ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை கொள்கை நிலைப்பாட்டில் இருந்து தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் விலகியதில்லை கொள்கை கோட்பாடுகளின்றும் தமிழ் அரசுக் கட்சி எந்த விதத்திலும் விலகிச் செல்லவில்லை. ஒரு கொள்கையின் பொருள் கோடல் என்பது சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது போல், இலக்கணப் பொருள்கோடலாக இருக்க முடியாது என்பது விக்னேஸ்வர னுக்கு தெரியாததொன்றல்ல. நடப்பியல் தழுவிய செயற்பாடுகளில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எந்த விதத்…
-
- 1 reply
- 513 views
-
-
முகப் புத்தகத்தில் விமர்சிப்போருக்கு தக்க பதில் வழங்க வேண்டும்- சரா எம்.பி. முகப் புத்தகத்தில் விமர்சிப்போருக்கு தக்க பதில் வழங்க வேண்டும்- சரா எம்.பி. முகநூல் ஊடாக கட்சியையும், தலைமையையும் சிலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இவ்வாறு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்…
-
- 3 replies
- 518 views
-
-
ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான் ஒற்றுமையை இழந்ததால் தமிழர்கள் தொடர்ந்தும் தோற்றுப்போனவர்கள் தான் தமிழர்கள் ஒற்றுமையாகவும் பலத்துடனும் இல்லாவிட்டால் அவர்கள் ஒட்டுமொத்தமாக அழியும் நிலையே உருவாகும். இவ்வாறு தெரிவித்திருக்கின்றார், அமைச்சர் மனோகணேசன். அவர் யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டுதான் இதனைத் தெரிவித்திருக்கிறார். இந்த அழகிய சிறிய நாட்டில் சுமார் எழுபது வீதமானவர்கள் சிங்கள மொழி பேசுகின்ற மக்களாவர். சிறுபான்மை இனத்தவர்கள் அனைவரும் எஞ்ச…
-
- 2 replies
- 596 views
-
-
உள்ளூராட்சித் தேர்தலில் அபிவிருத்தி பற்றியே பேச வேண்டும்! - செல்வம் அடைக்கலநாதன் [Saturday 2017-12-30 09:00] நடைபெறப்போவது உள்ளூராட்சித் தேர்தல். அபிவிருத்தி பற்றித்தான் இங்கு பேசவேண்டும். இங்கு வடக்கு,கிழக்கு இணைப்புப் பற்றியோ, கூட்டாட்சித் தீர்வு பற்றியோ பேசவேண்டிய தேவைகள் இல்லை. எங்கு எதனைப் பேசுவது என்று தெரியாமல் நிற்கின்றார்கள் என்று ரெலோ தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: அனைத…
-
- 1 reply
- 282 views
-
-
கூட்டமைப்பை விமர்சிப்பவர்களுக்கு விரைவில் உரிய பதிலை வழங்குவோம் வடமாகாண முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பினை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதில் வழங்குவோம் எனத்தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ஊரைப்பற்றித் தெரியாதவர்கள் ஐ.நா. விடயங்களைப் பற்றி பேசுகின்றார்கள். நீங்களும் அவ்வாறு செயற்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 12 replies
- 737 views
-
-
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் பணிப்பொறுப்பினை ஏற்றாா்! மன்னார் மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ இன்று(30) காலை பணிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு மன்னாரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி ஆமோக வரவேற்பினை வழங்கினர். மன்னார்-தள்ளாடி சந்தியில் வைத்து மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயரான பேரருட் கலாநிதி பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ வரவேற்கப்பட்டு மன்னார்-தூய செபஸ்தியார் பேராலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை மற்றும் …
-
- 0 replies
- 413 views
-
-
இலங்கைப் பெண்களின், முடிவுறாத போரும் வாழ்வும்… நளினி ரத்னராஜாபெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர் இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப…
-
- 2 replies
- 383 views
-
-
அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி! திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கூனித்தீவு கிராம சேவகர் பிரிவுள்ள மத்தளமலை ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி அச்சுறுத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் முன்னிலையிலேயே மத்தளமலையில் அமைந்துள்ள ஆலய வளாகத்தில் இருந்த பெண்கள் உட்பட தமிழர்களை கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டித் தீர்த்து அனைவரையும் அழித்துவிடுவதாகவும் அச்சுறுத்தி இருக்கின்றார். மூதூர் பிரதேச செயல…
-
- 27 replies
- 1.7k views
-
-
தொடர்பை சீனா துண்டிக்கும் அபாயம்.! கொழும்பு துறைமுக நகரத்திட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் இணைந்து நாட்டிய அடிக்கல்லை தகர்த்து அதனைக் கடலில்போட்டுள்ளனர். அவ்விடயம் சீனாவிற்குத் தெரியவந்தால் அந்நாடு இலங்கையுடனான தொடர்பை தொடர்ந்தும் பேணுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருந்த தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பி…
-
- 2 replies
- 293 views
-
