Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது விவசாய செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் …

  2. சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில் சுரேஷ் போட்டி சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியுடன் இணைந்து சூரியன் சின்னத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈ.பி.ஆர்.எல்.ப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான பொதுச் சின்னம் மற்றும் பெயர் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதாலேயே இந்த முடிவை சுரேஷ் பிரேமச்சந்திரன் எடுத்துள்ளார். …

  3. முஸ்லிம்களைப் பற்றிச் சிந்திக்கும் வரை தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது! வடக்கு மாகாண சபை­யின் துர்ப்­பாக்­கிய முத­ல­மைச்­சர் இருக்­கும் வரை சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு விடிவு என்­பது வெறும் கானல் நீரா­கத்­தான் இருக்­கும். அதே­வேளை முஸ்­லிம்­க­ளைப் பற்­றிச் சிந்­திக்­கா­த­ வரை தமி­ழர்­க­ளுக்­கும் விமோ­ச­னம் இல்லை என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஜெனோ­பர். முல்­லைத்­தீவு கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட கிச்­சி­ரா­பு­ரத்­தில் நேற்று இடம்­பெற்ற முஸ்லிம் குடும்­பங்­க­ ளுக்­கான வீட்­டுத்­திட்­டத்­துக்கு அடிக்­கல் நடும் நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார…

  4. 120 முஸ்லி।ம் குடும்­பங்­க­ளுக்கு முல்­லைத்­தீ­வில் புதிய வீடு­கள்! முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த 120 முஸ்­லிம் குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் அமைப்­ப­தற்கு அடிக்­கல் நடப்­பட்­டது. இந்த நிகழ்வு நேற்­றுக்­காலை முல்­லைத்­தீவு கிச்­சி­ரா­பு­ரத்தில் இடம்­பெற்­றது. இந்தத் திட்­டத்­தில் ஓரி­ரண்டு தமிழ்க் குடும்­பங்­க­ளும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன என அறிய முடி­கின்­றது. வீட்­டுத் திட்­டத்­துக்­கான நிதியை ஐக்­கிய அர­பு­ ராச்­சி­யத்­தின் தன­வந்­தர் ஒரு­வர் வழங்­க­வுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. உள்­நாட்­டுப் போர் கார­ண­மாக கிச்­சி­ரா­பு­ரத்­தில் இருந்து …

    • 17 replies
    • 1.4k views
  5. முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறினர்!- மயான அமைதியில் கடற்கரை!! முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மீனவர்கள் வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை அடுத்தே அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என்று தெரியவருகின்றது. கடல்மட்டம் உயர்ந்துள்ளது என்றும், மீனவர்கள் அச்சத்தால் தமது மீன்பிடிப் படகுகளை கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர்களுக்கு அ…

  6. கடற்படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் முறுகல் : நடந்தது என்ன ? மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று திங்கட்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் நேற்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நில…

  7. தமிழ்த் தேசியப் பேரவை – த.தே.பே TamilNational Council –T.N.C. உதயமாகியது…. அகில இலங்கைதமிழ் காங்கிரஸ் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொதுஅமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை முன்னுரை தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது. …

  8. மகிந்தவின் கொக்கரிப்பும் நலிவடைந்த அரசும் ! உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தயா­ரா­கி­விட்­டார். நாடு சின்­னா­பின்­ன­மா­கிக் கொண்­டி­ருக்­கி­றது, நாட்­டைப் பாது­காக்­க­வேண்­டும் என்­கிற முழக்­கத்­து­ட­ னேயே அவர் தனது பரப்­பு­ரையை பது­ளை­யில் ஆரம்­பித்­தி­ருக்­கி­றார். தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஒரு­பு­றத்­தில் நடுங்­கிக்­கொண்­டி­ருக்­கும்­போது மறு­பு­றத்­தில் மகிந்த மார் தட்­டிப் பேசு­கி­றார். மக்­கள் பலம் அதா­வது சிங்­கள மக்­…

