Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’ -எஸ்.நிதர்ஷன் “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சாவகச்சேரியில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நேற்று (08) காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியிருந்தது. …

  2. அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­வாகம் சீனா­வுக்கு; பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முக பாது­காப்பு மற்றும் நிர்­வாக விட­யங்­களை சீன கூட்­டு­ றவு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்க பாரா­ளு­மன் றம் நேற்று வெள்ளிக்­கி­ழமை அங்­கீ­காரம் வழங்­கி­யது. இவ்­வி­டயம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டதன் மூல­மாக 65 மேல­திக வாக்­கு­களால் அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டது. அம்­பாந்­தோட்டை துறை­மு­க­மா­னது 99 வரு­டங்களுக்கு சீனா­வுக்கு குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் அத்­து­றை­மு­கத்தின் நிர்­வாகம் மற்றும் பாது­காப்பு ஆகிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இலங்கை - சீன க…

  3. யாழ்.மாநகர சபையின் அடுத்த மேயர் யார்? யாழ்.மாநகர சபையின் மேயர், பிரதிமேயர் பதவி களை இலக்கு வைத்து கள மிறக்குவதற்காக நால்வரின் பெயர்களை இலங்கை தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித் துள்ளன. வடமாகாண சபை உறுப்பி னர்களான இ.ஜெயசேகரம், ஆர்னோல்ட், முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அண்மையில் வடமாகாண சபை உறுப்பினரான தெரிவு செய்யப்பட்டுள்ள இ.ஜெயசேகரத்தினை மேயர் வேட்பாளராக களமிறக்க வேண்டும். அதன் மூலமாக யாழ்.மாநாகரசபையானது மிகக்கூடிய பலன்களை பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் …

  4. வடக்கில் 500 வீடு­களை அமைக்க நட­வ­டிக்கை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கில் 500வீடு­களை அமைக்­க­வுள்ளோம். அதற்­கு­ரிய திட்­ட­மிடல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் அது எங்கு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­பது தொடர்பில் தற்­போது நான் கூறப்­போ­வ­தில்லை என்று அமைச்சர் ஜோன் அம­ர­துங்க சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள், சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி மற்றும் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள், விசேட பணிப்­பொ­றுப்­புக்கள், தொலைத்­தொ­டர்­புகள் மற்றும் டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு வச­திகள், விஞ்­ஞான தொழி…

  5. அரசியலில் க.குமார் ஒரு பால்குடி: சங்கரி! அரசியலில் க.குமார் ஒரு பால்குடி: சங்கரி! அர­சி­ய­லில் கஜேந்­தி­ர­கு­மார் ஒரு பால்­குடி என்று விமர்­சித்த தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி, தமிழ் மக்­களை முள்­ளி­வாய்க்­கால் கொலைக் களத்துக்கு அழைத்­துச் சென்ற கஜேந்­தி­ர­கு­மார் குழு­வி­னர், கொள்­கை­க­ளை­யும் இலட்­சி­யங்­க­ளை­யும் பற்றிப் பேசு­வது வேடிக்கை என்­றும் குறிப்­பிட்­டார். தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்பு கிளி­நொச்­சி­யில் நேற்று நடை­பெற்­றது. கட்­சி­யின் தலை­வர் வீ.ஆனந்­…

  6. http://www.virakesari.lk/ தமிழர் தரப்பு அரசியலின் பலவீனம்

  7. இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ முடிவெடுத்தது. புளொட்டும் அதிருப்தி நிலையில் இருக்கின்ற போதிலும், வெளிப்படையாக எந்தக் கருத்துக்களையும் வெளியிடாமல் அமைதியாக இருந்து வருகிறது. அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக…

  8. சுயநலமே பிளவுக்கு காரணம் – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமானிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார். மேலும் தெரிவிக்கையில் , சுயநலம் ஏற்படும் போது இவ்வாறன பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்த பிளவுகளை சரி செய்யவும் உதவும். 1949ஆம் ஆண்டு தந்தை செல்வா காங்கிரசில் இருந்து பிரிந்தார். யு…

  9. கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்துகிறார் : ஆனந்தசங்கரி! தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கிளிநொச்சியில் இன்றையதினம்(08) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த ஆனந்தசங்கரி.... வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு தொடர்பில் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், கஜேந்திரகுமார் பொய்யான குற்றச்சாட்டை தன்மீது சுமத்துவதாகவும் தெரிவித்தார். சமஸ்டி முறை பகிர்வினை முன்னுரிமைப்படுத்தி போ…

  10. சு.க.வுடன் கூட்டு எதி­ரணி இணை­வ­தற்கு தடை­யாக ஐ.தே.க. செயற்­ப­ட­வில்லை கட்­சி­களை பிரிப்­பது எமது கொள்கை அல்ல என்­கிறார் கபீர் ஹாசிம் (எம்.ஆர்.எம்.வஸீம்) கட்­சி­களை பிள­வு­ப­டுத்­து­வது ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­யல்ல. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் கூட்டு எதி­ரணி இணை­வ­தற்கு நாங்கள் ஒரு­போதும் தடை­யாக இருக்­க­மாட்டோம் என அக் கட்­சியின் செய­லா­ளரும் அரச தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார். ஐக்­கிய தேசியக் கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந…

