ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
கண்டி சம்பவம் ; தெல்தெனியவில் சுமண ரத்ன தேரர் ஆர்ப்பாட்டம் கண்டி, திகனயில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றது. இந்நிலையில் கண்டி, திகனயில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/31290 கண்டியில் ஊரடங்குச் சட்டம் …
-
- 11 replies
- 1.6k views
-
-
முன்னாள் படையினர் இருவர் கைது!! கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அங்கு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதுகாப்புத் தரப் பைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெனிக்கின்னவில் இடம்பெற்ற வன்முறையைப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நீண்ட போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன்போது, 8பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். க…
-
- 1 reply
- 314 views
-
-
அக்குரணையில் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 20 பேர் காயம் (கண்டி, செங்கடகல நிருபர்கள்) கண்டி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள வன் முறைச்சம்பவங்கள் மற்றும் அசாதாரண சூழல் களின் பின்னணியில் நேற்று புதன்கிழமை அக்கு ரணை அம்பத்தென்னவில் இடம்பெற்ற வன் முறையில் மேலுமொருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் கண்டி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையிலேயே நேற்றுகாலை வேளையில் அம்பத்தென்ன பிரதேசத்தில் இவ்வாறு வன்முறை வெடித்து இருதரப்புக்குமிடையில் ககைலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். அ…
-
- 0 replies
- 398 views
-
-
எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்!! எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்!! கண்டியில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவாதவாறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. வடக் கில் வவுனியா மாவட்டத்தின் எல்லைக் கிராமமான காட்டுமாங்குளம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் எல்லைக் கிராமங்களிலுள்ள பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள் என்பவற்று இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத…
-
- 0 replies
- 182 views
-
-
மாத்தளையில் வன்முறை வெடிப்பு : மக்கள் பதற்றம் மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. கடைகளில் வேலை செய்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் இனவாத மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மாத்தளை வரை அது தீவிரமடைந்துள்ளது. …
-
- 4 replies
- 806 views
-
-
கண்டியில் நேற்றைய வன்முறைகளில் பலர் பலி? – கைக்குண்டும் வெடித்தது கண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள, அம்பததென்ன, வேலகட பள்ளிவாசல் மீது நேற்று பிற்பகல் வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இதன்போது, கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது, அது வெடித்ததில், வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இருவர் பலியாகினர். மேலும் மூவர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் மாத்திரமே உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்புச் செய்திகள் கூறுகின்றன. இந்தச…
-
- 0 replies
- 316 views
-
-
கண்டியில் ஊரடங்கு நேரத்தில் நேற்றிரவும் வன்முறைகள் – தடுக்க முடியாமல் திணறும் படைகள் கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், நேற்றிரவும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்குறணை, வெலேகட, அம்பத்தென்ன பகுதிகளில் நேற்றிரவும், பள்ளிவாசல்கள், வாணிப நிலையங்கள், வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சில இடங்களில் முஸ்லிம்களின் வாணிபங்களைக் குறிவைத்து தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட அக்குறணை முதலாம் கட்டை, 9ஆம் கட்டை பள்ளிவாசல்களுக்கு நேற்றிரவும் இன்று அதிகாலையிலும், அமைச்சர் ரவூப் …
-
- 0 replies
- 247 views
-
-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியை பிணையில் விடுவிக்கும் அதிகாரமில்லை – நீதிவான் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என கூறிய நீதிவான் , விளக்கமறியலை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நீடித்தார். மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை கூறி கொலை அச்சறுத்தல் விடுத்து இருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை போலீசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர…
-
- 0 replies
- 201 views
-
-
