ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143316 topics in this forum
-
தமிழ்க் கூட்டமைப்பினால் மாத்திரமே தமிழருக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் தமிழ்க் கூட்டமைப்பினால் மாத்திரமே தமிழருக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் வியாழேந்திரன் எம்.பி. திடமாகத் தெரிவிப்பு பிள்ளையைச் சுமக்கும் தாயே பிள்ளையைப் பெற்றுக்கொடுக்க முடியும். தீர்வுத்திட்டம் தொடர்பில் நடவடிக்கையெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். இவ்வாற…
-
- 0 replies
- 135 views
-
-
“எம்முடன் இணைந்தால் மட்டுமே உறுதியான தீர்வு” “தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (6) சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். “இம்முறை தேர்தல் சாதாரண தேர்தலையும் விட விசேட முக்கியத்துவம் பெற்றுள்ள தேர்தலாக கருதப்படுகின்றது. “இதில் மும்முனைப் போட்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மஹிந்த ராஜபக…
-
- 1 reply
- 402 views
-
-
"தேர்தலில் பெண்களுக்கான ஒதுக்கீடு மகிழ்ச்சியானதே ; எனது அடுத்த விஜயத்தில் வடக்கிற்கு முன்னுரிமை" இலங்கையில் முதன் முறையாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளமை எனக்கு மிக்க மகிழ்ச்சியையளித்துள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதுவர் ஆஷ்லி ஜூட் தெரிவித்தார். இதேவேளை, அதிகளவில் பெண்கள் பல பிரச்சினைகளுக்க முகங்கொடுத்துள்ள பகுதியாக இலங்கையின் வடபகுதி காணப்படுவதாகவும் அப் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளாமை குறித்து வருத்தமடைவதாக தெரிவித்த ஆஷ்லி, தனது அடுத்த விஜயத்தின் போது அதற்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு ஜெட்விங் நட்சத்திர ஹோட்டலில் இன…
-
- 0 replies
- 161 views
-
-
போட்டியிடுவதை அறியாத வேட்பாளர் தன்னுடைய அனுமதியின்றி குறித்த ஒரு கட்சி தன்னுடைய பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இன்று (07) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/போட்டியிடுவதை-அறியாத-வேட்பாளர்/71-211300
-
- 0 replies
- 232 views
-
-
ஆயுத போராட்டம் மெளனிக்கபட்டதன் பின் கொள்கையில் இருந்து விலகிய கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறப்பாக இயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அதன் கொள்கைகளிலிருந்து விலகி செயற்படுவதாக முன்னாள் பிரதியமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதன் தெரிவித்தார். அத்துடன் தேசியம் கதைத்துக் கொண்டு தேசியத்தையே முஸ்லிம் ஏகாதிபத்தியத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் தி.தேவறஞ்சனின் இல்லத்தில் நட…
-
- 1 reply
- 407 views
-
-
பிரிகேடியர் பிரியங்க மீது எழுந்த புதிய சிக்கல்!! 2009இன் ஆதாரங்கள் வெளியாகின... வன்னிப் பகுதியில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பணியாற்றியமை கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவும் இறுதிப் போரின் போர்க் குற்றவாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் 2009 இல் பொது கட்டளை அதிகாரியாகவும், 2010– 2013 வரையான காலப்பகுதியில் கெமுனு வாட்ச் முகாம் கட்டளை அதிகாரியாகவும், 2014- இல் கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரியாகவும், 2016 இல் இந்தியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சிகளை இயக்கும் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இறுதி…
-
- 0 replies
- 284 views
-
-
தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு:- அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறி தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வடமாகாண தொண்டராசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி வடமாகாண ஆளுனர் அலுவலகம் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தினார்கள். அதன் போது கருத்து தெரிவிக்கையில் , இன்றைய தினம் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம். ஆளுநர் கொழுப்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் பல வருடங்களாக நியமனம் கோரி வருகின்றோம். எமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 15ஆம…
-
- 1 reply
- 219 views
-
-
பிரபாகரனின் புகைப்படத்துடன் முகப்புத்தகத்தில் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த இருவருக்கு நடந்த கதி (எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக தயார் செய்து அதனை பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதிவரை வ…
-
- 60 replies
- 3.4k views
- 1 follower
-
-
மகிந்தவின் குடியியல் உரிமைகளை குறிவைக்கும் ரணில் – சுதந்திரக் கட்சி, ஜேவிபி எதிர்ப்பு மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் முன்னைய ஆட்சிக்கால முறைகேடுகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடந்த சிறப்பு விவாதத்தின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். “முன்னைய ஆட்சிக்கால ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, மோசமான குற்றங்க…
-
- 1 reply
- 230 views
-
-
தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது யாழ்ப்பாணம், மாதகல் கடற்பரப்பில் தங்கக்கடத்தலில் ஈடுபட்ட இருவரை காங்கேசன்துறை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். படகொன்றில் மிகவும் சூட்சுமமாக தங்கங்களை கடத்திச் செல்ல முற்படுகையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3 கிலோ 700 கிராம் நிறையுடைய தங்கங்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மாதகல் பகுதியில் இருந்து 11 கிலோ மீற்றர் கடல்மைல் தொலைவில் வைத்த நேற்றிரவு குறித்த இருவரும் தங்கத்துடன் கைதுசெய்யப்பட்டனர். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இருவரும் தங்கங்களுடன் மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். http://www…
-
- 0 replies
- 238 views
-
-
‘ஜனாதிபதி, தனது பதவி தொடர்பில் சிந்திக்க வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “ஜனாதிபதி தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்திக்க வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, “காணாமலாக்கப்பட்டோரை எங்கும் தேடிவிட்டோம். கிடைக்கவில்லை. அவர்களின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும்” என தெரிவித்திருந்தார். இக்கருத்து தொடர்பாக இன்று (07) கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், “காணாமல் போனவர்களின் உறவினர்கள் மி…
-
- 0 replies
- 216 views
-
-
கைகழுவலும் நன்றிக்கடனும்!! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிடுவதைப்போன்று இங்கு எந்தவொரு இரகசிய முகாமும் இல்லை. அங்கு எவரும் தடுத்து வைக்கப்படவும் இல்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இழப்பை, அவர்களின் பெற்றோருக்கு செய்யும் நிதியுதவியின் மூலம் ஈடுசெய்துவிடலாம் என்னும் விதமாகவும் குறிப்பிட்டுள் ளார் அவர். யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இந்தத் தகவலை மைத்திர…
-
- 0 replies
- 218 views
-
-
கூட்டாட்சிக்கு இடமளியேன் – மைத்திரி திட்டவட்டம்!! கூட்டாட்சிக்கு இடமளியேன் – மைத்திரி திட்டவட்டம்!! கூட்டாட்சிக்கான கோரிக்கை வடக்கிலிருந்து இன்று நேற்று விடுக்கப்பட வில்லை. அது நீண்டகால மாக விடுக்கப்படுகின்றது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மாத்தறையில் நேற்றுமாலை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ…
-
- 1 reply
- 430 views
-
-
ஏறாவூரில் பெண் வேட்பாளர் உட்பட 3 பெண்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!!! உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபைக்காக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ அணியின் தாமரை மொட்டு பொதுப் பட்டியல் வேட்பாளரான யுவதி மற்றும் அதன் பிரசார ஆதரவாளர்களான இருவர் உட்பட மொத்தம் 3 பெண்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் வன்முறையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிடும் தாமரை மொட்டு அணியின் பெண் வேட்பாளருக்கு ஆதரவாக அவரது குழுவினர் வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தபோது மாற்ற…
-
- 0 replies
- 132 views
-
-
குழப்பியடிக்கும் செயலால் பாதிப்படைவது தமிழர்களே!! குழப்பியடிக்கும் செயலால் பாதிப்படைவது தமிழர்களே!! சிவாஜிலிங்கம் தெரிவிப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டனில் நிரந்தரக் குடியுரிமை வைத்திருக்கின்றார். இங்கு ஏதாவது பிரச்சினை என்றால் அங்கு ஓடிவிடுவார். ஆனால் அவர்களின் குழப்பியடிக் கும் வேலைகளால் பாதிப்படையப்போவது என்னவோ, இங்குள்ள தமிழ் மக்கள் தான். இவ்வாறு தமிழ்த் தேசியக் …
-
- 0 replies
- 613 views
-
-
அரசியல் குழப்பங்களால் வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி சிறிலங்காவில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் அரசாங்க பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் இறுதி வே…
-
- 0 replies
- 365 views
-
-
சமஷ்டியைக் கை விட்டு ஒற்றையாட்சியை ஏற்றது காங்கிரஸ் தான்!! சமஷ்டியைக் கை விட்டு ஒற்றையாட்சியை ஏற்றது காங்கிரஸ் தான்!! யாழில் சுமந்திரன் சாட்டை நாம் கூட்டாட்சியை (சமஷ்டி) கைவிட்டோம் என்று கூறிவருகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான், கூட்டாட்சியைக் கைவிட்டு ஒற்றையாட்சிக்கு ஆதரவாக ஒப்பமிட்டவர்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரி…
-
- 0 replies
- 155 views
-
-
“ விடுதலைப்புலிகள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டார் மஹிந்த” யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சமூகம் ஊடாக சரணடையப்போவதாக எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. எனது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எவருக்கும் அவ்வாறான தகவல் கிடைக்கவில்லை. எனினும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அதிகமான புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தனர். அவர்கள் தொடர்பான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். நான் தெற்கைவிட வடக்கிற்கே அதிக முக்கியத்துவம் வழங்…
-
- 0 replies
- 258 views
-
-
