Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரணில் -– கூட்டமைப்பு உடன்பாடே காணி விடுவிப்புக்குக் காரணமாம்!! ரணில் -– கூட்டமைப்பு உடன்பாடே காணி விடுவிப்புக்குக் காரணமாம்!! ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் வாக்­க­ளித்­த­னர். அந்­தக் கட்­சிக்கு எழுத்து மூல­மாக பத்து வாக்­கு­று­தி­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. அதற்கு அமை­வாக, புது­வ­ரு­டப் பரி­சாக வடக்­கில் இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள 680 ஏக்­கர் காணி விடு­விக்­கப…

  2. வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று இராணுவ சீருடையுடன் முல்லைத்தீவு – தேராவிலில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் முடிவுக்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வன்னியில் உள்ள முன்பள்ளிகளை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இங்கு கற்கும் மாணவர்களுக்கு சிவில் பாதுகாப்பு படையின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகளே வழங்கப்படுகின்றன. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, சிவில் ப…

  3. வலி.வடக்கில் 683 ஏக்கர் காணிகள் 16ஆம் நாள் விடுவிப்பு – சிறிலங்கா இராணுவம் உறுதி யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள 683 ஏக்கர் காணிகள் வரும் 16ஆம் நாள் விடுவிக்கப்படவுள்ளாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். “மயிலிட்டி உள்ளிட்ட 4 கிராம அதிகாரி பிரிவுகளில் உள்ள இந்தக் காணிகள், வரும் 16ஆம் நாள், யாழ். மாவட்டச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். காணிகளை விடுவிப்பதால், பாதுகாப்பில் பாதிப்புகள் ஏற்படுமா என்று மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வலி.வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட காணிகளி…

  4. முதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன் வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில், மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படமாட்டார் என்று, கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து, இரா.சம்பந்தனிடம் நேற்று திருகோணமலையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த போதே, அவர் வடக்கு மாகாணசபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க …

  5. அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் இல்லை! சுமந்திரன் அதிரடி கருத்து அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 2 வருடங்கள் மட்டுமே வடமாகாண முதலமைச்சராக இருப்பேன் எனவும், பின்னர் மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்றும் கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம். இனியும் அவரை கஸ்டப்படுத்த கூடாது. …

    • 13 replies
    • 1.5k views
  6. மக்­களை ஏமாற்­று­வ­தற்கு பெயர்­தான் இரா­ஜ­தந்­தி­ரமா? தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணி­லு­டன் எந்­த­வொரு உடன்­ப­டிக்­கை­யும் செய்­து­கொள்­ள­வே­யில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன். “ரணி­லு­டன் கூட்­ட­மைப்­புப் பேசி­யது. அதில் முக்­கி­ய­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய 10 விட­யங்­களை அவ­ரி­டம் முன்­வைத்­தது. அவற்றை நிறை­வேற்­று­வ­தாக அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால் இது தொடர்­பாக அவ­ரு­டன் நாம் (கூட்­ட­மைப்பு) எந்­த­வொரு எழுத்­து­மூல உடன்­ப­டிக்­…

    • 1 reply
    • 429 views
  7. கண்டி வன்முறைகள் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவர் கைது கண்டி – பூஜாபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் இராணுவத்தில் பணிபுரியும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பூஜாபிட்டிய – அம்பத்தென்ன பிரதேசத்தில் உள்ள மத வழிபாட்டுத் தளம் ஒன்றை சேதப்படுத்தியமை தொடர்பில் தற்போது இராணுவத்தில் பணிபுரியும் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இருவரும், அம்பத்தென்ன கஹவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் , புத்தளம் சின்னவில்லுவில் அமைந்துள்ள 43ஆவது படைப்பிரிவில் பணியாற்றுவதுடன், மற்றையவர் கெக்கிராவையில் …

  8. SLFP, UNPயுடன் இணைந்து கரைச்சி பிரதேசசபையினை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது… பெரும் பரபரப்புக்கு மத்தியில் சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதல் அமர்வு இன்று 09-04-2018 கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. முதலில் தவிசாளர் தெரிவுக்கான முன்மொழிவுகள் இடம்பெற்ற போது தமிழரசு கட்சியின் அருணாசலம் வேழமாலிகிதன் முன்மொழியப்பட்டார். இதன் போது சமத்துவம் சமூக …

  9. அதி­காரப் பகிர்­வுடன் கூடிய அர­சியல் தீர்வு நிச்­சயம் வரும் சமஷ்­டியா, ஒற்­றை­யாட்­சியா என வார்த்­தை­களில் தொங்­கிக்­கொண்­டி­ருக்க முடி­யாது என்­கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் வகை­யி­லான அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்வுத் திட்­டத்தை எமது ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்­பிக்கை அதி­க­மா­கவே எங்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது. எனவே விரைவில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான தீர்வை பெற்றுக் கொடுப்போம் என்று சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். சமஷ்­டியா, ஒற்­றை­யாட்­சியா என தடு­மாறிக் கொண்­டி­ருக்க முடி­யாது. மாறாக தமிழ் பேசும் மக்­களின…