இலங்கையின் நிலையை கண்டிக்கும் கிரிக்கெட் வீரர்கள் இலங்கையின் தற்போதைய நிலைத் தொடர்பில் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான மஹேல, சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் தமது கருத்துக்களை டுவிட்டர் வலைத்தளம் மூலம் பதிவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வெறுப்படைவதாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இதுதொடர்பில் தேவையான சட்டநடவடிக்கையை எடுக்குமாறும் ,இலங்கை மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடனும், புத்திசாதூரியத்துடனும் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை, மதம், இனம் என்ற காரணத்தால், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், நாம் ஒ…
-
- 1 reply
- 329 views
-
-
''வெளியிடங்களில் இருந்து வந்த அரசியல் சதிகாரர்களே தாக்குதல் நடத்தினர் ; சூத்திரதாரிகள் விரைவில் கைது செய்யப்படுவர்" திகன, தெல்தெனிய உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த அரசியல் சார்ந்த குழுவினர் திட்டமிட்ட ரீதியில் மேற்கொண்ட சதிநடவடிக்கையினாலேயே அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. இதுதொடர்பில் பாதுகாப்புத்துறை முழுமையாக விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி வருகின்றது. விரைவில் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்ற அரசியல் சார்ந்த அந்த சூத்திரதாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக சகல பிரஜைகளினதும் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது. அதனை யாரும்…
-
- 0 replies
- 279 views
-
-
“திகன சம்பவம் நாட்டிற்கு புதியதல்ல ; வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்களே அதிகம்” திகன சம்பவம் இலங்கை வரலாற்றில் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் இந்நாட்டிற்கு புதிய விடயமல்ல. 70 வருட சுதந்திர வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிரான இத்தகைய சம்பவங்கள் நிறைந்துள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில், திகன வன்முறைகளை அனுபவித்த அனைவருக்கும் மரணமடைந்த இருவரின் குடும்பங்களிற்கும் முதற்கண் எனது அனுதாபங்களை தெரிவிக்கிறேன். எனக்கு முன்பதாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இது குறித்து ஏமாற்றத்தையும்…
-
- 0 replies
- 213 views
-
-
வவுனியாவில் பள்ளிவாசல் முன் ரயர் எரிப்பு : பதற்றத்தில் மக்கள் வவுனியாவில் பள்ளிவாசல் முன் ரயர் எரிப்பு : பதற்றத்தில் மக்கள் வவுனியா பூந்தோட்டம் மதீனா நகர் பள்ளிவாசல் முன்பாக இனந்தெரியாத சந்தேக நபர்களால் ரயர் எரியூட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. கண்டியில் தற்போது சிங்கள, முஸ்ஸிம் மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தச் சம்பவம் முஸ்ஸிம் மக்களிடையே பெரிய பதற்ற நிலை காணப்படுகி…
-
- 2 replies
- 425 views
-
-
கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை – பற்றியெரியும் வாணிப நிலையங்கள் (படங்கள்) கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை மூட்டம் காணப்படுகிறது. வன்முறைக் கும்பலைக் கலைக்க, சிறிலங்கா இராணுவத்தினர் பொல்லுகளுடன் துரத்திச் செல்கின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 613 views
-
-
கண்டிக்கு விரைகின்றார் மைத்திரிபால சிறிசேன!! – மதத் தலைவர்களுடனும் பேச்சு! கண்டிக்கு விரைகின்றார் மைத்திரிபால சிறிசேன!! – மதத் தலைவர்களுடனும் பேச்சு! அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு அவசரமாக விரைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – திகன, தெல்தெனிய மற்றும் அக்குரனை பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை அடுத்தே மைத்திரி அங்கு நேரில் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. மதத் தலைவர்களுடனும் அரச தலைவர் பல கலந்துரையாடல்க…
-
- 0 replies
- 281 views
-
-
சிறிலங்கா விரைகிறார் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார். நாளை மறுநாள்,( மார்ச் 09) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன், எதிர்வரும் 11ஆம் நாள் வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் அவர் கூறினார். இதன்போது, சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் மூத்த அதிகாரிகளையும் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்காவில் முஸ்லிம்களுக்க…
-
- 1 reply
- 163 views
-
-
எரிக்கப்பட்ட வாணிப நிலையத்தில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடி கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன. கட்டுகஸ்தோட்டை, உகுரெசபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாணிப நிலையங்களின் மீது, இன்று காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. தீயிட்டு எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வெதுப்பகத்தின் முன்பாக, சிங்களக் காடையர்கள், சிங்கக்கொடியையும் பறக்கவிட்டுள்ளனர். சிங்கள பௌத்த அடிப்படைவாத அமைப்புகளால் பயன்படுத்தப்படும், வாளேந்திய சிங்கம் மாத்திரம் இடம்பெற்றுள்ள கொடியே பறக்கவிடப்பட்டுள்ளது. htt…
-
- 0 replies
- 381 views
-
-