  9. வடபுலத்தின் வேலையில்லா திண்டாட்டமும் ; சில பரிகாரங்களும்! உத்­தி­யோ­கம்–­பு­ரு­ச ல­ட்ச­ணம்’ எனும் முது­மொ­ழிக்­க­மைய, உத்­தி­யோ­கம் தேடு­வதே ஓர் வேலை எனும் நிலை­யி­லேயே இன்று அதி­க­மான படித்த இளம் சமூ­கத்­தி­னர் காணப்­ப­டு­கின்­ற­னர். பல்­க­லைக்­க­ழக அல்­லது ஏதே­னும் ஒரு அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தகை­ மை­யு­டன் அரச வேலை­யொன்றை இலக்கு வைத்து, பல வழி­க­ளி­லும் முயற்­சித்து, கணி­ச­மான அள­வு­அ­டை­வை­யும் அவர்­கள் பெற்­றுக்­கொள் கின்­ற­னர். ஆயி­னும் வேலை கிடைக்காத நிலை எதிர்­கா­லத்­தில் மேலும் மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான சாத்­தி­யமே உள்­ளமை கண்­…

  10. கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது-சீ.வி.கே.சிவஞானம் கேள்வி வடமாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து எடுக்கப்பட்ட நிதியிலிருந்து கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 32 மில்லியன் ரூபாய்க்கு என்ன நடந்தது என்பதை கூட்டுறவு அமைச்சர் வெளிப்படுத்தவேண்டும் என வட.மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். வட.மாகாணசபையின் 111வது அமர்வு நேற்று நடைபெற்றது. மேற்படி விடயம் தொடர்பாக சபைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவைத் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,மாகாண ஆளுநர் நிதியத்திலிருந்து 144 மில்லியன் ரூபாய் நிதி எடுக்கப்பட்டது. அந்த நிதியை சில வகைப்பாட்டினருக்கே வழங்கப்…

  11. ‘சைக்களில் தனித்து போட்டி’ உள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

 http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சைக்களில்-தனித்து-போட்டி/71-208489

  12. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மீண்டும் செயற்படுத்த நடவடிக்கை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. யுத்தத்தால் மோசமாகச் செயலிழந்த யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் அதனுடன் தொடர்புபட்ட 54 ஏக்கர் காணியும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் விடுவிக்கப்பட்டது. அதனடிப்படையில், அப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீள அப்பிரதேசத்தில் குடியமர்ந்துள்ளதுடன், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தைப் பயன்படுத்துவதற்கும் முன்வந்துள்ளனர். அந்த வகையில்,…

  13. புளொட்டின் உயமட்டக் குழு நாளை கூடுகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது மாற்று அணியில் இணைந்து போட்டியிடுவதா? என்ற முடிவு பற்றி ஆராய புளொட்டின் உயமட்டக் குழு வவுனியாவில் நாளை மாலை கூடி ஆராயவுள்ளது. இந்தத் தகவலை அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ‘தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறியதால் தற்போது புளொட் மற்றும் தமிழ் அரசுக் கட்சியுமே சேர்ந்துள்ளன. ஆசனப் பங்கீடு தொடர்பில் எமது கட்சிக்கும் அதிருப்தி உள்ளது. இந்த நிலையிலேயே கட்சியின் உயர்மட்டம் நாளை மாலை கூடுகிறது எனவும் அவர் கூறினார். h…

  14. தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு தமிழர்களைப் புறமொதுக்கி கொழும்பை அரவணைக்கும் இந்திய அரசு இலங்­கை­யின் தலைமை அமைச்சரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரு­டன் பல்­வேறு விட­யங்­கள் தொடர்­பாக விரி­வான பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ளார். இதன்போது இந்­தி­யத் தரப்­பி­லி­ருந்து இலங்­கைக்கு உத­வி­கள் வழங்­கு­வது தொடர்­பாக சாதக மான சமிக்­ஞை­கள் காட்­டப்­பட்­டுள்ளன. இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்த விட­யத்தை­ எடுத்­துக்­கொண்­டா­லும் சொந்­தக் காலில் நிற்­கக்­க…