-
‘இது தெற்கில் யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல்’ தேசிய கரிசனை சார்ந்த ஒரு தேர்தலையே நாம் எதிர்நோக்கியுள்ளோம் எனவும் தென்னிலங்கையில் யார் இந்த நாட்டின் தலைவர் என்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் நிர்ணயிக்கும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த தேர்தல் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. எமது அரசியல் போக்கில், எமது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களில், தென்னிலங்கையில் பாரி…
-
- 1 reply
- 344 views
-
-
இந்தியாவிலுள்ள இலங்கை அகதி குழந்தைகளின், குடியுரிமைக்கு, 25000 ரூபா – சந்திரதாஸன் கவலை.. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருக்கின்றார்கள் என அந்த அமைப்பின் ஸ்தாபகர் செல்வநாயகம்.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க தான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குட…
-
- 0 replies
- 334 views
-
-
மட்டக்களப்பில் 40வருடமாக ஏமாற்றப்பட்ட மக்கள் -இனியாவது கண்திறந்து பார்ப்பார்களா? மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பகுதி கடந்த 40வருடகாலமாக அரசியல்வாதிகளினாலும் அதிகாரிகளினாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு பகுதியான வறிய மக்கள் அதிகளவு மக்கள் வாழும் நிலையில் மிகமோசமான நிலையினை தமது பகுதி மக்கள் மழை காலங்களில் எதிர்கொள்வதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இன்று ஊடகவியலாளர்களுக்கு தமது பிரதேச நிலைமையினை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விஜயம் செய்த ஊடகவியலாளர்களுக்கு மக்களின் நீண்டகால போராட்டத்தினை காணமுடிந்தத…
-
- 0 replies
- 422 views
-
-
மாநகர சபையின் மாற்றத்திற்காக மாயையிலிருந்து விடுபடுங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் அஸாத் சாலி பிரத்தியேக செவ்வி –நேர்காணல் எம்.ஆர்.எம்.வஸீம்– கொழும்புவாழ் மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் கொழும்பு மாநகரசபையை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கும் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி என்ற நினைப்பில் இருந்து மாற்றத்துக்காக இம்முறை வாக்களிக்கவேண்டும். அத்துடன் கொழும்பு மாநகரசபையை ஊழல் மோசடியற்ற நாட்டின் சிறந்த மாநகரசபையாக மாற்றுவேன் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பா…
-
- 0 replies
- 323 views
-
-
ஆட்சியை தீர்மானிக்கு ஆணையை தாருங்கள் த.மு.கூ. கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் சண். குகவரதன் பிரத்தியேக செவ்வி -–நேர்காணல் : ஆர்.ராம்– 1997ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களுக்கான அடையாளம் கொழும்பு மாநகரசபையில் கிடைக்கவில்லை. ஆகவே இம்முறை எமது மக்கள் அதுகுறித்து சிந்தித்து ஆட்சியை தீர்மானிக்கும் வகையிலான பலத்தினை எமக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் சண்.குகவரதன் தெரிவித்தார். கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வி வருமாறு, கேள்வி:- தமிழ் முற்போக்…
-
- 0 replies
- 153 views
-
-
பிணைமுறி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணை அறிக்கையை முழுமையாக சற்று முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளித்தது. “பிணைமுறி விசாரணை அறிக்கை சற்று முன்னர் என்னிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது” என ஜனாதிபதி தனது ட்விட்டர் கணக்கில் சற்று முன் தெரிவித்திருந்தார். ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் கே.டி.சித்ரசிறி ஜனாதிபதியிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன்போது, குழுவின் சக உறுப்பினர்களான நீதியரசர் பி.எஸ்.ஜயசுந்தர, ஓய்வுபெற்ற பிரதி கணக்காளர் நாயகம் வி.கந்தசாமி மற்றும் குழுவின் செயலாளர் எஸ்.உடுகம்சூரிய ஆகியோரும் உடனிருந்தனர். …
-
- 0 replies
- 224 views
-
-
ஊடகவியலாளர் பன்னீர் செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!!! பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி சற்றுமுன்னர் அஞ்சலி செலுத்தினார். 52 வயதான அவர் அண்மைக்காலமாக கடுமையான சுகவீனமுற்று தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று காலை வேளையில் காலமானார். 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரி நிறுவனத்தின் விளம்பரப்பகுதியில் இலிகிதராக இணைந்து கொண்ட அவர் ஆக்கங்களையும் எழுதி வந்தார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக விள…
-
- 0 replies
- 395 views
-
-