கண்டி சம்பவம் : பதற்றம் தொடர்கிறது.! (முழு விபரமும் உள்ளே...) கண்டி, தெல்தெனிய, பல்லேகல உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் நேற்று பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும் இரவு வேளை யில் ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தினர் உட்பட முப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலும் பதற்ற நிலைமை தொடர்ந்து வருகின்றது. இதேவேளை தெல்தெனிய பொலிஸ் பிரிவின் திகன- ராஜவல பகுதியில் இனவாதிகளால் தீ மூட்டப்பட்டு எரிக்கப்பட்ட வீட்டுக்குள் இருந்து முஸ்லிம் இளைஞர் ஒருவரின் சடலம் …
-
- 3 replies
- 461 views
-
-
கிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் நேற்று(06) இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(07) உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க நாட்டின் பிராஜாவுரிமை பெற்றவர் எனவும் அவரது பிள்ளைகள் கனடாவில் வாழ்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நபர் அவரது காணி…
-
- 0 replies
- 457 views
-
-
பள்ளிவாசல்களில் இராணுவத்தினர்!!! அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் எதிரொலியினால் வவுனியா - செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். இவ் இன கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், "சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், சட்டம் ஒழுங்கு பாகுபா…
-
- 0 replies
- 365 views
-
-
-
- 0 replies
- 344 views
-
-
கண்டி கலவரங்களுக்குப் பின்னால் மகிந்த? – புலனாய்வு அறிக்கை கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிப்பதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான காவல்துறை குழுவொன்று துணைபோயுள்ளதாக அரச புலனாய்வு அமைப்புகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கை அளித்துள்ளன. கண்டியில் வெடித்துள்ள இனப்பதற்றம் தொடர்பாக நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போதே, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும், காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று, பதற்ற நிலையை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளமை தொடர்பான அரச புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்தெனிய காவல்துறை உதவி கண்காணிப்பாளரும், …
-
- 1 reply
- 519 views
-
-
கண்டியில் காலவரையற்ற ஊரடங்கு – வீடுகளுக்குள் இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை கண்டி மாவட்டம் முழுவதும் மீண்டும் இன்று முற்பகல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று மாலை கண்டி மாவட்டம் முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், ஊரடங்கு நேரத்திலும், நேற்றிரவு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்று முற்பகல் கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்குச் சட்டம் எப்போது வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்படாத…
-
- 0 replies
- 398 views
-
-
மன்னாரில் கவச வாகனங்களுடன் இராணுவத்தினர் குவிப்பு : பதற்றத்தில் மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் இன்று காலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏன்? எதற்காக? குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியப்படுத்தப்படவில்லை. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இராணுவத்தின் கவச வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் மக்கள் மத்தியில் சற்று அச்ச நிலை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. http://www.virakesari.lk/article/31360
-
- 0 replies
- 201 views
-
-
பாதுகாப்புத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் : ரவூப் ஹக்கீம் கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களின் போது பாதுகாப்புத்துறை அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்புத்துறை மீது வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கள சகோதரர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவ…
-
- 1 reply
- 362 views
-
-
அம்பாறை பள்ளித் தாக்குதல் : மேலும் மூவர் கைது பத்துக்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்தும் விசாரணை அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலையடுத்து நேற்றும் 10க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு துரித விசாரணையின் பின் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமைத்துவ பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.தடல்ல தெரிவித்தார். கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட பலரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது வெளியான தகவல்களைக் கொண்டே இந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். அத்துடன் கைது செய்யப்பட்ட மூவரும் இன்று மாலை அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருப்பதாகவும் …
-
- 0 replies
- 169 views
-