Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமூக ஊட­கங்­கள் மீதான கட்­டுப்­பாடு நல்­ல­தல்ல!! அம்­பாறை மற்­றும் கண்­டி­யில் இடம்­பெற்ற இன வன்­மு­றை­க­ளைத் தொடர்ந்து சமூக வலைத்­த­ளங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது குறித்த கதை­யா­டல்­கள் எழுந்­துள்­ளன. வழக்­கம் போலவே அதி­கார வர்க்­கம் இவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும் என்று கூறு­கின்­றது. முக­நூ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது அவ­சி­யம் என்று அமைச்­சர் மகிந்த அம­ர­வீர கடை­சி­யா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். கண்டி மாவட்­டம் திக­ன­வில் முஸ்­லிம்­கள் மீதான தாக்­கு­தல் தீவி­ரம் அடைந்­த­தைத் தொடர்ந்து இலங்கை அரசு சமூக ஊட­கங்­க­ளான வட்ஸ்­அப், வைபர், பேஸ்­புக் என்­ப­வற்றை ஏற்­க­னவே முடக்கி வைத்­துள்­ளது. மூன்று நாள்­க­ளுக்கு மட்­டுமே இந்த முடக…

  2. யாழில் மூன்று ஆழ்­க­டல் பட­கு­கள் – அடுத்த மாதம் பணி­க்கு!! யாழில் மூன்று ஆழ்­க­டல் பட­கு­கள் – அடுத்த மாதம் பணி­க்கு!! தலா 10 மில்­லி­ய­னில் அமைக்கப்பட்டவை ஆழ் க­ட­லில் ஒரு மாதம் வரை­யில் தங்­கி­நின்று மீன்­பி­டிக்­கக்­கூ­டிய 3 ஆழ்­க­டல் பட­கு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூல­மாக ஒரு தட­வை­யில் சுமார் 20 இலட்­சம் ரூபா வரை­யில் இலா­ப­மீட்ட முடி­யும். அவை ஒரு மாதத்­தில் பயன்­பாட்­டுக்கு விடப்­ப­டும் என்று யாழ்ப்­பாண மாவட்ட கடற்­றொ­ழில் நீரி­யல்­வ­ளத்­து­றைத் திணைக்­கள உத­வ…

  3. நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர். – கஜதீபன் குற்றசாட்டு. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் எமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இராணுவ ஆக்கிரமிப்பில் 26 வருடங்களாக காணப்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி இராணுவத்தினரால் 2016…

  4. 1983ல் தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும் தானே? அது தான் இன்று எங்களுக்கு நடக்கின்றது என பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கண்டி, அக்குறனையில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவங்களை அடுத்து அக்குறனை, 8ம் கட்டையிலுள்ள முஸ்லிம் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”அக்குறனைப் பிரதான சந்தியில் உள்ள கடைத் தொகுதித் தொடர் நெருப்பூட்டபட்டதை ஆயுதம் தரத்தவர்கள் பாரத்துக்கொண்டிருந்தனர். அதனையடுத்து சில முஸ்லிம் இளைஞர்கள் கற்களை வீசத் தொடங்கியதுடன் அவ்வாயுதம் தரித்தவர்கள் நெருப்பூட்டியவர்களை நோக்கி ” அவர்கள் தாக்குகின்றார்கள், நீங்களும் ஆயுதங்களை எடுத்து வாருங்கள்” என துவேசமூட்டுகின்றனர். இது தான இந்த…

  5. முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!! முடிவின்றி தொடரும் வவுனியா பேருந்து நிலைய விவகாரம்!! எமது நாட்­டின் உள்­ளூர் அதி­கார சபை­க­ளுக்­கான தேர்­தல் நடை­பெற்று, முடி­வு­கள் வெளி­யாகி, ஆட்சி அமைப்­பது தொடர்­பாக கட்­சி­கள் தீவி­ ர­மாக ஆலோ­சித்து வரும் இன்­றைய நிலை­யில், வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­னிலை பெற்­றுத் திகழ்­வ­தும், சக­ல­ரும் அறி்ந்­த­தொன்றே. இந்த நிலை­யில் நகர சபை­யின் நிர்­வா­கப் பிர­தே­சத்­தில் இயங்கி வந்த பழைய பஸ் நிலை­ய…