மார்ச்சில் கடும் அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ள செயிட் ஹுசைன் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்ச் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தின்போது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கையை வெ ளியிடவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை மீது தனது விமர்சனம் கலந்த அதிருப்தியை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படு…
-
- 1 reply
- 273 views
-
-
“எனக்கு நம்பிக்கை இருக்கின்றது சமஷ்டி தீர்வு கிடைக்கும் என்று.” “இடைக்கால அறிக்கையில் நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுள்ளோம்” என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் இருக்கும் எனச் சொல்லுகின்ற அடிப்படை மாற்றமே இடைக்கால அறிக்கையின் முதல் இரண்டு பக்கங்களிலும் இருக்கிறது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முறைகள் பற்றி வேட்பாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று நேற்று நல்லூர் இளம்கலைஞர் …
-
- 3 replies
- 442 views
-
-
பரப்புரை சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் கைது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று கைது செய்தனர். யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 302 views
-
-
மஹிந்த தரப்புடன் இணையாததால் தமிழ், முஸ்லிம் மக்கள் எம்முடன் கைகோர்ப்பு மஹிந்த ராஜபக் ஷவின் கூட்டு எதிரணியுடன் நாங்கள் இணையாததன் காரணமாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் தமிழ், சிங்கள மக்கள் அதிகளவில் இணைந்து வருகின்றனர். இது எமக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றது என்று சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். ஒருவேளை நாங்கள் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியுடன் இணைந்திருந்தால் இவ்வாறு தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகளவில் எம்முடன் இணைந்திருக்க மாட்டார்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிறிலங்கா சுதந்திரக்க…
-
- 1 reply
- 299 views
-
-
இலங்கையில் இருந்து ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவீடு ; அமெரிக்கா இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை பெறும் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிசெய்யப்படும் பெருட்களுக்கு எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் அறவிடப்படவுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அமெரிக்க தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன்…
-
- 2 replies
- 449 views
-
-
கூட்டமைப்புப் பிரச்சினைகளை பூதாகரமாக்கிக் காட்டுகின்றனர் -சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்புப் பிரச்சினைகளை பூதாகரமாக்கிக் காட்டுகின்றனர் -சித்தார்த்தன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அதை வெளியே பெரிதாக்கிக் காட்டுகின்றனர். எமக்குள் கொள்ளை ரீதியாகப் பிளவுகள் ஏதும் இல்லை. குழப்பங்களும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ள…
-
- 0 replies
- 695 views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது- தமிழரசுக் கட்சி வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும் அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில் அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், துரைராசசிங்கம் இந்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தேர்தல்கள் வரும் போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறி…
-
- 5 replies
- 628 views
-
-
10 நாட்களாக படுக்கையில் இருக்கும் நான் எவ்வாறு அரச தரப்புடன் பேச முடியும்? கெஹெலிய கேள்வி ; மூழ்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள் என்கிறார் (ரொபட் அன்டனி) நான் கடந்த 10 தினங்களாக சுகவீனமுற்று படுக்கையில் கிடக்கின்றேன். இந்நிலையில் எவ்வாறு நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து அரசாங்கத்துடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலியரம்புக்வெல்ல கேள்வி எழுப்பினார். மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள். அதேபோன்று மக்களின் செல்வாக்கை இழந்துகொண்…
-
- 0 replies
- 128 views
-
-
2020 ஆம் ஆண்டு சு.க.வின் தனி ஆட்சி : மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனி ஒருபோதும் குடும்ப அரசியல் உருவாவதற்கு இடமில்லை. எனது தலைமையின் பின்னர் எனது குடும்பத்தில் ஒருவரும் கட்சியை ஆக்கிரமிக்கப்போவதில்லை. 2020 ஆம் ஆண்டு அமையும் எமது தனி அரசாங்கம் மிகவும் தூய்மையான அரசாங்கமாக மாற்றம் காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை விமர்சிக்க நினைப்பவர்களுக்கு இப்போது எனது கொள்கையும், நான் சர்வதேச தலைமைகளுடன் கொண்டுள்ள உறவும் என்னவென்று விளங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்…
-
- 0 replies
- 234 views
-