    • 3 replies
    • 684 views
  15. மனைவி மீது தீவைத்துக் கொலை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை – யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்ய குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்…

  16. முகாம் வாழ்க்கைக்கு முடிவு எப்போது? ச மீப காலமாக, இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்பான செய்திகளில்தான் ஊடகங்களின் கவனம் இருக்கிறது. ஆனால், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இங்கு இருந்துவரும் இலங்கை அகதிகளின் நிலை பொதுமக்களின் கவனத்திலிருந்து காணாமல் போயிருக்கிறது. இலங்கையில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடங்கியது முதல், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசித்துவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் முகாம்களின் மோசமான நிலை, முகாம்களை விட்டு வெளியில் சென்றுவருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான வாழ்வாதாரத்துக்கான வாய்…

  17. கட்டுப் பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தல்களுக்கு வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தியது. சாவகச்சேரி தமிழசசுக்கட்சி உறுப்பினர்களான வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், ஓய்வுநிலை அதிபர் க.அருந்தவபாலன், இளைஞர் அணி செயலாளர் சுகிர்தன் ஆகியோர் இணைந்து கட்டுப் பணத்தை செலுத்தினர். http://newuthayan.com/story/53340.html

  18. நவீன இணை­யத்­தள சதித்­திட்­டங்கள் ஊடாக மக்­களை திசை­தி­ருப்ப முயற்சி மங்­கள தெரி­விப்பு; நாமலே அதிகம் பயன்­ப­டுத்­து­வ­தா­கவும் கூறு­கிறார் (எம்.ஆர்.எம்.வஸீம்) நவீன இணை­யத்­த­ளங்­களின் சதித்­திட்­டங்கள் ஊடாக மக்­களை திசை­தி­ருப்ப முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் மக்­களை திசை­தி­ருப்பும் அதி நவீன இணையத்­த­ள­மான பொக்ஸ் தொழில்­நுட்­பத்தை எமது நாட்டில் அதிகம் பாவிப்­பது நாமல் ராஜ­பக் ஷ­வாவார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். இலங்கை உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணைத்­தள அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நேற்று இலங்கை இத­ழியல் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. இதில் ப…

    • 1 reply
    • 446 views
  19. எட்டாம் திகதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்.! வட அந்­த­மானில் ஏற்­பட்ட குறைந்த வலு­வான தாழ­முக்­கத்தின் தொட­ராக வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்­கையின் கரை­யோர பிர­தே­சங்­களில் இன்று மற்றும் நாளைய தினத்தில் வீசும் நிலையுள்ளது. இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க செல் வோர், சுழி­யோ­டிகள், கடல்­ப­ய­ணங்­களை மேற்­கொள்வோர் எவரும் கட­லுக்கு எதிர்­வரும் எட்டாம் திகதி வரையில் செல்ல வேண்டாம் என அனர்த்த முகா­மைத்­துவ நிலைய பணிப்­பாளர் நாயகம் பிரேம லால் தெரி­வித்தார். இலங்­கையை சுற்றி வீசும் கடுங்­காற்­றினால் எதிர்­வரும் நாட்­களில் ஏற்­படப் போகும் அசா­தா­ரண நிலை­மையை எதிர்­கொள்ள அவ­…

  20. ''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வீரகேசரி இணையத்தளம் வினவியபோதே, இது தொடர்பில் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுனாமி தொடர்பான வதந்தியொன்று இன்று மொரட்டுவை பகுதியில் ஆரம்பத்தில் பரவியது. அது தற்போது நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விட…

