Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர­சாங்கம் தமிழர் பிரச்­சி­னையை தீர்த்­து­ வைக்­காது இலங்­கையில் தமிழர் இனப்­பி­ரச்­சி­னையைத் தீhத்­து­வைப்­ப­தற்கு அவ்­வப்­போது பல வாய்ப்­புகள் கிடைத்­தன. இறு­தி­யாக இடம்­பெற்ற உள்ளூ­ராட்­சித்­தேர்­த­லைக்­கூட பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். மக்­க­ளிடம் அபிப்­பி­ரா­யத்தைப் பெற்­றி­ருக்­கலாம். இதெல்­லா­வற்­றையும் யார் கெடுத்­தது? இந்த தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­பினர் இருக்­கும்­வரை இந்­த­நாட்டில் இனப்­பி­ரச்­சினை தீராது. தீர்க்­கவும் முடி­யாது. இவ்­வாறு அடித்­துக்­கூ­று­கின்றார் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லா­ளர் ­நா­யகம் வீ.ஆனந்­த­சங்­கரி. அம்­பாறை மாவட்­டத்­திற்­கான 3 நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு வரு­கை­ தந்­த­போது கல்­மு­னையி…

  2. ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை…. அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பதில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட முடியாது. கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதையும் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை. மகிந்த ராஜபக்ச, தனக்கு பின்னர் தனது மகன் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைவராக கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார். இதனால…

  3. EPDP+ சந்திரகுமாரின் வாக்குகளை சேர்த்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை விட அதிகம்.. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு இருந்தது உண்மை. எமக்கு விழவேண்டிய வாக்குகள் எங்கே போயுள்ளது என ஏன் யாரும் ஆய்வு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும், அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஈ.பி.டி,பி யிடம் மண்டியிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதற்கோ, நாங்கள…

  4. இலங்கை: அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிக…

  5. யுத்தகால அநீதிகள் குறித்து செய்திகள் வெளியிடமுடியாத நிலை இலங்கையில் ; ஜேஎஸ் திசநாயகம் 2015 இல் தேசிய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் இலங்கையின் பத்திரிகை சுதந்திர நிலை மேம்பட்டுள்ளது என பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தனது பட்டியலில் எல்லைகளற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையான களநிலவரம் வேறு மாதிரியானதாக காணப்படுகின்றது. பத்திரிகையாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அச்சுறுத்தப்படுகின்றனர், பத்திரிகை ஆசிரியர்கள் சுயதணிக்கையை கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர் இது தவிர கண்காணிப்பும் காணப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018 இல் பத்திரிகையாளர்கள் செயற்படுவதற்கான சூழல் பாதுகாப…

  6. 2005ல் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களிடம் கேள்வி கேட்க யாருக்காவது துணிவிருக்கா…. “இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என கூறவில்லை எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் சொன்னோம் – பத்திரிகைகள் பொய்யை எழுதுகின்றன” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும், அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நான் ஒர…

    • 1 reply
    • 393 views
  7. கூட்டரசாங்கத்தின் மீது சந்தேகம்! – செல்வம் அடைக்கலநாதன் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் கூட்டரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் போக்கால் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு இன்று (புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அக்கடிதத்தில், “தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில், கூட்டரசாங்கத்தின் காலம் தாழ்த்தும் போக்கு எம்மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க…

    • 1 reply
    • 352 views
  8. உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE உதயனின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான ‘வேட்கை’ – UPDATE உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான “வேட்கை” நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலையான உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் நடந்த மே 2 ஆம் திகதி, ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி பன்னாட்டு ஊடக சுதந்திர தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழ்வு 10 மணிக்கு ஈழநாதம் பத்திர…

    • 3 replies
    • 650 views
  9. வடக்கில் தமிழ் மக்களை சுரண்டுகின்றது சிறிலங்கா ராணுவம் - தெற்காசிய மையம் குற்றச்சாட்டு வடக்கில் சிறிலங்கா இராணுவம் உட்பட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வியாபார மற்றும் விவசாய நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்கையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதை இலக்காகக் கொண்ட சட்ட ஆய்வுக்கான தெற்காசிய மையம் புதிதாக வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையொன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்கா ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் தமிழர் தாயகமான வடகிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக…

    • 1 reply
    • 427 views
  10. பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா? பேரினவாத அரசுதான் தீர்மானிக்க வேண்டும் காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே பெரும்பான்மை இன மக்களுடன் சேர்ந்து வாழ்வதா? பிரிந்து செல்வதா? என்பதனை பேரினவாத அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் தேசிய மே தின நிகழ்வு முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. <span data-mce-type="bookmark" style="display: inline-block; width: 0px; overflow: hidden; line-he…

  11. காரை­ந­க­ரில் பாட­சா­லைக் காணியை ஆக்­கி­ர­மிக்­கும் கடற்­படை!! காரை­ந­க­ரில் பாட­சா­லைக் காணியை ஆக்­கி­ர­மிக்­கும் கடற்­படை!! காரை­ந­கர் இந்­துக் கல்­லூரி வளா­கத்­தில் கடற்­ப­டை­யி­ன­ரால் முகாம் அமைப்­பதை நிறுத்­து­மாறு பாட­சாலை நிர்­வா­கம் கோரிக்கை விடுத்­தும் கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் பணி­யைத் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடற்­ப­டை­யி­னர் முகாம் அமைக்­கும் நோக்­கு­டன் பாட­சா­லைக் காணி­யைப் புல்­டோ­சர் மூலம் துப்­பு­ரவு …

