவல் தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் தனது கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். “இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு, கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு எனது…
-
- 0 replies
- 259 views
-
-
யாழில் அட்டகாசம் செய்த ஆவா குழு! மடக்கிப் பிடித்த பொலிஸார் யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நட்டத்தை ஏற்படுத்திய ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒரே நாள் இரவில் 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றமை, அதற்கு அடுத்த நாள் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதற்கமைய மேற்கொண்ட தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதுட…
-
- 4 replies
- 575 views
-
-
-
- 0 replies
- 406 views
-
-
விஜயகலா வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.. நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற முயன்றால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உறுமய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. விஜயகலா மகேஸ்வரன் வெளிநாடொன்றிற்கு செல்லவுள்ளார் என தங்களிற்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள கட்சியின் பிரச்சார செயலாளர் துசார திசநாயக்க, முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அவர் வெளிநாடு சென்றால் அது விசாரணைகளிற்கு இடையூறாக அமையும் என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அ…
-
- 1 reply
- 561 views
-
-
த.தே.கூட்டமைப்பிடம் இதனைக் கூறினேன்: மனோ கணேசன் அபிவிருத்தியையும், அரசியல் தீர்வினையும் இரண்டு கண்கள் போன்று செயற்பட தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா…
-
- 0 replies
- 578 views
-
-
புலிகள் இருந்தால் தான் உரிமைகளைத் தருவீர்கள் என்றால் விஜயகலா கூறியதில் தவறில்லை- எம்.ஏ.சுமந்திரன் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை பற்றி பேசியதில் என்ன தவறுள்ளது? அவர் மீது நீங்கள் கோபப்படுவதில் நியாயமில்லை. அவரை அப்படி பேசத் தூண்டியவர்களில்தான் நீங்கள் கோபப்பட வேண்டும்.’ இப்படி சிங்கள மக்கள் மத்தியில் நேற்று கூறினார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அவர் இப்படி கூறிய போது, கூட்டத்தில் மயான அமைதி நிலவியதும் குறிப்பிடத்தக்கது. புதிய அரசியலமைப்பு முயற்சிகள் தொடர்பாக லங்கா சமசமாஜ கட்சி ஏற்பாடு செய்திருந்த விளக்க கூட்டம் நேற்று எட்டியாந்தோட்டை- ருவன்வெலவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையா…
-
- 3 replies
- 521 views
-
-
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக வீதியில் தவிக்கும் மக்களின் விடிவுக்காக அண்மைக்காலமாக போராடிவந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் வைத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராகவும் விளங்கும் இவர் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கும் ஆதரவு கரம் நீட்டியிருந்தார். அது மாத்திரமின்றி இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் காணாமல் ஆக்கப…
-
- 5 replies
- 1.7k views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் நினைவுதினம் ( படங்கள் இணைப்பு) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 23 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை நடைபெற்ற பங்குத்தந்தை றோய் பேடிணன் தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ க…
-
- 0 replies
- 376 views
-
-
அமைச்சுப் பதவி கிடைப்பதற்கு சிபாரிசு செய்வேன் - ஆனந்த சங்கரி விஜயகலாவிற்கு இராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க தான் சிபாரிசு செய்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடுதலை புலிகளின் பிரதிநிதிகளாக அவர்களின் இலட்சியத்தை முன்னெடுப்போம் என தெரிவித்த தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற கொலைகள், உயிரிழப்பு…
-
- 1 reply
- 595 views
-
-
யாழ் வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியாராட்சி தெரிவித்துள்ளார். இன்றையதினம் பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது யாழ் வன்முறைகளுகளுடன் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வன்முறைகளுகளுடன் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுவதானது முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்த அவர் ஆவாக…
-
- 0 replies
- 284 views
-
-