  10. நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் அகற்றம் முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் மற்றும் உணவகம் என்பன அகற்றப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்திருந்ததோடு உணவகம் ஒன்றினையும் அமைத்திருந்தனர். இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/74328/

  11. போர்க்கப்பல் கொள்வனவுக்காக ரஷ்யா சென்றார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் போர்க்கப்பல் கொள்வனவு தொடர்பாகப் பேச்சு நடத்துதற்காக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் குழுவொன்றுடன் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் சரத் குமார, கடற்படைத் தளபதி அட்மிரல் ரணசிங்க ஆகியோரும் அடங்கியுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட 500 மில்லியன் டொலர் கடன் திட்டத்தில் எஞ்சியுள்ள- தொகையைக் கொண்டு, 158 மில்லியன் டொலர் பெறுமதியான போர்க்கப்பலை ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யாவி…

  12. தீர்­மா­னம் வரட்­டும் தக்க பதிலை அப்­போது கூறு­வேன் -சம்­பந்­தன்!! தீர்­மா­னம் வரட்­டும் தக்க பதிலை அப்­போது கூறு­வேன் -சம்­பந்­தன்!! எனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை மகிந்த அணி முத­லில் நாடா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரட்­டும். அதன் பின்­னர் எனது பதிலை -– தக்க பதி­ல­டியை அப்­போது சொல்­வேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு…

  13. மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கு சென்ற சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்!!! கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் பதினொரு உறுப்பினர்களும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பிரதேச சபைக்குச் சென்றனர். இன்று காலை 6 மணியளவில் பிரதேச சபையின் உறுப்பினர்களும் முன்னாள் போராளிகள் சிலரும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று விளக்கேற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்திய பின்னர் சபையின் முதலாவது கூட்டத்திற்குச் சென்றனர். தங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள 11 உறுப்பினர்களில் பல…

    • 2 replies
    • 459 views
  14. புதிய அமைச்சரவையில் சம்பந்தனுக்கு இதை வழங்குங்கள்..! (இராஜதுரை ஹஷான்) எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக இரா. சம்பந்தனும் அவரது கட்சி சகாக்களும் செயற்படுகின்றனர். எனவே எதிர்கட்சி தலைவர் என்பதை விட புதிய அமைச்சரவையில் அமைச்சர் என்பது இவருக்க பொருத்தமாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பிணர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நியமித்தமை பாராளுமன்ற பாரம்பரிய முறைமைகளுக்க முரணானதாகவே காணப்படுகின்றது. 2015ம் ஆண்டு தொடக்கம் பிரதமருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும் ஆதரவாக செயற்பட்டு அரசாங்கத்தின் பங்காளியாக எதிர்கட்…

  15. வன்னியை வதைக்கிறது வறட்சி!! நாட்­டில் ஏற்­பட்­டுள்ள கடும் வறட்­சி­யால் வன்னி பெரும் பாதிப்படைந்­துள்­ளது. அங்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒரு­ இலட்­சத்­தைத் தாண்­டி­யுள்­ளது என்று இடர் முகா­மைத்­துவ மத்­தி­ய­ நி­லை­யம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. இலங்­கை­யில் இது­வரை 10 மாவட்­டங்­கள் கடும் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என இனங் காணப்­பட்­டுள்­ளன. அதில் 3ஆவது இடத்­தில் வன்­னிப் பெரு­நி­லப்­ப­ரப்­பின் மன்­னார் மாவட்­டம் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இடர் முகா­மைத்­துவ மத் தி­ய­நி­லை­யம் வெளிட்ட அறிக்­கை­யின் பிர­கா­ரம் மன்­னா­ரில் 29 ஆயி­ரத்து 138 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 99 ஆயி­ரத்து 900பேர்…

  16. முள்ளிவாய்க்காலில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ் பி சில்லெஸ்டரின் தலைமையில் முல்லைத்தீவு உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சி ஐ ஆனந்த தலைமையில் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர். நான்கு தண்ணீர் தாங்கிகளில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மைக்கிறோ பிஸ்டல் ரவைகள் 3000,கைகுண்ட…

  17. யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார் நடிகர் கருணாஸ் நகைச்சுவை நடிகர் கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளார். தமிழகத்தில் ஈழதுச் சிஷறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறக்கவுள்ளார். இதற்கான அழைப்பிதழை வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினார்.…

