ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுத்த யாழ். மாநாகர சபை உறுப்பினர் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் கிளைத்தலைவரும் யாழ் மாநகர சபை உறுப்பினருமாகிய கே.எம்.நிலாம் ( நியாஸ்) தனது முதல் மாதச் சம்பளத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் வீட்டிற்கு திடீரென சென்று அக்குடும்பத்திற்கு தனது ஆறுதலை கூறிய பின்னர், கைதியின் பிள்ளைகளை தனது வாகனத்தில் ஏற்றி கிளிநொச்சி நகர்ப்புற கடைகளுக்கு அழைத்துச் சென்று அப் பிள்ளைகள் தாம் விரும்பி கைகாட்டியவற்றை தன் பிள்ளைகள் போல் எண்ணி வாங்கிக் கொடுத்ததுடன் மேலதிமாக வீட்டில் கல்வி…
-
- 1 reply
- 429 views
-
-
2 வடமாகாண முதல் அமைச்சருக்கு பணிவான வேண்டுகோள்- 2. - வ.ஐ.ச.ஜெயபாலன் (13.05.18) . யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால்தான் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடைப்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விழைவிக்கும் நோக்கத்துடன் கருத்துத் தெரிவித்திருப்பது அதிற்ச்சி தருகின்றது. ஆயிரம் முள்லிவாய்க்கால் அஞ்சலிச் சுடர்கள் ஏற்றப்பட்டாலும் அவை அனைத்தையும் தமிழழ்பேசும் மக்களின் காலத்துயரினதும் கனவுகளதும் பதிவுகளேஎன வடமாகாணசபை அரவணைத்துப் பாதுகாக்கவேண்டும். அதை விடுத்து முள்லிவாய்கால் நினைவேந்தலை அரசியல…
-
- 0 replies
- 437 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- ஓரணியில் திரண்டு அஞ்சலிக்க வேண்டும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- ஓரணியில் திரண்டு அஞ்சலிக்க வேண்டும்!! முள்ளிவாய்க்கால் என்பது இறுதிப் போரில் பெருந்தொகையான தமிழ் உறவுகள் அரச படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட மண். தமிழ் உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்ட மண். தமிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் தீக்குளித்த மண். …
-
- 1 reply
- 359 views
-
-
ஈரானுக்குச் சென்றார் சிறிலங்கா அதிபர் எண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா அதிபர், ஈரானிய அதிபர் ஹசன் ரொஹானியைச் சந்தித்து, சக்தி துறையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன் சிறிலங்காவில் ஈரானின் முதலீடுகளை அதிகரிப்பது பற்றியும் அவர் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையில், பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு உ…
-
- 0 replies
- 297 views
-
-
மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்களை சந்திக்க முடியவில்லை – சிறிலங்கா அதிகாரிகள் மலேசியாவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 131 அகதிகளையும் சிறிலங்கா அதிகாரிகளால் இதுவரை சந்திக்க முடியவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் செல்ல முயன்ற போது கடந்த 1ஆம், நாள் 131 இலங்கையர்கள் கடலில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஐந்து நாட்களின் பின்னரே அது குறித்த தகவல் வெளியிடப்பட்டது. எனினும் மலேசியாவில் தேர்தலுக்குப் பின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை அங்குள்ள சிறிலங்கா தூதரக அதிகாரிகளால் சந்திக்க முடி…
-
- 0 replies
- 241 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – சிறிலங்கா அதிபர் திட்டவட்டம் போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் உள்நாட்டு செயல்முறைகளில், வெளிநாட்டு நீதிபதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார். போரில் இறந்த சிறிலங்கா படையினரை நினைவு கூரும் வகையில், குருநாகலவில் அமைக்கப்பட்ட, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். “நாட்டைப் பாதுகாத்த படையினரை சிறிலங்கா அரசாங்கம் காயப்படுத்தாது. அரசியல் கட்சிகள் தமது நலன்களுக்காக படையினரைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. சிறிலங்கா படையினருக்கு எதிராக அரசாங்கம் செயற்படுகிறது என்ற குற்றச்ச…
-
- 0 replies
- 322 views
-
-
"நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" : ரயில் ஊழியரின் தகாத நடவடிக்கையும், இனத்துவேசமும் இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த ரயிலில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயிலில் பணியாற்றுகின்ற சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இ…
-
- 24 replies
- 1.7k views
-
-
"காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பிக்கை இல்லை" : உறவுகள் கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம்... "வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் விடையம் தொடர்பில் ஆராய்வதற்காக எத்தனை குழுக்கள் நியமிக்கப்பட்டாலும், எத்தனை அலுவலகங்கள் திறந்தாலும் குறித்த குழுக்கள் மற்றும் அலுவலகங்களில் எமக்கு நம்பிக்கை இல்லை" என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைகளை இன்று முதல் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்துள்ளது. காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி…