  6. ஜப்பானிலுள்ள இலங்கை பௌத்த விகாரைகளின் தலைமை தேரர்களை சந்தித்தார் ஜனாதிபதி ஜப்பானிற்கு அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் அமைந்துள்ள இலங்கை பௌத்த விகாரை தலைமை தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) டோக்கியோ நகரில் இடம்பெற்றது. பௌத்த மதத்தின் மேம்பாட்டிற்காக ஜப்பானிலிருந்து குறித்த தேரர்கள் ஆற்றிவரும் சேவைக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதியை சந்திக்க கிடைத்தமைக்கு மகிழ்ச்சியையும் தெரிவித்தார். இளம் தலைமுறையினருக்கு எமது கலாசார விழுமியங்களை தெளிவுபடுத்தி அவர்களை சிறந்த விழுமியப் பண்புகளையுடைய தலைமுறையாக கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து இதன்போது தெளிவுபடுத்தி…

    • 2 replies
    • 320 views
  7. காணாமல் போனோர் அலுவலகம் துரித செயற்பாடுகளை முன்னெடுக்கும் : ஜெப்ரி பெல்ட்மன் நம்பிக்கை காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பொறுப்பான ஆணையாளர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, விரைவில் காணாமல்போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகம் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடனான ஐக்கிய நாடுகள் சபையின் உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் அலுவல்களுக்கான உதவி பொதுச்செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந…

  8. வடமாகாண அமைச்சின் மீது உறுப்பினர்கள் பாய்ச்சல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சின் மீதான குற்றசாட்டுகள் உடன் இன்றைய வடமாகாண சபை அமர்வு நிறைவுக்கு வந்தது. வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது வடமாகாண கல்வி அமைச்சு வினைத்திறனாக செயற்படவில்லை , ஆசிரியர்கள் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய வில்லை , கல்வி திணைக்களங்கள் , வலயங்களில் அதிகாரிகள் அசமந்தமாக செயற்படுகின்றார்கள் என பல்வேறு குற்ற சாட்டுக்களை மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசாரமாக சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் முன் வைத்து கருத்து தெரிவித…

  9. அரண்மனை சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பான் பேரரசர் மற்றும் மகாராணியை இன்று (13) டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் வைத்து சந்தித்தார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/அரண்மனை-சந்திப்பு/46-212605 ஜனாதிபதி மைத்திரிபால ஜப்பானிய சக்கரவர்த்தியை சந்தித்தார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானிய சக்கரவர்த்தி அகிதோவை சந்தித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ …

  10. தூக்கில் தொங்கிய நிலையில் கனேடிய பிரஜை சடலமாக மீட்பு!!! வவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக பகுதியான யாழில் உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார். இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபரின் துணைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழில் உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள யாழ் சென்றிருந்த வேளையில் தனிமைய…

    • 2 replies
    • 512 views
  11. ஜெனீவாவில் சிறிலங்காவை கேள்விக்குட்படுத்திய அமெரிக்காவின் தூதர்! போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஸ்ரீபன் ஜெ ரப் கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் தொனிபொருளில் இந்த பக்க நிகழ்வு இடம்பெற்றது. 25ம் அறையில் இடம்பெற்றிருந்த இப்பக நிகழ்வினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறிலங்காவின் நிலைமாறு கால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீ…

  12. வடமாகாண சபை அமர்வு நாளில் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினால் போராடுவேன் – சிவாஜி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபை அமர்வு நாட்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண சபை அமர்வு இன்று நடைபெறும் என தெரிந்தும் கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுகின்றது. மாகாண…

