Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்­கைக்கு மீண்டும் ஜெனீ­வாவில் கண்டம் விஷேட குழுவை தூது அனுப்­பி­யது அர­சாங்கம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையின் மனித உரி­மைகள் தொடர்­பான நிலை­மைகள் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் புதன் கிழமை மீளாய்வு செய்­யப்­பட உள்­ளன. ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 28 ஆவது பூகோள கால மீளாய்வு கூட்­டத்­தொடர் கடந்த திங்கட் கிழமை ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­கி­யது. சுயா­தீன மனித உரிமை நிபு­ணர்கள் மற்றும் அமைப்­புகள், சிறப்பு அறிக்­கை­யா­ளர்கள், ஐ.நா அமைப்­பு­களின் தக­வல்­களை உள்­ள­டக்­கிய அறிக்­கைகள் மற்றும் அர­சாங்­கத்­தினால் கைய­ளிக்­கப்­பட்ட அறிக்கை உள்­ளிட்ட சிவில் அமைப்­பு­களை உள்­ள­டக்­கிய பங்­கா­ளர்­களின் அறிக்­கைகள் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டையி…

  2. தேர்தல் தினம் 17 ஆம் திகதி அறி­விக்­கப்­படும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் குறித்த வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யா­னது எம்.சி.நஜி­முதீன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எண்­ணிக்கை அடங்­கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்­கங்­களையுடைய வர்த்­த­மானி அறி­வித்தல் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக அர­சாங்க அச்­சுத்­தி­ணைக்­க­ளத்தின் பிர­தானி கங்­காணி கல்­பனி தெரி­வித்தார். எனவே வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்னர் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திக­தி­யினை அறி­விக்கும் பொறுப்பு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வுக்குச் செல்­கி­றது…

  3. யாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு யாழ். மாவட்­டத்தில் தொடர்ந்து பெய்­து­வரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அபாய நிலை ஏற்­பட்டுள்­ளது. குடா­நாட்டில் ஏற்­படும் வெள்­ளப்­பெ­ருக்கை குறைப்­ப­தற்கு வச­தி­யாக தொண்­ட­ம­னாறு, அராலி, அரி­யாலை நாவற்­குழி பகு­தியில் உள்ள­வான் கத­வுகள் திறக்­கப்பட்­டுள்­ளன. மழை வெள்ளம் சமுத்­தி­ரத்­துக்கு வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது என தடுப்பு அணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி அறி­வித்­துள்ளார். யாழ். குடா­நாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்­புத்­தன்­மையை நீக்கி நன்னீர் ஏரி­யாக மாற்­று­வ­தற்கும் ஏரி­யுடன் சேர்ந்த கரை­யோ­ரப்­ப­கு­தியை மேய்ச்சல் நிலங்­க­ளா­கவும் ப…

  4. தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு தேசி­யம் என்­பது, ஒரு இனம், தான் வாழ்­வ­தற்­காக நீண்­ட­ கா­ல­ மாக ஒரு பாரம்­ப­ரிய நிலத்­தில், தனக்­கெனத் தனி­யான மொழி, பண்­பாடு,கலா­சா­ரம், பொருண்­மிய வளம் என்­பவை கொண்­ட­தாக இயங்­கு­தல் என்பதாகும். அதன் விரிந்த உண்­மை­யான உட்­பொ­ருள், இன்­னும் விசா­ல­மா­னது. குறித்த பாரம்­ப­ரிய நிலத்­தில், அவர்­க­ளின் ஆள்­புல எல்லை,ஆகா­யம் , கடல், வளி­மண்­ட­லம், இயல் தாவ­ரங்­கள், விலங்­கு­கள், பற­வை­கள், அவர்­தம் பழக்­க­வ­ழக்­கங்­கள், வழி­பாட்டு முறை­மை­கள் என்று அத்­தனை விசேட அம்­சங்­க­ளும் தேசி­யத்­தின் அர்த்­தக் கூறு­க­ளா­கும். அதன் மெய்ப்­பொ­ருள் உணர்த்­து­வ­து ­தான், தமி­ழர்­கள் தனி­ய…

    • 1 reply
    • 466 views
  5. கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் க…