-
- 1 reply
- 367 views
-
-
சம்பந்தனுக்கு எதிராக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்படும்.. எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். “எனினும், 16 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்கு உரிய விடயம்” என ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துக்கு உத்தியோகபூர்வ…
-
- 0 replies
- 279 views
-
-
உயிலங்குளத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சிங்களவரான வில்லியமும், 67 பொது மக்களும் நினைவுகூரப்பட்டனர்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்… மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த 1985 ஆம் ஆண்டு பேரூந்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பேரூந்தின் நடத்துனரான வில்லியம் மற்றும் 67 பொது மக்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சுடர் ஏற்றி பூ தூவி அஞ்சலி செலுத்தினார். இலங்கை அரச படைகளினாலும் இராணுவ நடவடிக்கைகளினாலும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் தமிழின படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளை மே 12 ஆம் திகதி இன்று சனி…
-
- 0 replies
- 313 views
-
-
இந்திய இராணுவ தளபதியின் இலங்கை விஜயம் : தெற்காசிய பாதுகாப்பு துறைசார் இராஜதந்திரம் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் 7 நாட்கள் உத்தியோபூர்வ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு வரும் இந்திய இராணுவ தளபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகளை சந்திக்க உள்ளார். மேலும் திருகோணமலை மற்றும் தியதலாவ பாதுகாப்பு தளங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளார். இந்திய இராணுவ தளபதியின் இலங்கை விஜயமானது தெற்காசிய வலயத்தின் பாதுகாப்பு துறைசார் இராஜதந்திரத்தின் முக்கிய விடயமாகவே கருதப்படுகின்றது. பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக தெற்காசிய நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்தி வரும் சீனா …
-
- 1 reply
- 429 views
-
-
கண்டி – திகன சம்பவம் : மனித உரிமை ஆணைக்குழுவிடம், 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடு!!! கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர் தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார். கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள தீபிக உடகம, கண்டி வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.டிவி வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "எங்களிற்கு 151 பேர் எழுத்துமூலம் ம…
-
- 0 replies
- 183 views
-
-
வன்னேரிக்குளம் நெல் காய்தளம் மீண்டும் திரும்பிச்செல்கிறது…. அரசியல் தலையீடு காரணம் என்கின்றார் விவசாய அமைச்சர் சிவநேசன்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வன்னேரிக்குளம் நெல் காய்தளம் மீண்டும் திரும்பிச்செல்கிறது. அரசியல் தலையீடு காரணம் என்கின்றார் விவசாய அமைச்சர் சிவநேசன். வன்னேரிக்குளம் பிரதேசத்திற்கான நெல் காய்தளம் மீண்டும் திரும்பிச்செல்கிறது. இம்முறை அரசியல் தலையீடு காரணமாகவே அமைக்கப்படாது திரும்புகிறது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்திற்கு வடக்கு மா…
-
- 0 replies
- 322 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மிருசுவில் பகுதியில் இடம்பெற்றது. http://newuthayan.com/story/92339.html
-
- 0 replies
- 277 views
-
-
புதிய அரசமைப்பு விடயத்தில் தப்பிவிட முடியாது ஜனாதிபதி! – நாடாளுமன்றில் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு “புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் கடமையிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலக முடியாது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயற்படவேண்டும். இதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்கக் கூட்டமைப்பு தயார்” என்றும் அவர் குறிப்பிட்டார். எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தி…
-
- 2 replies
- 475 views
-
-
இலங்கை: உள்ளூராட்சி தேர்தலில் முதல் முறை வென்ற குறவர் இன இளைஞர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஏராளமான அவமானங்கள், புறக்கணிப்புகளுக்குப் பின்னர் இரண்டாவது தடவையாகவும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் எனப்படும் உள்ளூராட்சி துணைத் தலைவர் பதவி ஏற்றுள்ளார் விக்டர் ஜெகன். இந்தியாவிலிருந்து நீண்டகாலம் முன்பு இலங்கைக்கு குடிபெயர்ந்ததாக சொல்லப்படும் தெலுங…
-
- 10 replies
- 1.3k views
-
-
இலங்கை: அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது. மாட்டுப்பளை பக…
-
- 2 replies
- 581 views
-
-