  13. வெள்ளிக்­கி­ழமை ஜெனி­வாவில் இலங்கை குறித்த முத­லா­வது விவாதம் சர்­வ­தேச நாடுகள் கேள்வி எழுப்பும்; இலங்கை தூதுவர் பதி­ல­ளிப்பார் (ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் 37 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனிவா வில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் எதிர் வரும் வெள்ளிக்­கிழமை இலங்கை மனித உரிமை நிலை­வரம் குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனி­வாவில் இம்­முறை இரண்டு விவா­தங்கள் இலங்கை தொடர்பில் நடை­பெ­ற­வுள்ள நிலையில் முத­லா­வது விவா­தமே எதிர்­வரும் வௌ்ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட இலங்கை …

    • 2 replies
    • 442 views
  14. கண்டி கலவரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் கண்டி கலவரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கண்டன போராட்டம் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து யாழில் கண்டன போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ்.பிரதான பேருந்து நிலையத்துக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தில் சமூக மேம்பாட்டு இணையம், பெண் விடுதலைச் சிந்தனை அ…

  15. தாயகத்தில் தமிழர் பெரும்பான்மையை இழப்பதற்கான காரணங்களும், விளைவுகளும். தமிழர்கள் மரபு வழியாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் சனத்தொகை திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. 1901-ம் ஆண்டு இலங்கை சனத்தொகை கணக்கெடுப்பில் மொத்த மக்கள் தொகையில் 26.69 சதவீதமாக இருந்த தமிழர், 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில், 11.15 சதவீதமாக குறைந்துள்ளனர். அத்துடன் தமிழரின் இனப்பெருக்க வீதம் 1.5 இருக்கும் அதேவேளை, முஸ்லிம்களின் இனப்பெருக்க வீதம் 12 ஆகவும், சிங்களவர்களின் இனப்பெருக்க வீதம் 5.7%ஆகவும் இருக்கிறது. இவ்வாறு தமிழர் எண்ணிக்கை தமிழர் தாயகப் பகுதிகளில் குறைவடைந்து செல்வதற்கான காரணங்கள் என்ன ?அவற்றின் விளைவுகள் என்ன ? என்பவை பற்றி பார்க்கலாம். திட்டமிட்ட …

    • 0 replies
    • 622 views
  16. மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதி­ருப்தி (இரா­ஜ­துரை ஹஷான்) தமி­ழர்கள் மீது 1983ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட வன்­முறை தாக்­கு­தல்கள் தொடர்பில் அப்­போ­தைய அர­சாங்கம் மௌனம் காத்­தது. இதன் தொடர்ச்­சியை நல்­லாட்சி அர­சாங்­கமும் பின்­பற்றி வரு­கின்­றது. 2015 தொடக்கம் இடம்­பெற்­றுள்ள வன்­முறை சம்­ப­வங்­க­ளுக்கு அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும் என கூட்டு எதிர்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பிணர் பந்­துல குண­வர்­தன குற்­றம்­சு­மத்­தி­யுள்ளார் கண்­டியில் கடந்த தினங்­களில் இடம் பெற்ற வன்­முறை சம்­ப­வங்கள் கார­ண­மாக நாட்டின் அந்­நிய செலா­வணி பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. பல பில்­லியன் டொலர்­களை முத­லீடு செய்ய இலங்­கைக…

  17. முஸ்லிம் மக்கள் அர­சின் மீது நம்­பிக்­கையை இழந்­து­விட்­டனர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­விப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) முஸ்லிம் மக்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கையை இழந்­து­விட்­டனர். அத­னால்தான் கண்டி பிரச்­சி­னையை கட்­டுப்­ப­டுத்த மஹிந்த ராஜ­பக் ஷ்வை தலை­ யி­டு­மாறு முஸ்லிம் மதத் தலை­வர்கள் கேட்­டுக்­கொண்­டனர் என முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் தவி­சா­ள­ரு­மான ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்சி காரி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நா…

  18. இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி நல்­லி­ணக்க நகர்­வு­களில் சர்­வ­தேசம் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரும் நிலையில் முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­முறை செயற்­பா­டுகள் மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். இம்­முறை ஜெனி­வாவில் இதற்­கான பிர­தி­ப­லிப்­புகள் வெளிப்­படும் என கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார். அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் அடுத்த வாரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் நாட்டில் சிறு­பான்மை மக்­க­ளுக…