  18. வடக்கு முதலமைச்சரை சந்தித்தாா் ஆறுமுகன் தொண்டமான் சந்திப்பு! யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்றையதினம்(08.04.2018) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது, உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் வெற்றி தொடர்பிலும், எதிர்கால அரசியல் நகர்வுகள் சம்மந்தமாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, மத்திய, ஊவா மாகா…

  19. புத்­தாண்­டுக்கு முன்னர் புதிய அமைச்­ச­ரவை பிர­தமர் – ஜனா­தி­பதி சந்­திப்பில் இணக்கம் காணப்­பட்­ட­தாக ஐக்­கிய தேசிய கட்சி அறி­விப்பு 16 சு.க. எம்.பி.க்கள் பதவி வில­க­வேண்­டு­மென்றும் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) இரண்டு பிர­தான கட்­சி­களின் இணக்­கத்­துடன் புதிய அமைச்­ச­ரவை தமிழ் – சிங்­கள புத்­தாண்­டுக்கு முன்னர் அமைக்­கப்­படும். பிர­த­ம­ரு­ட­னான சந்­திப் பின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறித்த யோச­னைக்கு உடன்­பட்டார் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­ல­ளாரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். அத்­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளி…

  20. வாக்­கு­று­தி­கள் எல்­லாம் எப்­போ­து­தான் நிறை­வே­றும்? தனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­கள், ராஜாங்க அமைச்­சர்­கள், பிரதி சபா­நா­ய­கர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் கொண்­டு­வர இருந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை நிறுத்­து­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றார். இதன் மூலம் பதி­லுக்­குப் பதில், பழிக்­குப் பழி என்­கிற வகை­யி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ரணில் இந்த முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்­ப­தாக, அத்­த­கை­ய­தொரு முடி­வுக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆத­ரவு தெரி­…

  21. 50ஆயி­ரம் வீட்­டுத் திட்­டம்: இந்­த­வார இறு­திக்­குள் ஒப்­பந்­தம் கைய­ளிப்பு!! 50ஆயி­ரம் வீட்­டுத் திட்­டம்: இந்­த­வார இறு­திக்­குள் ஒப்­பந்­தம் கைய­ளிப்பு!! வடக்கு -– கிழக்­கில் அமைக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 50 ஆயி­ரம் வீடு­க­ளுக்கான ஒப்­பந்­தம், இந்த வார இறு­திக்­குள் வழங்­கப்­ப­டும். இன்று அல்­லது நாளை கூட­வுள்ள கேள்­வி­கோ­ரல் சபை ஒப்­பந்­தத்தை வழங்­கும் என்று, தேசிய ஒரு­மைப்­பாடு மற்­றும் நல்­லி­ணக்க அமைச்சு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. வடக்கு -– கிழக்கு மாகா…

  22. நாம் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்காதவை!! நாம் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்காதவை!! கொக்­கி­ளாய் மீன­வர்­கள் ஆறு, குளங்­க­ளில் மீன்­பி­டித்து 200, 300 ரூபா வரு­மா­ன­மா­கப் பெற்று பெரும் துன்­பப்­பட்ட நாம் எமது கட­லில் எப்­போது தொழில் செய்­வோம் என்று இரண்டு ஆண்­டு­கள் காத்­துக் கிடந்­தோம். இந்­தக் காலத்­தில் நாம்­பட்ட துன்­பங்­கள் சொல்­லி­ய­டங்­காது. நீதி­மன்­றத் தீர்ப்­புச் சாத­க­மா­கக் கிடைத்­துள்­ளது. வீட்­டில் சுரு…

  23. அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் பழைய முறையில் தேர்தல் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் பழைய முறையில் தேர்தல் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் கலப்பு முறை­யில் நடத்­தப்­பட்­ட­மை­யி­னால் ஏற்­பட்ட நெருக்­க­டி­யைக் கருத்­திற் கொண்டு, பழைய முறை­யி­லேயே அதா­வது விகி­தா­சார முறைப்­படி நாட்­டில் உள்ள 9 மாகாண சபை­க­ளுக்­கும், ஒரே நாளில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்…

  24. துமிந்தவையும், மகிந்தவையும் நீக்கி விட்டு அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குவதற்கும், சுதந்திரக் கட்சியின் நிர்வாகத்தைக் கைப்பற்றவும் கட்சியின் இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாவது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து, துமிந்த திசநாயக்கவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து மகிந்த அமரவீரவையும் நீக்குமாறு, பிரதமர் ரணில…

  25. தோல்விக்கு காரணம் யார்?- கூட்டு எதிரணிக்குள் பிடுங்குப்பாடு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அனுராதபுரவில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, சிறிலங்கா பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படுவதற்கு சில குறிப்பிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களே காரணம் என்று கூறியுள்ளார். அதேவேளை, கூட்டு எதிரணியின் பேச்சாளரான பந்துல குணவர்த்தன கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கடைசி நேரத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.