  11. இணக்கம் காணப்­பட்ட தொகு­தி­களில் இணைந்தும் ஏனை­ய­வற்றில் தனித்தும் போட்டி தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தீர்­மானம் (நமது நிருபர்) உள்­ளூ­ராட்சி தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணக்கம் காணப்­பட்ட தொகு­தி­களில் அக்­கட்­சி­யுடன் இணைந்தும் இணக்கம் காணப்­ப­டாத இடங்­களில் தனித்தும் போட்­டி­யி­டு­வது என்று தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தீர்­மா­னித்­துள்­ளது. அமைச்­சரும் தலை­வ­ரு­மான மனோ கணேசன் தலை­மையில் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் பிர­தி­நி­திகள் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடபில் இறு­திக்­கட்ட ஆலோ­ச­னையை நடத்­தினர். ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணக்கம் காணப்­பட்ட இடங்…

  12. தொடர்கிறது ரயில் வேலை நிறுத்தம் பொது மக்கள் கடும் அசௌகரியம் ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தையும் தோல்வி (எம்.எம். சில்­வெஸ்டர்) ரயில் சார­தி­களால் நேற்று முன்­தினம் ஆரம்­பிக்­கப்­பட்ட பணி­ப்ப­கிஷ்­க­ரிப்பு தொடர்­கின்ற நிலையில் மேலும் நான்கு சங்­கங்கள் நேற்று நள்­ளி­ரவு முதல் தமக்­கான வைத்­திய கொடுப்­ப­னவை வழங்­கக்­கோரி பணிப் பகிஷ்­க­ரிப்பில் இறங்­கி­யுள்­ளன. ரயில் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் சங் கம், ரயில் கட்­டு­ப்பாட்­டா­ளர்கள் சங்கம் ரயில் பாது­காப்­பா­ளர்கள் சங்கம், ரயில் நிர்­வா­கத்­தினர் சங்கம் ஆகிய நான்கு சங்­கங்கள் தமக்­கான இடைக்­கால வைத்­திய கொடுப்­ப­னவை வழங்கக் கோரி பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரு­கின்­ற…

  13. கூட்டு எதி­ர­ணியினரின் நிபந்­த­னையை ஏற்கோம் பஷில் ராஜ­ப­க் ஷ­வுக்கு ஐ.தே.க.வுடன் டீல் என்­கிறார் டிலான் (ரொபட் அன்­டனி) புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணி­களை கைவி­டு­வ­தாக ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தால் மட்­டுமே சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­து­கொள்­வ­தாக கூட்டு எதி­ரணி நிபந்­தனை விதித்­தது. அதனை, எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென கூறி­விட்டோம். அத­னா­லேயே கூட்டு எதி­ர­ணிக்கு எம்­முடன் இணை­ய­மு­டி­யாமல் போனது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை கைவிட்டு மீண்டும் இன­வா­தத…

  14. கூட்டமைப்புக் கட்சிகளின்- இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது! கூட்டமைப்புக் கட்சிகளின்- இணக்கப் பேச்சு திடீரென தள்ளிப்போனது! உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் ஆச­னப் பங்­கீட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னுள் உரு­வா­கி­யுள்ள முரண்­பாட்­டுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு, எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கொழும்­பில் நேற்று நடை­பெற இருந்த கூட்­டம் திடீ­ரெ­னக் கைவி­டப்­பட்­டது. இன்று காலை­யில் அந்­தச் சந்­திப்பு சில­வே­ளை­க­ளில் இடம்­பெ­ற­லாம் என்று தெரி­விக்­கப்­ப­ட்டது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­த­லில் ஆச­னப…

  15. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் கொழும்பு வருகிறார் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் திணைக்களத்துக்கான உதவி அமைச்சர் வாங் யாஜுன், வரும் 12ஆம் நாள் தொடக்கம் 15ஆம் நாள் விரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, வாங் யாஜுன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது தேசிய காங்கிரஸ் மாநாடு குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இந்த மாநாடு, பீஜிங்கில் கடந்த ஒக்ரோபர் 18ஆம் நாள் தொடக்கம் 24ஆம் நாள் வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2017/12/08/news/27785

  16. வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கியது இலங்கை அரசு! வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணியின் முக்கியஸ்தருமான அ.வரதராஜப்பெருமாளுக்கு இலங்கைக் குடியுரிமை மீளவும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய வகையில் நேற்று(07) அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது என அறிய முடிகின்றது. கடந்த ஆண்டு அவர், இலங்கைக் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும் அது நிராகரிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே தற்போது வரதராஜப்பெருமாளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆம் திருத்தின் பின்னர் வந்த இணைந்த வடக்கு - கிழக்கின் …

