ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143325 topics in this forum
-
‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’ -எஸ்.நிதர்ஷன் “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரியில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று (08) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியிருந்தது. …
-
- 0 replies
- 226 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் சீனாவுக்கு; பாராளுமன்றம் அங்கீகாரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்பாந்தோட்டை துறைமுக பாதுகாப்பு மற்றும் நிர்வாக விடயங்களை சீன கூட்டு றவு நிறுவனங்களுக்கு வழங்க பாராளுமன் றம் நேற்று வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் மூலமாக 65 மேலதிக வாக்குகளால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அம்பாந்தோட்டை துறைமுகமானது 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்துறைமுகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை - சீன க…
-
- 1 reply
- 321 views
-
-
யாழ்.மாநகர சபையின் அடுத்த மேயர் யார்? யாழ்.மாநகர சபையின் மேயர், பிரதிமேயர் பதவி களை இலக்கு வைத்து கள மிறக்குவதற்காக நால்வரின் பெயர்களை இலங்கை தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித் துள்ளன. வடமாகாண சபை உறுப்பி னர்களான இ.ஜெயசேகரம், ஆர்னோல்ட், முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்மையில் வடமாகாண சபை உறுப்பினரான தெரிவு செய்யப்பட்டுள்ள இ.ஜெயசேகரத்தினை மேயர் வேட்பாளராக களமிறக்க வேண்டும். அதன் மூலமாக யாழ்.மாநாகரசபையானது மிகக்கூடிய பலன்களை பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் …
-
- 2 replies
- 534 views
-
-
வடக்கில் 500 வீடுகளை அமைக்க நடவடிக்கை அமைச்சர் ஜோன் அமரதுங்க (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கில் 500வீடுகளை அமைக்கவுள்ளோம். அதற்குரிய திட்டமிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அது எங்கு முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பில் தற்போது நான் கூறப்போவதில்லை என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள், விசேட பணிப்பொறுப்புக்கள், தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், விஞ்ஞான தொழி…
-
- 0 replies
- 368 views
-
-
அரசியலில் க.குமார் ஒரு பால்குடி: சங்கரி! அரசியலில் க.குமார் ஒரு பால்குடி: சங்கரி! அரசியலில் கஜேந்திரகுமார் ஒரு பால்குடி என்று விமர்சித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் கொலைக் களத்துக்கு அழைத்துச் சென்ற கஜேந்திரகுமார் குழுவினர், கொள்கைகளையும் இலட்சியங்களையும் பற்றிப் பேசுவது வேடிக்கை என்றும் குறிப்பிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் வீ.ஆனந்…
-
- 0 replies
- 346 views
-
-
http://www.virakesari.lk/ தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம்
-
- 1 reply
- 419 views
-
-
இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ முடிவெடுத்தது. புளொட்டும் அதிருப்தி நிலையில் இருக்கின்ற போதிலும், வெளிப்படையாக எந்தக் கருத்துக்களையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறது. அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக…
-
- 0 replies
- 320 views
-
-
சுயநலமே பிளவுக்கு காரணம் – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில் , சுயநலம் ஏற்படும் போது இவ்வாறன பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்த பிளவுகளை சரி செய்யவும் உதவும். 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா காங்கிரசில் இருந்து பிரிந்தார். யு…
-
- 2 replies
- 613 views
-
-
கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறார் : ஆனந்தசங்கரி! தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் இன்றையதினம்(08) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி.... வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை தன்மீது சுமத்துவதாகவும் தெரிவித்தார். சமஸ்டி முறை பகிர்வினை முன்னுரிமைப்படுத்தி போ…
-
- 3 replies
- 927 views
-
-
சு.க.வுடன் கூட்டு எதிரணி இணைவதற்கு தடையாக ஐ.தே.க. செயற்படவில்லை கட்சிகளை பிரிப்பது எமது கொள்கை அல்ல என்கிறார் கபீர் ஹாசிம் (எம்.ஆர்.எம்.வஸீம்) கட்சிகளை பிளவுபடுத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையல்ல. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு எதிரணி இணைவதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம் என அக் கட்சியின் செயலாளரும் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந…
-
- 0 replies
- 199 views
-
-
இணக்கம் காணப்பட்ட தொகுதிகளில் இணைந்தும் ஏனையவற்றில் தனித்தும் போட்டி தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானம் (நமது நிருபர்) உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கம் காணப்பட்ட தொகுதிகளில் அக்கட்சியுடன் இணைந்தும் இணக்கம் காணப்படாத இடங்களில் தனித்தும் போட்டியிடுவது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அமைச்சரும் தலைவருமான மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஒன்றுகூடி உள்ளூராட்சி தேர்தல் தொடபில் இறுதிக்கட்ட ஆலோசனையை நடத்தினர். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கம் காணப்பட்ட இடங்…
-
- 0 replies
- 402 views
-
-
தொடர்கிறது ரயில் வேலை நிறுத்தம் பொது மக்கள் கடும் அசௌகரியம் ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தையும் தோல்வி (எம்.எம். சில்வெஸ்டர்) ரயில் சாரதிகளால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்ற நிலையில் மேலும் நான்கு சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் தமக்கான வைத்திய கொடுப்பனவை வழங்கக்கோரி பணிப் பகிஷ்கரிப்பில் இறங்கியுள்ளன. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங் கம், ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் ரயில் பாதுகாப்பாளர்கள் சங்கம், ரயில் நிர்வாகத்தினர் சங்கம் ஆகிய நான்கு சங்கங்கள் தமக்கான இடைக்கால வைத்திய கொடுப்பனவை வழங்கக் கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற…
-
- 0 replies
- 288 views
-
-