''என்னை அச்சுறுத்தலாமென்று வீண் கனவு காண வேண்டாம்" டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க என்னை சந்திப்பதற்காக அமெரிக்கா வர முற்படவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, விரைவில் நாடு திரும்பியதும் அரசாங்கத்தின் போலிபிரசாரங்களுக்கு பதிலடி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டுக்காக நேர்மையாக செயற்பட்ட என க்கு எதிராக போலியான விசாரணைகளை முன்னெடுத்து என்னை அச்சம் கொள்ள வைக்க முடியுமென அரசாங்கம் நினைத்தால் அது வெரும் கனவாகவே அமையும் என்றும் கோத்தபாய எச்சரிக…
-
- 0 replies
- 332 views
-
-
உதயங்கவை கொழும்பு கொண்டு வர முயற்சி – காப்பாற்ற முனையும் உக்ரேனிய அதிகாரிகள் டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட, ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர்வை, தம்மிடம் கையளிக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள், அபுதாபி அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் டுபாய் விமான நிலையத்தில் கடந்த 4ஆம் நாள் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார். அனைத்துலக காவல்துறை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அவர், டுபாய் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு,அபுதாபி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார். இவரை சிறிலங்காவுக்குக் கொண்டு வருவதற்காக, ஏழு சிறிலங்கா அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று இன்று டுபாய்க்குப் பயணம…
-
- 0 replies
- 210 views
-
-
வடக்கிலும் பெண் அதிபர், ஆசிரியர்களுக்கு- அதிகாரிகளால் துன்புறுத்தல்!! வடக்கிலும் பெண் அதிபர், ஆசிரியர்களுக்கு- அதிகாரிகளால் துன்புறுத்தல்!! தமிழர் ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது மலையகத்தில் நடந்தது போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் பெண் அதிபர்களும், பெண் ஆசிரியைகளும் உயர்அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது. அவை சமூகத்தில் வெளிப்படுத்தப்படவுள்ளன என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்…
-
- 1 reply
- 235 views
-
-
நீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை விட்டுவிடக்கூடாது பெப்ரவரி - 10 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி - அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் வகையில் எங்கள் வாக்குகள் அமைய வேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர்களின் விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல் பலமானது தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின் அடிப்படையில் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டங்களில் நாம் எதுவித குழப்பமும் இன்றி தீர்க்கமாக முடிவெடுக்கும் வகையில் வழிகாட்டும் உன்னதத் த…
-
- 0 replies
- 363 views
-
-
கனடாவில் தமிழ் மொழியினால் தமிழர் ஒருவர் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்திய தமிழர் ஒருவரை ஒண்டாரியோ நீதிமன்றம் விடுவித்துள்ளது. டெனிஸ் ஜோன் என்ற சந்தேக நபரே இவ்வாறு குற்றச்சாட்டில் இருந்து தப்பித்து கொண்டுள்ளார். கடந்த வாரம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் தமிழர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். எனினும் பொலிஸார் குறித்த நபரிடம் மதுபான பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து வர தவறியுள்ளனர். குறித்த தமிழருக்கு அறிவுறுத்தல்களைப் புரிந்து கொள்ள முடியாததால், அவரிடம் மதுபான பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் …
-
- 19 replies
- 1.1k views
-
-
இரா. சம்பந்தனுக்கான பாதுகாப்பு குறைவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் , எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனின் பாதுகாப்பு பல மடங்காக குறைந்து காணப்பட்டது. யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று இரவு நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். குறித்த கூட்டத்தில் பாதுகாப்பு பலமடங்காக குறைக்கப்பட்டு இருந்தது. பத்துக்கும் குறைவான விசேட காவல்துறை அதிரடிப்படையினரும் மிக குறைந்தளவான காவல்துறையினருமே பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு சில நாட்களுக்கு …
-
- 0 replies
- 351 views
-
-
தமிழ் மக்களின் பேரம்பேசுஞ் சக்தி முற்றிலும் இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் கேள்விக்கான வடமாகாண முதலமைச்சரின் பதில் – இன்றைய காலத்தை தமிழர்களின் அரசியல் ரீதியாக எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில் – தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் மிகவும் விழிப்புடன் செயற்படவேண்டிய காலம் இது. எம் முன்னே காணப்படுகின்ற ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் இனங்கண்டு சரியான முடிவுகளை எடுத்து உறுதியுடன் செயற்பட தவறுவோமாயின் கடவுளால் கூட எம்மைக் காப்பாற்ற முடியாத ஒரு நிலை ஏற்படும். ஒருசில தனி நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப தமிழ் மக்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படக் கூடாது. இதுகாறும் ஆட்டு மந்தைகள் போல மக்…
-
- 0 replies
- 303 views
-