  17. “வீட்டை விட்டு வெளியேறாதீர்கள் என, சித்தார்த்தன் – செல்வத்திடம் வினயமாக கேட்டுள்ளேன் இணைந்து சரித்திரம் படைப்போம்” எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டாம் என பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான புளொட் த.சித்தார்த்தன், ரெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் நான் விநயமாகக் கேட்டுள்ளேன் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி. இது ஒரு குடும்பம் போன்றது. குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், தவறுகள் வருவது வழமை. இதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமை…

  18. எதி­ர­ணி­யி­னர் பிள­வு­பட்­டு நிற்பதால் உறு­தி­யா­கின்­றது கூட்­ட­மைப்­பின் வெற்றி உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கூட்­ட­மைப்புக்கு எதி­ரான அணி­யொன்றை அமைப்­ப­தில் சிக்­கல்­கள் ஏற்­பட்­டுள்­ளன. கூட்­ட­மைப்­பி­லி­ருந்து கழன்று சென்ற சுரேஸ் பிரே­மச் சந்­தி­ரன் உட­ன­டி­யா­கவே கஜேந்­தி­ர­கு­மா­ரு­டன் கூட்­டுச் சேர்ந்து கொண்­டார். ஆனால் பொதுச்­சின்­னம் தொடர்­பான சர்ச்­சை­யால் இந்­தக் கூட்டு அற்ப ஆயு­ளில் முடி­வ­டைந்து விட்­டது. ஒத்­த­கொள்கை இல்­லா­த­வர்­கள் கூட்­டுச்­சே­ரும் போது, இத்­த­கை­ய­தொரு நிலை­தான் ஏற்­ப­டும். தற்­போது முதிர்ந்த அர­சி­யல்­வா­தி­யா…

  19. சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரக் கல்வி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். கல்வியில் தரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக கல்வியமைச்சர் கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு மாணவர் காப்புறுதி தினத்தை முன்னிட்டு நுகேகொட அநுல வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் அடுத்த ஆண்டு ஆரம்ப பகுதியில் சாதாரண தரத்தில் இருந்து உயர் தரத்திற்கு தேர்ச்சி பெறும் அனைத்த…

  20. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/53101.html …

  21. தவராசா- என். வித்தியாதரன் தமிழரசு கட்சியில் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர். எல்.எப்.கட்சி பிரிந்து சென்ற நிலையில் ரெலோவும் புளொட்டும் முரண்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் , கூட்டமைப்புக்குள் புதிய கட்சிகள் மற்றும் தமிழரசு கட்சிக்குள் புதிய உறுப்பினர்களை இணைந்த்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படட்டு வருகின்றனர். அந்த நில…

    • 4 replies
    • 895 views
  22. உறு­தி­யான மாற்று அணி உரு­வா­வதை தடுக்க சுரேஷ் ஏமாற்­றப்­பட்­டுள்ளார் நேர்­மை­யான, கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்­றிய மாற்றுத் தலைமை உரு­வாகக் கூடாது என்ற தேவை இலங்கை அர­சுக்கு மட்­டு­மன்றி பல வல்­ல­ரசு நாடு­க­ளுக்கும் இருக்­கின்­றது. தமிழ் மக்­களின் மாற்று அணியும் தங்கள் பிடிக்குள் இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாடு இவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது. தூய்­மை­யான மாற்று அணி உரு­வா­வதைத் தடுப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. துர­திஷ்­ட­வ­ச­மாக சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரனை ஏமாற்றி அந்த முயற்­சிக்கு அவரை துணை­போக வைத்­துள்­ளனர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குற்றம்…

  23. இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும் "இந்த மண்ணிற்காய் ஆயுதமேந்தி மரணித்த வீரர்களை பெற்றெடுத்தவர்களிடமும், போராளிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க பொது மன்னிப்பினை கோர வேண்டும்" என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இடர்பாடுகள் நிறைந்த இன்றைய தாயக அரசியல் களத்தில் நாவடக்கம் பிரதானமானது. தமிழர்கள் ஆயுதமேந்தியது இன்னுமோர் இனத்தின்மீது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக அல்ல எங்களது தமிழினம் கொல்லப்படுவதில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதற…

  24. கூட்டமைப்பிற்குள் பிளவு இல்லை ! தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு படவில்லையெனவும் பிளவு பட்ட கட்சிகள் மீண்டும் ஒன்றிணையும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் துர்காதேவி மண்டபத்தில் ஆறுமுகநாவலர் மாநாடு இடம்பெற்றது. இதில் முதலமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் கூட்டமைப்பை விட்டு சென்ற கட்சிகள் திரும்பி வந்துவிடுவார்கள் எனவும் கூட்டமைப்பு பிளவு படவில்லை எனவும் தெரிவித்து…

    • 2 replies
    • 493 views
  25. கே.பி மீது திரும்பியது யானைக் கட்சியின் பார்வை;விரைவில் தகவல் அம்பலம்? தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கைது செய்யப்பட்டவருமான கே.பி என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் மீதான நடவடிக்கை குறித்து வெகுவிரைவில் தகவல்களை அம்பலப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சு நடத்தி விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி இந்த தகவல்களை வெளியிட தயாராவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.