  21. சுனாமி வதந்­தியால் பதற்­ற­ம­டைந்த பொது மக்கள் (இரோஷா வேலு) நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நி­லையால் நேற்று நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் பொது மக்கள் சுனாமி குறித்து பரப்­பப்­பட்ட வதந்­தி­களை நம்பி தமது வீடு­களில் இருந்து அச்­சத்­துடன் வெளி­யே­றி­யதை அவ­தா­னிக்க கூடி­ய­தா­க­வி­ருந்­தது. நேற்று பிற்­பகல் வேளையில் கடல்­கொந்­த­ளிப்­பாக காணப்­பட்­ட­தா­கவும் தொடர்ந்து அம்­பி­யூலன்ஸ் வாகனம் விரைந்து சென்­றதை அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­த­தா­கவும் கல்­கிஸ்ஸை, தெஹி­வளை மற்றும் வெள்­ள­வத்தை வாழ் மக்கள் தெரி­வித்­தனர். மேலும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கரை­யோர பிர­தே­சங்­களை சேர்ந்த மக்­களும் தங்கள் உடை­மை­க­ளுடன் பாது­காப்­பா…

  22. மஹிந்த இன்றி நாம் வெல்வோம் : தேவையேற்படின் ராஜபக் ஷ எம்முடன் இணையலாம் (ஆர்.யசி) முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தற்­போது தஞ்சம் புகுந்­துள்ள ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடையில் எந்த உறவும் இல்லை. கட்­சியை விட்டு வெளி­யேறி கட்­சியை விமர்­சிக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­வித்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எம்­முடன் இணைய வேண்­டுமே தவிர நாம் அவர்­க­ளுடன் கைகோர்க்க எந்த தேவையும் இல்லை. மஹிந்த ராஜபக் ஷ இல்­லா­மலும் தேர்­தல்­களை வெற்­றி­கொள்வோம் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது. ஸ்ரீலங்கா சுதந்­திர …

  23. கூட்டு எதி­ர­ணியை இணைப்­ப­தற்கு கடும் முயற்­சியில் இறங்­கி­யுள்ளோம் இணைய முடி­யு­மென்ற நம்­பிக்கை உள்­ளது என்­கி­றது சுதந்­திரக் கட்சி (ரொபட் அன்­டனி) கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்துகொள்­வ­தற்­கான முயற்சி இன்னும் ஓய­வில்லை. அது­ தொ­டர்­பான பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து பல்­வேறு வழி­களில் இடம்­பெற்­றுக்­கொண்­டுதான் இருக்­கின்­றன. எந்­த­வ­கை­யி­லா­வது இரண்டு தரப்­புக்­களும் இணைந்து கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு இன்னும் இருக்­கின்­றது என்று சுதந்­தி­ரக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்தார். இரண்டு தரப்­புக்­களும் இணைந்து தேர்­தலில் போ…

  24. வெற்றிலையில் சு.க.கூட்டணி : தொண்டமானும் அதாவுல்லாவும் இணக்கம் (ரொபட் அன்­டனி) எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­னூ­டாக வெற்­றிலைச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி உள்­ளிட்ட பங்­காளிக் கட்­சிகள் தீர்­மா­னித்­துள்­ளன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நிறை­வேற்றுக் குழுக் கூட்­டத்தின் போது இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­போது இந்தக் கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர…

  25. சொந்த இடங்களிலேயே அடிமைகளாக வாழும் தமிழ் மக்கள் மீது பாராமுகம் ஏன் ? (வீரகேசரி இணையதளம்) கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட கெட்டபுலா திஸ்பனை பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். 1984 முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிகளில் மகாவலி அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த தொழிலாளர்கள் வசித்து வந்த தோட்டப்பகுதிகள் இத்திட்டத்திற்கென இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான எண்ணிக்கையுடைய தமிழ் மக்கள் மாற்று இடங்களுக்கு வெளியேறும்படி அவர்களில் ஒருவருக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.