என்னை வலுக்கட்டாயமாக – அரசியலில் புகுத்தினார்கள் -வடக்கு மாகாண முதலமைச்சர் !! ஆத்மீகம், சட்டம், சமுதாயம், சரித்திரம் என்று பலதைப் பற்றிப் பேச்சுக்களை ஆற்றி வந்து கொண்டிருந்தேன். அப்பேர்ப்பட்ட என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து அரசியலில் புகுத்தினார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காரைநகர்,- களபூமி திக்கரை அருள்மிகு முருகமூர்த்தி கோவில், திருமஞ்ச வெள்ளோட்டமும், திருமஞ்சத் திருவிழாவும் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்…
-
- 0 replies
- 746 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பின் 10 எம்.பிகளின் பதவி பறிபோகுமா? நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து அவர்களது பதவிகளில் நீடிப்பது தொடர்பில் சவால்கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டதோடு, புலிகளுக்கு சார்பான நிகழ்வுகளில் பங்கேற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்கள் கிடட்ததுள்ளதாக கூட்டு எதிரணியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 642 views
-
-
புதுக் கூட்டணியுடன் விஜயகலா புதிய கட்சி? விடுதலைப் புலிகள் குறித்த கருத்தினால் சர்ச்சையில் சிக்கியுள்ள இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து புதிய கட்சி அமைக்கவுள்ளதாக, வடக்கு வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தனது பிள்ளைகளுடன் பிரித்தானியாவிற்கு சென்று குடியேறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய அவர் எதிர்வரும் வாரமளவில் பிரித்தானியாவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கில் அதிகரித்துள்ள அட்டூழியங்களை கட்டுப்படுத்த மீளவும் விடுதலைப் புலிகள் உருவாக வேண்டும் என்ற அவரது கருத்தினால் ஏற்பட்ட சர்ச…
-
- 3 replies
- 678 views
-
-
இலங்கை குறித்து மீண்டும் ஓரு சர்ச்சை கருத்தை வெளியிட்டார் நேஸ்பிபிரபு இலங்கை மீதான பிரேரணையை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை வாபஸ்பெறவேண்டும் என அமெரிக்காவும் பிரிட்டனும் கேட்டுக்கொள்ளவேண்டும் என பிரிட்டனின் நேஸ்பி பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியஇராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே வேர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். பிரிட்டனும் அமெரிக்காவும் பல அநீதிகளை இழைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் சித்திரவதையையும்,மோசமாக நடத்தப்படுவதையும் கண்டிக்கவேண்டும் ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதனை தூண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் விவ…
-
- 0 replies
- 407 views
-
-
வடக்கில் நடைபெறும் பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் கருத்து வௌியிட்டிருந்தார். விஜயகலா தான் அவ்வாறு கருத்து வௌியிட்டதை ஏற்றுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார். ஆவேசத்தில் தனது வாயில் இருந்து அவ்வாறு வார்த்தை வந்துவிட்டதாக அமைச்சர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் காலத்தில் அவ்வாறு குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும் யுத்தம் முடிந்தபின் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் விஜயகலா குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகத்தை நிறுத்த புதைக்கப்பட்ட புலி…
-
- 0 replies
- 458 views
-
-
வடக்கில் அமைதியான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் தவறுகிறது:பாதுகாப்பு மோசமாகியுள்ளது என்கிறார் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம (ஆர்.யசி) விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யின் கருத்து தவறானதென்பது எமக்கும் தெரியும், ஆனால் அவரது கருத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யாது வடக்கின் இன்றைய நிலைமையையும் அனைவரும் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்களுக்கான அமை தியான சூழலை உருவாக்கிக் கொடுக்க அரசாங்கம் தவறி வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் முன்வைத்த கருத்துக்கள் குறித்து பல்வேறு அர…
-
- 1 reply
- 292 views
-
-
தந்திரமாகத் தப்பிக்கும்- போதைப் பொருள் வியாபாரிகள்-கைது செய்யத் திண்டாடும் யாழ்ப்பாணப் பொலிஸார்-!! போதைப் பொருள் வியாபாரிகளை நாம் கைது செய்ய முற்படும்போது அவர்கள் தந்திரமாகத் தப்பித்துவிடுகிறார்கள். அவர்கள் எங்களை விடப் புத்திசாலிகளாக இருக்கின்றனர். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தி யட்சகரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட பொலிஸ் பரிசோதகர் கமஹே தெரிவித்தார். வடக்கு -கிழக்கு சமூக நல்லிணக்க அமைப்பின் ‘போதை ஒழிப்போம் வன்முறை தவிர்ப்போம்’ எனும் கலந்துரையாடல் யாழ்ப…
-
- 0 replies
- 436 views
-