ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
சிறுபான்மை மதத்தினர் மீது தொடரும் தாக்குதல்கள் - அமெரிக்கா இலங்கையில் சிறுபான்மை மதப்பிரிவினர் மீது தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2017 இல் உலகநாடுகளில் காணப்பட்ட மதசுதந்திரம் குறித்த அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மீது வருடாந்த அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தேசிய கிறிஸ்தவ எவாஞ்செலிகள் என்ற அமைப்பு கடந்த வருடம் 97 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவ மதகுருமார் மீதான தாக்குதல்களும் தேவாலயங்கள் மீதான தாக்குதல்களும் இடம்பெற்றதாகவும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்கா குறிப்பிட்ட அமை…
-
- 1 reply
- 501 views
-
-
இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்… திருவாய் மலர்தருளினார் மறவன்புலவு சச்சிதானந்தம் – குளோபல் தமிழ்ச் செய்தியார்… இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தினை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவி…
-
- 5 replies
- 1.2k views
-
-
கோத்தபாயவிற்கு சவாலாக களமிறங்குவதற்கு தயார் - சரத் பொன்சேகா (ஆர்.யசி) யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இன்று முதுகெலும்புள்ள தலை மைத்துவம் குறித்து பேசுகின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவிற்கு இந்த நாட்டினை ஆட்சி செய்ய எந்த தகுதியும் இல்லை என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலாக நான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டார். நல்லாட்சியின் நகர்வுகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் அரசியல் நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதான இரண்டு கட்சிகளை இணைத்த…
-
- 0 replies
- 518 views
-
-
சம்பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி மாற்று அணி (ரொபட் அன்டனி) சுதந்திரக்கட்சியின் 16 பேரைக்கொண்ட மாற்று அணியினர் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள 20 ஆவது திருத்த ச…
-
- 0 replies
- 631 views
-
-
வடமாராட்சி கிழக்கு கடல் பறிபோகுமா?- – மீனவர்கள் அச்சம்!! வடமராட்சி கிழக்கில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட் டைத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அவர்கள் வாடி அமைத்துத் தொழில் செய்கின்றனர். இது தொடர்பில் அசமந் தமாக இருந்தால் வடக்கு மாகாணத்தின் எல்லைக் கிராமங்கள் பறிபோவதைப் போன்று வடமராட்சி கிழக்கும் பறிபோகும் நிலை உருவாகும் என்று தெரிவித்தனர் உள்ளூர் மீனவர்கள். வெளி மாவட்ட மீனவர்கள் இங்கு கடலட்டை தொழில் செய் வதற்கு அனுமதிக்க மாட்டோம். எம்மை இராணுவப் புலனாய் வாளர்கள் தொலைபேசியூடாக அச்சுறுத்து…
-
- 0 replies
- 910 views
-
-
வேந்தனிடம் 5 மணி நேரம் துருவித் துருவி விசாரணை !! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் 4ஆம் மாடியில் வைத்து பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் தொடர்ச்சியாகத் துருவித் துருவி விசாரிக்கப் பட்டுள்ளார். கடந்த சனிக் கிழமை காலை 9.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரையான 5 மணித்தியாலங்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மாவீரர் தினக் கொண்டாட்டம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், ஜனந…
-
- 0 replies
- 599 views
-
-
இல்லாத வடக்கு அமைச்சருக்கு – புலனாய்வினர் அழைப்பாணை!! பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் வடக்கு அமைச்சர் க.பரமேஸ்வரனுக்கு அழைப்பானை ஒன்று அனுப்பட்டுள்ளது என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உத்தியோகத்தர்கள் வடக்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு நேற்று அழைப்பாணை வழங்கினர். அதில் யார் அழைக்கின்றார்கள், என்ன காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேவேளை அந்த அழைப்பாணை வடக்குக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரனுக்கானது இல்லை என்பதால் அதற்குப் பதில் கூறவேண்டிய தேவை இல்…
-
- 0 replies
- 548 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் – 8 பிராந்திய அலுவலகங்கள் வடக்கு, கிழக்கில்!! 12 பிராந்தியப் பணியகங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இன்னும் 3 மாதங்களுக்குள் செய்து முடிக்கும் வகையில் பொறிமுறை வகுத்து வருகின்றது. இவ்வாறு அந்தப் பணியகத்தின் தலைவரான சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல்போனோர் பணியகத்துக்கு கொழும்பில் இன்னும் நிரந்தரக் கட்டடம் வழங்கப்படவில்லை. தற்காலிக அலுவல…