கூட்டு எதிரணியினரின் நிபந்தனையை ஏற்கோம் பஷில் ராஜபக் ஷவுக்கு ஐ.தே.க.வுடன் டீல் என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளை கைவிடுவதாக ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்தால் மட்டுமே சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொள்வதாக கூட்டு எதிரணி நிபந்தனை விதித்தது. அதனை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென கூறிவிட்டோம். அதனாலேயே கூட்டு எதிரணிக்கு எம்முடன் இணையமுடியாமல் போனது என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியலமைப்பை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை கைவிட்டு மீண்டும் இனவாதத…
-
- 0 replies
- 318 views
-
-
கூட்டமைப்புக் கட்சிகளின்- இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது! கூட்டமைப்புக் கட்சிகளின்- இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது! உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் உருவாகியுள்ள முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற இருந்த கூட்டம் திடீரெனக் கைவிடப்பட்டது. இன்று காலையில் அந்தச் சந்திப்பு சிலவேளைகளில் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஆசனப…
-
- 0 replies
- 276 views
-
-
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் கொழும்பு வருகிறார் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் திணைக்களத்துக்கான உதவி அமைச்சர் வாங் யாஜுன், வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் விரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, வாங் யாஜுன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது தேசிய காங்கிரஸ் மாநாடு குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இந்த மாநாடு, பீஜிங்கில் கடந்த ஒக்ரோபர் 18ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2017/12/08/news/27785
-
- 1 reply
- 308 views
-
-
வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கியது இலங்கை அரசு! வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று(07) அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது. கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு - கிழக்கின் …
-
- 2 replies
- 1.4k views
-
-
“வீட்டை விட்டு வெளியேறாதீர்கள் என, சித்தார்த்தன் – செல்வத்திடம் வினயமாக கேட்டுள்ளேன் இணைந்து சரித்திரம் படைப்போம்” எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டாம் என பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான புளொட் த.சித்தார்த்தன், ரெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் நான் விநயமாகக் கேட்டுள்ளேன் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி. இது ஒரு குடும்பம் போன்றது. குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், தவறுகள் வருவது வழமை. இதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 1 reply
- 751 views
-
-
எதிரணியினர் பிளவுபட்டு நிற்பதால் உறுதியாகின்றது கூட்டமைப்பின் வெற்றி உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான அணியொன்றை அமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டமைப்பிலிருந்து கழன்று சென்ற சுரேஸ் பிரேமச் சந்திரன் உடனடியாகவே கஜேந்திரகுமாருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார். ஆனால் பொதுச்சின்னம் தொடர்பான சர்ச்சையால் இந்தக் கூட்டு அற்ப ஆயுளில் முடிவடைந்து விட்டது. ஒத்தகொள்கை இல்லாதவர்கள் கூட்டுச்சேரும் போது, இத்தகையதொரு நிலைதான் ஏற்படும். தற்போது முதிர்ந்த அரசியல்வாதியா…
-
- 1 reply
- 482 views
-
-
சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரக் கல்வி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். கல்வியில் தரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மாணவர் காப்புறுதி தினத்தை முன்னிட்டு நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் அடுத்த ஆண்டு ஆரம்ப பகுதியில் சாதாரண தரத்தில் இருந்து உயர் தரத்திற்கு தேர்ச்சி பெறும் அனைத்த…
-
- 1 reply
- 321 views
-
-
கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/53101.html …
-
- 31 replies
- 1.7k views
- 1 follower
-
-
தவராசா- என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு கட்சிக்குள் புதிய உறுப்பினர்களை இணைந்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படட்டு வருகின்றனர். அந்த நில…
-
- 4 replies
- 895 views
-
-
உறுதியான மாற்று அணி உருவாவதை தடுக்க சுரேஷ் ஏமாற்றப்பட்டுள்ளார் நேர்மையான, கொள்கையில் உறுதியான விட்டுக்கொடுப்பின்றிய மாற்றுத் தலைமை உருவாகக் கூடாது என்ற தேவை இலங்கை அரசுக்கு மட்டுமன்றி பல வல்லரசு நாடுகளுக்கும் இருக்கின்றது. தமிழ் மக்களின் மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இவர்களிடம் காணப்படுகிறது. தூய்மையான மாற்று அணி உருவாவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக சுரேஷ் பிரேமச்சந்திரனை ஏமாற்றி அந்த முயற்சிக்கு அவரை துணைபோக வைத்துள்ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்…
-
- 2 replies
- 478 views
-
-
இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும் "இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும்" என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற…
-
- 0 replies
- 240 views
-
-
கூட்டமைப்பிற்குள் பிளவு இல்லை ! தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படவில்லையெனவும் பிளவு பட்ட கட்சிகள் மீண்டும் ஒன்றிணையும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் துர்காதேவி மண்டபத்தில் ஆறுமுகநாவலர் மாநாடு இடம்பெற்றது. இதில் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் கூட்டமைப்பை விட்டு சென்ற கட்சிகள் திரும்பி வந்துவிடுவார்கள் எனவும் கூட்டமைப்பு பிளவு படவில்லை எனவும் தெரிவித்து…
-
- 2 replies
- 493 views
-
-
கே.பி மீது திரும்பியது யானைக் கட்சியின் பார்வை;விரைவில் தகவல் அம்பலம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கைது செய்யப்பட்டவருமான கே.பி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் மீதான நடவடிக்கை குறித்து வெகுவிரைவில் தகவல்களை அம்பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு நடத்தி விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த தகவல்களை வெளியிட தயாராவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழு…
-
- 0 replies
- 348 views
-