  12. சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தளபதியாக மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு நியமனம் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் தளபதியாக மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு பொறுப்பேற்றுள்ளார். இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த, மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ், கடந்தமாதம் 27ஆம் நாளுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் கரந்தெனியவில் உள்ள இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவு தலைமையகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/03/news/30719

  13. இரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேற்றம் கிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர். 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றனர். குறித்த மக்கள் தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/33042

  14. ஹிருணிகாவின் கருத்தை நிராகரிக்கும் ஐதேக பின்வரிசை உறுப்பினர்கள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கப் போவதாக ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்தை, அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர். கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கையில் அதிருப்தி கொண்டுள்ள ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர், ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கப் போவதாக, முடிவு செய்துள்ளனர் என்று ஹிருணிகா பிரேமச்சந்திர கூறியிருந்தார். எனினும், அவ்வாறான முடிவை தாம் எடுக்கவில்லை என்றும், தமது கட்சியின் தலைவர் ரணில் வ…

  15. கீத் நொயார் கடத்தல் – சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் நீதிவான் லோசன அபேவிக்கிரம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவாளர்கள், போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா மீதே பிரதானமாக குற்றம்சாட்டப்பட்டது என்றும் எனவே அவரும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அப்போத…

  16. பொன்சேகாவின் பதவியைக் கெடுத்த காவல்துறை அதிகாரி இராணுவ அதிகாரி ஒருவரை, சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவரே சிறிலங்கா அதிபருக்கு கூறியுள்ளார் என்று அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவருக்கு அந்தப் பதவி வழங்கப்படாதமை ஐதேகவினர் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியதாகவும், ஆனால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்து விட்டார் என்றும் சரத் பொ…

  17. நாளை வடக்கு, கிழக்கில் அதிக வெப்பம்! -நாளை மறுதினம் முதல் மழைக்கான காலநிலை நாளைய தினம் (03) நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிக வெப்ப காலநிலை காணப்படலாம் என, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும், வட மேல், ஊவா மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஒரு சில இடங்களிலும் கவனம் செலுத்தக்கூடிய வகையில் அதிக வெப்ப காலநில…

  18. "மறுபடியும் முதல்ல இருந்தா?" - விக்கி ஐயாவிடம் ஒரு பாமரனின் கேள்வி.... 2013 ஆம் ஆண்டு அக்ரோபர் முதல் வடமாகாண முதலமைச்சராக இருந்து வரும் விக்கி அய்யா தலைமையில் அமைந்த அணிகள், இதுவரை ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக பிரேரணைகள் மட்டுமே ஏற்படுத்தி இருந்தன. 49 அதிகாரங்களை தாமாக கொண்டமைந்த மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் மக்களின் அடிப்படை விடயங்கள் பலவற்றை தீர்ப்பதற்கான வடிகாலாக இருக்கும் போதும் அவை எவற்றையும் கருத்தில் எடுக்காது. மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை மட்டுமே கதைத்து காலத்தையும் 38 உறுப்பினர்களுக்குமான ஊதியம் உட்பட்ட செலவீனங்களையும் ஏற்படுத்தியது தான் மிகுதியாக உள்ளது. காணி அதிகாரம் பெரும்பாலும் மத்திய …

    • 1 reply
    • 761 views
  19. ஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை சிறிலங்காவுக்கு ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்பாடு, சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த…

  20. ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்’ “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடாத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற உள்ளுர் பத்திரிகையின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிலருக்கு கொல்லப்பட்ட சில ஊடகவியலாளரின் கொலைகள் பற்றி விசாரிக்க விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இப்போது எங்களுடன் தானே இருக்கின்றார்கள் எனும் ஆதங்கம் உண…

  21. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!! மானிப்பாய் இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!! மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது. வடமாகாணஆளுனர் ரெஜினோல்ட் குரே முதன்மை விருந்தினராக கலந்து கட்டடத்துக்கான அடிக்கல்லை நட்டார். அருகில் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டம் ஊடாக 35 மில்லியன் ரூபா நி…

  22. திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் சீருடைகளும் சில வெடிபொருட்களும் மீட்பு திருகோணமலை, கோமரங்கடவெல காவல்துறை பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் சில வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளின் சீருடைகளும் கண்டnடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றவர்களால் வழங்கப்பட்ட வழங்கிய தகவலையடுத்து குறித்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு , 16 வெடிபொருட்கள், பெரிய பற்றரி சாஜர், மல்ரி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் என்பவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://globaltamilnews.net/2018/77371/

  23. பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் May 2, 2018 பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் முன்னிரவு வேளையில் ‘உதயன்’ செய்தி நிறுவனத்தில் தலைமையகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். முன்னாள் விற்பனை முகாமையாளர் ஜோர்ஜ் சாகாயதாஸ், விநியோகப் பகுதிப் பணியாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவருமே அவ்வ…

    • 2 replies
    • 738 views
  24. ''13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது'' (எம்.மனோசித்ரா , நா.தனுஜா) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவுகுழு உறுதிப்படுத்தியதாக பிரேமதாவின் 25 ஆவது சிரார்த்த தினத்தில் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒரு போதும் நிரந்தர தீர்வாக அமையாது. இதனை உணர்ந்து கொண்டதாலேயே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அன்று மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவு குழுவை நியமித்தார் என தெரிவித்த எதிர் கட்சி தலைவர் இரா…

  25. கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம் கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம் நடன ஆசிரியர் காயம் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கொக்குவிலில் இன்று இடம்பெற்றது. இருவரும் யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப…

    • 5 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.