-
- 0 replies
- 388 views
-
-
தென்னிலங்கையில் புலிகளின் கொடிகளை எரித்து யுத்த வெற்றி கொண்டாட்டம்! I இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்டும் வகையிலும், இலங்கையில் மௌனித்துப்போன விடுதலைப் புலிகளை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் செயற்பட்டுள்ளனர். இவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியவாறு அனைவருக்கும் பாற்சோறு வழங்கி யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 13 replies
- 2.1k views
-
-
ரணில் விருந்துக்குச் சென்ற விடுதியின் மீது கல்வீச்சு!! – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!! இந்தச் சம்பவம் இன்று இரவு (28.05) 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நகர் யூஎஸ் விடுதிக்கு இரவு விருந்துக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவருடன் இணைந்த குழுவினர் சென்றிருந்தவேளை அந்த விடுதியின் வெளிப்புறத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று இரவு (28.05) 9.45 மணியளவில் மின்தடைப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்தது என்று…
-
- 2 replies
- 862 views
-
-
சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம். இந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம், இல 153/3.யூனியன் பிளேஸ், கொழும்பு-02. Operation Office, Hindu Federation Of Srilanka, …
-
- 5 replies
- 1.5k views
-
-
கோட்டாபயவுக்கு கதிர்காமத்தில் சொகுசு விடுதி? முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியின் உடஹாமுல்லவில் அமைந்திருக்கும் வீட்டைத் தவிர்த்து தனக்கு வேறெந்த சொத்துக்களும் இலங்கையில் இல்லை என தெரிவித்துவரும் நிலையில், கதிர்காமத்தில் அவரின் பெயரில் உள்ள சொகுசு விடுதியொன்று தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ வீரர்களைக் கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேற்படி சொகுசு விடுதியை அமைத்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தியை, “கோட்டாபய ஒரு பொய்காரர். அவருக்கு நாடுமுழுவதிலும் சொகுசு விடுதிகள் உள்ளன” என்ற தலைப்பிட்டு பிரபல ஆங்கில இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. …
-
- 1 reply
- 575 views
-
-
மரியன்னையின் சிலை மன்னாரில் உடைப்பு மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் வீதியில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு பல வருடங்களாக அவ்விடத்தில் வழிபட்டுவந்த மரியன்னையின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த மரியன்னையின் சிலை வைக்க…
-
- 1 reply
- 522 views
-
-
பிரபாகரன் தலையில், கோடாலியால் வெட்டியது போல், உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்கிறார்களே? வாரத்துக்கொரு கேள்வி – 28.05.2018 என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார். கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா? பதில் – உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்…
-
- 2 replies
- 1.3k views
-
-
குடி தண்ணீர் தேவையா என்பது உங்கள் முடிவே- ரணில்!! கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானி யுங்கள். உங்களின் யாழ்ப்பாண நகரத்துக்குக் குடிதண்ணீர் வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் நீங்களே முடிவெடுங்கள். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில், யாழ்ப்பாண நகருக்கான குடிதண்ணீர் தேவை மற்றும் கழிவகற்றல் தொடர்பில், யாழ்ப்பாண மாநகர சபை …
-
- 2 replies
- 499 views
-
-
புங்குடுதீவு பெருங்காடு கிராஞ்சியம்பதி கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 28.05.2018 http://sivantv.com/videogallery/புங்குடுதீவு-பெருங்காட-8/?random=88
-
- 0 replies
- 435 views
-
-
துப்பாக்கியுடன் காட்டுக்குள் தப்பியோடிய சிப்பாய்- பொலிஸார் தேடுதல் வேட்டை!! திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் இன்று காலை தப்பியோடியுள்ளார். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு, பெரியமடு முருகன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட, சிப்பாய் இன்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாக விமானப்படையினர் சீனன்குடா பொ…