  6. இலங்கை: 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய…

  7. சாவகச்சேரி மருத்துவமனைக்கு இன்னும் மருத்துவர்கள் தேவை சாவ­கச்­சேரி ஆதார மருத்­து­வ­ம­னைக்கு மருத்­து­வர்­கள் பற்­றாக்­குறை யாகவுள்ளனர் மேலும் சில மருத்­துவ அதி­கா­ரி­களை நிய­மிக்­கு­மாறு பிர­தேச மக்­கள் மாகாண சுகா­தார அமைச்­ச­ரைக் கோரி­யுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யில் தின­மும் வெவ் வேறு கிளி­னிக்­கு­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. பிரதி செவ்­வாய் மற்­றும் வியா­ழக்­கி­ழ­மை­க­ளில் பொது மருத்­து­வம் மற்­றும் நீர­ிழிவு சிகிச்­சை­ கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இந்த கிளி­னிக்­கு­க­ளில் வாராந்­தம் 500 க்கும் மேற்­பட்ட நோயா­ளர்­கள் சிகிச்சை பெற வரு­ கின்­ற­னர். ஆனால் கட­மை­யில் இருக்­கும் மருத்­து­வர்­க­ளின…

  8. மயி­லிட்டி காசநோய் மருத்துவமனை பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் மயி­லிட்டி காசநோய் வைத்­தி­ய­சா­லை­யின் நிலப் பிர­தே­சம் படை­யி­ன­ரால் விரை­வில் சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. வலி­கா­மம் வடக்­குப் பகு­தி­யின் எஞ்­சிய பகுதி நிலம் விடு­விப்பு மற்­றும் விடுவிக்கப்பட்ட நிலங்­க­ளில் உள்ள நெருக்­க­டி­கள் தொடர்­பில் வலி.வடக்கு இடம்­பெ­யர்ந்­தோர் சங்­கத் தலை­வர் குண­பா­ல­சிங்­கம் தலைமை­யி­லான குழு­வி­னர் யாழ்ப்­பா­ணம் இரா­ணு­வத் தள­ப­தியைச் சந்­தித்து உரை­யா­டி­னர். இதன்­போதே மேற்­படி உத்­த­ர­வா­தம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகா­…

  9. கண் சத்திரசிகிச்சையில் கோளாறு: விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பரீட், டொக்டர் மங்களா கமகே மற்றும் டொக்டர் குமுது கருணாரத்ன ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சத்திரசிகிச்சை தொடர்பில் தன…

  10. மட்டக்களப்பிற்கு அரசாங்க அதிபரை நியமிப்பதில் இழுபறி: அரசியல் தலையீடு காரணமா? மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவி வருகிறது. இந்த இழுபறி நிலைக்கு அரசியல் தலையீடே காரணம் என சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பதவியேற்று சென்ற நிலையில், இன்னமும் நிரந்தர அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை. http://newsfirst.lk/tamil/2017/11/மட்டக்களப்பிற்கு-அரசாங்/

  11. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே வலுப்பெறும் கருத்து முரண்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை இன்று நேரில் அழைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலந்துரையாடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகப்பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன. எனினும், பின்னர் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட…

  12. வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற் றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர…

  13. யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை,வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கு 9 உறுப்பினர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவேண்டும். அவர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமு…

  14. கூட்டமைப்பை பிளவுபடுத்துவது மக்கள் ஆணையை மீறும் செயல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஒற்­றுமை, தமிழ் மக்­க­ளுக்கு அவ­சி­யம். கூட்­ட­மைப்பு பிள­வு­பட்­டுப் போகக் கூடாது. மக்­கள் கூட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டு­வ­தற்கே ஆணை வழங்­கி­யுள்­ள­னர். இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம் தெரி­வித்­தார். புங்­கு­டு­தீவு மக்­கள் ஒன்­றி­யத்­தின் அழைப்­பில் புலம் பெயர்ந்த தமிழ் மக்­க­ளைச் சந்­திப்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சென்­றி­ருந்­த­போது, புலம்­பெ­யர் செயற்­பாட்­டா­ளர்­கள் மத்­தி­யில் உரை­யாற்­றும் போதே இவ்­வாறு தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்த பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் தெரி­வி…

  15. மைத்­திரி- மகிந்த விரை­வில் சந்­திப்பு மைத்­திரி- மகிந்த விரை­வில் சந்­திப்பு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வுக்­கும், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யில் அவ­சர சந்­திப்­பொன்று நடை­பெற ஏற்­பா­டா­கி­யுள்ளது. முக்­கி­ய­மான அர­சி­யல் விட­யங்­கள் குறித்து மகிந்­த­வும், மைத்­தி­ரி­யும் நேர­டி­யா­கச் சந்­தித்து பேசு­வது நல்­ல­தென மகிந்த அணி முக்­கிய உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­க­ளும் பரஸ்­ப­ரம் தீர்­மா­ன­ மொன்றை எடுத்­ததை அடுத்தே இரு­வ­ரும் நேரில் சந்…