  19. மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, வடக்கிற்கான தனது பயணத்தின் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரையும் சந்தித்துப் …

  20. தடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு சிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. கடந்தவாரம் கண்டியில் வெடித்தன இனவன்முறைகளை அடுத்து. சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்திருந்தது. வன்முறைகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள போதிலும், சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்குவதற்கு இழுத்தடித்து வருகிறது. இந்தநிலையில், அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின்…

  21. அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படாது அவசரகாலச்சட்டம் வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் காலாவதியாகி விடும் என்றும் அதனை நீடிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை என்றும், சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ”கண்டியில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, 10 நாளுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் கடந்த 6ஆம் நாள் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இது வரும் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகிறது. நாடு முற்றிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது எனவே, அவசரகாலச்சட்டத்தை நீடிக்கப்படாது. இனிமேல் அவசரகாலச்சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன். காவல்துறை மா அதிபர் மற்றும மூத்த காவல்துறை அதிகாரிகளு…

  22. ஐதேகவினர் காலை வாரியதால் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இழுபறி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணி அறிவித்திருந்தது. கண்டியில் வெடித்த வன்முறைகளை அடுத்து, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைப்பதை கூட்டு எதிரணி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்குப் போதிய ஆதரவு கிடைக்காததால்,…

  23. மக்களைப் பாதுகாக்க பலசேனாக்களோ, பலகாயக்களோ தேவையில்லை – மல்வத்த மகாநாயக்கர் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஆயுதப்படைகளும், காவல்துறையும் இருக்கும் போது, எந்தவொரு பலசேனாக்களோ பலகாயக்களோ தேவையில்லை என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வண. திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். ‘தீவிரவாத அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றனர். பகிரங்கமாக பணியகங்களை திறந்து வைத்து நாட்டின் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இவை குறித்து அரசாங்கம் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையர்கள் பொதுவாகவே குறுகிய நினைவாற்றலைக் கொண்டவர்கள். அண்மைய வன்முறைகள் கூட அவர்களால் விரைவாக மறக்கப்பட்டு விடக் கூடும். எனினும், 30 ஆ…

  24. சமூக ஊடகப் பயன்பாட்டு தடைக்கு நட்டஈடு கோரும் சட்டத்தரணிகள் ஒன்றியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடக பயன்பாட்டு தடைக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணிகள் அமைப்பின் தேசிய ஒன்றியம் கோரியுள்ளது. தொடர்பாடல் வழிமுறைகள் முடக்கப்பட்டதனால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தரணிகள் ஒன்றியம் இன்று மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது. அடிப்படை உரிமை மீறப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக சமூக ஊடக வலையமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 3ம் சரத்தின் 14(1)(அ) பிரி…

  25. என்­ன­தான் நடக்­கும்? உள்ளூராட்­சித் தேர்­தல் நடந்து முடிந்த பின்­னர் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் கிடப்­பில் போடப்­ப­டும் அபா­யத்தை ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உத­விச் செய­லர் ஜெப்ரி பெல்ட்­ம­னின் கொழும்­புப் பய­ணம் உணர்த்­திச் சென்­றி­ருக்­கின்­றது. பெல்ட்­மன் தனது பத­விக் காலத்­தில் இலங்­கைக்கு வருகை தரு­வது இது 5ஆவது தடவை. நான்கு தட­வை­கள் அவர் தனியே தனது உத்­தி­யோ­க­பூர்­வத் தேவைக்­காக இலங்கை வந்­தி­ருக்­கி­றார். ஒரு தடவை ஐ.நா. செய­லா­ளர் நாய­க­மாக இருந்­த­வ­ரான பான் கீ மூன் இலங்கை வந்­த­போது அவ­ரு­டன் கூட வந்­தி­ருக்­கி­றார். இலங்­கை­யின் அர­சி­யல் குறித்து அவ­ருக்கு ஆழ­மான அறிவு இருக்­கி­றது. அர­சி­யல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.