-
- 1 reply
- 440 views
-
-
அராலித்துறை – குறிகாட்டுவான் வீதி சீரமைப்பு ஓகஸ்ட் ஆரம்பம்!! அராலித்துறையிலிருந்து வேலணை, புங்குடுதீவு ஊடாகக் குறிகாட்டுவான் வரையிலான வீதியின் சீரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டப் பணிப்பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. தலைமை அமைச் சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. கொடிகாமம் – பருதித்…
-
- 0 replies
- 499 views
-
-
சுயநிர்ணயத்துடன் கூட்டாட்சியே எமக்கான இறுதித் தீர்வு - தந்தை செல்வாவின் மகன் விசேட செவ்வி தமிழகத்தில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்கள் நாடு திரும்பல், கடந்தகால சமகால சவால்கள், அரசியல் நிலைமைகள் குறித்து தந்தை செல்வாவின் புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்களத்தின் நிறுவுனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சா.செ.சந்திரகாசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- அசாதாரண நிலைமைகளின் போது வருகைதந்த ஈழ ஏதிலியர்கள் தற்போது நாடு திரும்புவது குறித்து எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளார்கள்? பதில்:- இந்த வினாவுக்கு நான் அளிக்கும் பதில் பலருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும். அதற்கு நியாயங்கள் பலவுள்ளன. அவ்வாறி…
-
- 0 replies
- 515 views
-
-
ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டும் - மஹிந்த ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்து வருகின்ற னர். எனினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வலஸ்முல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சியில் தொல்பொருள் தலங்கள் வகைதொகையின்றி அழிக்கப்டுகின்றன. விஜிதபுரவில் அண்மையில்ஒருதலம…
-
- 1 reply
- 591 views
-
-
யாழ். நகர முகாம்களை விரைந்து அகற்றுங்கள் – பாதுகாப்புத் தரப்பினருக்கு ரணில் பணிப்பு!! பலாலி தவிர்ந்த ஏனைய பகுதிகளில், குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ள முகாம்களை கோட்டைக்கு மாற்றும் இராணுவத்தின் யோசனையையும் தலைமை அமைச்சர் வரவேற்றுள்ளார். யாழ்ப்பாணத…
-
- 0 replies
- 555 views
-
-
பலாலி வானூர்தித் தளத்துக்கு – 724 ஏக்கரே போதும் – வான் படையினர்!! பலாலி வானூர்தி நிலையத்தைப் பிராந்திய வானூர்தி நிலையமாக மாற்றுவதற்கு ஆயிரம் ஏக்கர் காணி தேவை என்று இதுவரை கூறிவந்த வான்படையினர், தலைமை அமைச்சர் ரணில் தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் 724 ஏக்கர் மாத்திரம் போதும் என்று குறிப்பிட்டுள்ளனர். 724 ஏக்கரில் பலாலி வானூர்தி நிலையத்தைப் பிராந்திய வானூர்தி நிலையமாக இந்திய அரசின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். …
-
- 0 replies
- 592 views
-
-
காணி விடுவிக்க படைகளுக்கு மீள் குடியேற்ற அமைச்சு நிதி ஏதும் வழங்கவில்லை – ரணில் சுட்டிக்காட்டு!! இராணுவத்தினருக்கு மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், வடக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மீள்குடியேற்றத்துக்கு வழங்கப்படும் நிதி, இராணுவத்தினர் காணிகளை விடுவித்து முகா…
-
- 0 replies
- 768 views
-
-
வடக்கு, கிழக்கில்- 65 ஆயிரம் வீடுகள்- ரணில் உறுதி!! வடக்கு – கிழக்கில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்படவுள்ளன என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது, வடக்கு -– கிழக்கில் வீடு தொடர்பான பிரச்சினை பிரதானமானது. அதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அமைச்சின் ஊடாக 25 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படும். அதே…
-
- 0 replies
- 394 views
-
-
காணிகளை உடன் விடுவிப்பதுடன் தேவைகளை நிறைவேற்றுங்கள் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டங்களை பகிஷ்கரித்த முதலமைச்சர் விக்கி பிரதமருக்கு கடிதம் படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தையும் மக்களின் காணிகளாயின் மக்களிடமும் அரசாங்க காணிகளாயின் மாகாண காணி ஆணையாளரிடமும் கையளிக்கவேண்டும். அத்துடன் கட்டமைப்பு அபிவிருத்திகளை துரிதப்படுத்த வேண்டும். தூத்துக்குடி மன்னார் படகுச்சேவையை மீண்டும் ஆரம்பிப்பதுடன் பலாலி விமானத்தளத்தை சர்வதேச அல்லது பிராந்திய விமானத்தளமாக மாற்ற வேண்டும். 50 ஆயிரம் வீடுகளையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவசர க…
-
- 0 replies
- 463 views
-