உதயங்கவின் அடிப்படை உரிமை மீறல்மனு தள்ளுபடி (எம்.எப்.எம்.பஸீர்) ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பித்தமை அவரது வங்கிக் கணக்குகளை முடக்கியமை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உதயங்க வீரதுங்கவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர்களான சிசிர டி ஆப்ரூ, நளின் பெரேரா மற்றும் புவனேக அலுவிஹார ஆகிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு இந்த மனுவை தள்ளுபடி செய்தது. உதயங்க வீரதுங்க சார்பாக அவரது உறவினர் …
-
- 0 replies
- 240 views
-
-
சத்தியலிங்கம் குற்றவாளியல்ல வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!! சத்தியலிங்கம் குற்றவாளியல்ல வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!! வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மீதான குற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அவர்…
-
- 2 replies
- 1k views
-
-
புலனாய்வு அதிகாரி கொலை வழக்கின் சந்தேக நபர் திருகோணமலையில் சுட்டுக்கொலை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியான லெப்.கேணல் துவான் றிஸ்லி மீடின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான வணிகர் ஒருவர் திருகோணமலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். திருகோணமலை- சிறிமாபுர சந்தியில் நேற்றுக்காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தனது வீட்டின் முன்பாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரஊர்தியில் அமர்ந்திருந்த தெல் குமார என அழைக்கப்படும், ஹெந்தவிதாரண செலின் குமார என்ற இந்த வணிகரை, கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத மூவர் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றனர். கொல்லப்பட்ட தெல் குமார, 2005 ஒக்ரோபர் 20ஆம் நாள் கொழும்பு கிரிபத்கொடவில், சிறிலங்கா இராணுவப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சாவகச்சேரி விபத்தில் இருவர் படுகாயம் சாவகச்சேரி விபத்தில் இருவர் படுகாயம் சாவகச்சேரி பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். அதே பகுதியைச் சேர்ந்தவர்களான சந்திரகுமார் கஜிபன் (வயது-23) கிருஷ்ணகுமார் நிறுஜன் (வயது- 15) ஆகியோரே படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். க…
-
- 0 replies
- 518 views
-
-
அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தினரை பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியும் தனது அரசியல் நோக்கங்களை அடைவதற்கு இராணுவத்தினரை பயன்படுத்த கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவிதுத்துள்ளார். “வயம்ப ரண அபிமன்” இராணுவ நினைவுத் தூபியை நேற்று பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். குருணாகலை - தம்புள்ளை வீதி அபிவிருத்தியின் போது தற்காலிகமாக அகற்றப்பட்ட ரணவிரு தூபிக்கு பதிலாக இந்த புதிய ரணவிரு நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், வடமேல் மாகாண சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ரணவிரு சேவா அதிகார சபை ஆகியவற்றின் வழிகாட்டலில் முன்னாள் நினைவுத் தூபி அமையப்பெற்றிருந்த குர…
-
- 0 replies
- 247 views
-
-
சந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்ட திவயின ஊடகவியலாளர் கைது ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் கடத்தல் வழக்கின் சந்தேகநபரின் ஒளிப்படத்தை பிரசுரித்தமை தொடர்பாக, திவயின சிங்கள நாளிதழின் ஊடகவியலாளர் சமன் கமகே கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ரிவிர இதழின் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய ஒளிப்படம் திவயின மற்றும் இணையத்தளங்களில் வெளியானமை குறித்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, கம்பகா நீதிமன்ற நீதிவானாக இருந்த கவீந்திர நாணயக்கார உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 2016 செப்ரெம்பர் 09 ஆம் நாள் திவயின ஊடகவியலாளர் ச…
-
- 0 replies
- 359 views
-
-
அவன்ட் கார்ட் தலைவரிடம் கையூட்டுப் பெற்ற 300 சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரிகள் அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார். இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர். நிசங்க சேனாதிபதிய…
-
- 0 replies
- 392 views
-
-
மன்னாரில் இன்று கலந்துரையாடலை ஆரம்பிக்கிறது காணாமல் போனோருக்கான பணியகம் காணாமல் போனோருக்கான பணியகம் பிராந்திய மட்டத்திலான கலந்துரையாடல்களை இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர், முதலாவது கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெறவுள்ளது. இதையடுத்து, அடுத்து வரும் வாரங்களில் மாத்தறை, திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முதற்கட்டமாக பிராந்திய ரீதியான கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. காணாமல் போனோருக்கான பணியகத்தின் திட்டம், உபாயங்கள், தற்போதைய நிலைப்பாடு, தொடர்பாக விளக்கமளிக்கவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கும், பரிந்துரைகளை தெரிவிப்பதற்கும்…
-
- 0 replies
- 199 views
-