  16. தனி நபரின் அடாவடியின் பின் இருப்பது அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா? முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைக்க முடியும்? எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர்…

    • 3 replies
    • 389 views
  17. ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது. உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசிய…

    • 4 replies
    • 511 views
  18. முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம்; இழந்து வாழ விரும்பவில்லை எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் எதையும் இழந்து வாழ விரும்பவில்லை. இவ்வாறு கூறுகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சப…

    • 2 replies
    • 314 views
  19. ஜனா­தி­ப­தி­யாக நான் நாட்டில் இருக்­கும் ­வரை எந்த இரா­ணுவ வீர­ரையும் யுத்த நீதி­மன்றில் நிறுத்த இட­ம­ளியேன் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன (ரொபட் அன்­டனி) இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக நான் இருக் கும் வரையில் எந்­த­வொரு இரா­ணுவ வீர­ரையும் வெளி­நாட்டு நீதி­ப­திகள் முன் நிறுத்­து­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டேன் என்­பதை மிகவும் உறு­தி­படத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். கொழும்பு இரா­ணுவ வைத்­தி­ய­சா­லையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்­தினம் இடம்­ பெற்ற இரா­ணுவ வீரர்­க­ளு­ட­னான நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லே…

    • 1 reply
    • 505 views
  20. வடக்கு விவ­சாய அமைச்­ச­ரின் கருத்­துக்கு மீன­வர்­கள் எதிர்ப்பு வடக்கு விவ­சாய அமைச்­ச­ரின் கருத்­துக்கு மீன­வர்­கள் எதிர்ப்பு முல்­லைத்­தீ­வில் வட்­டு­வா­கல் ஏரி­யைத் திறந்­து­வி­டு­வது தொடர்­பில் வடக்கு மாகாண சபை அமைச்­சர் சிவ­நே­ச­னின் கருத்­தால் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுக் கூட்­டத்­தில் நேற்றுக் குழப்­பம் ஏற்­பட்­டது. அமைச்ச­ரின் கருத்­துக்கு மீனவ சங்­கப் பிர­தி­நி­தி­கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­ட­னர். முல்­லைத்­தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப் புக் குழுக்­கூட்­டம் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று மதி­யம் 2 மணிக்கு ஆரம்­பித்து நேற்­றி­ரவு சுமார் 8 மணி­வரை நீ…

  21. மட்டக்களப்பில் 36 பேர் கைது பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும்,கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர்,…

  22. இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு! வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி. ஜே.வி.பியைப்போல நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்சவும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது. வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ரராஜபக்சவும் வெளிப்படையாக இனவாதத்தை கக்கும் பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்? எந்த உரிமையும் இன்றி, வடக்கு …

  23. மூன்று அறிக்­கை­களை இலங்கை எதிர்­கொள்ளும் ? 37 ஆவது ஜெனிவா கூட்­டத்­தொ­ட­ருக்கு தயா­ராகும் தரப்­புகள் (ரொபட் அன்­டனி) இலங்கை தொடர்­பான நான்கு அறிக்­கைகள் மற்றும் பல்­வேறு நிகழ்ச்சி நிரல்­க­ளுடன் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி­மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம்­தி­க­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக பல்­வேறு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ள­துடன் கார­சா­ர­மான அறிக்­கை­களும் முன்­வைக்­கப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் ஒரு அறிக்­கையும் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் …

  24. ஐந்­தா­யிரம் ரூபா நாண­யத்தாள் விவ­கா­ரத்­தினால் சபையில் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐந்­தா­யிரம் ரூபா நாணய தாள் தொடர்பில் கூட்டு எதிர்­க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன தெரி­வித்த கருத்­தினை அடுத்து நேற்று சபையில் கடு­மை­யான சர்ச்சை ஏற்­பட்­டது. இதன்­போது பந்­துல குண­வர்­தன எம்.பி.யுடன் ஆளும்­த­ரப்பு எம்.பி.க்­க­ளான எரான் விக்­கி­ர­ம­ரத்ன சுஜீவ சேன­சிங்க, நளின் பண்­டார ஆகியோர் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­டனர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.