ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
இலங்கைக்கு மீண்டும் ஜெனீவாவில் கண்டம் விஷேட குழுவை தூது அனுப்பியது அரசாங்கம் லியோ நிரோஷ தர்ஷன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதன் கிழமை மீளாய்வு செய்யப்பட உள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடர் கடந்த திங்கட் கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது. சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் அமைப்புகள், சிறப்பு அறிக்கையாளர்கள், ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தினால் கையளிக்கப்பட்ட அறிக்கை உள்ளிட்ட சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய பங்காளர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையி…
-
- 0 replies
- 280 views
-
-
தேர்தல் தினம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியானது எம்.சி.நஜிமுதீன் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவுசெய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை அடங்கிய 2043/56 மற்றும் 57 என்ற இலக்கங்களையுடைய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத்திணைக்களத்தின் பிரதானி கங்காணி கல்பனி தெரிவித்தார். எனவே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதியினை அறிவிக்கும் பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் செல்கிறது…
-
- 0 replies
- 213 views
-
-
யாழ். மாவட்டத்தில் தொடர்மழை : வெள்ளப்பெருக்கு அபாயம்; வான் கதவுகள் திறப்பு யாழ். மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. குடாநாட்டில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைப்பதற்கு வசதியாக தொண்டமனாறு, அராலி, அரியாலை நாவற்குழி பகுதியில் உள்ளவான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளம் சமுத்திரத்துக்கு வெளியேற்றப்படுகின்றது என தடுப்பு அணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி அறிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் கடல் நீர் ஏரியின் உவர்ப்புத்தன்மையை நீக்கி நன்னீர் ஏரியாக மாற்றுவதற்கும் ஏரியுடன் சேர்ந்த கரையோரப்பகுதியை மேய்ச்சல் நிலங்களாகவும் ப…
-
- 0 replies
- 298 views
-
-
தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு தேசியம் என்பது, ஒரு இனம், தான் வாழ்வதற்காக நீண்ட கால மாக ஒரு பாரம்பரிய நிலத்தில், தனக்கெனத் தனியான மொழி, பண்பாடு,கலாசாரம், பொருண்மிய வளம் என்பவை கொண்டதாக இயங்குதல் என்பதாகும். அதன் விரிந்த உண்மையான உட்பொருள், இன்னும் விசாலமானது. குறித்த பாரம்பரிய நிலத்தில், அவர்களின் ஆள்புல எல்லை,ஆகாயம் , கடல், வளிமண்டலம், இயல் தாவரங்கள், விலங்குகள், பறவைகள், அவர்தம் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைமைகள் என்று அத்தனை விசேட அம்சங்களும் தேசியத்தின் அர்த்தக் கூறுகளாகும். அதன் மெய்ப்பொருள் உணர்த்துவது தான், தமிழர்கள் தனிய…
-
- 1 reply
- 466 views
-
-
கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் க…
-
- 9 replies
- 833 views
-
-
இலங்கை: 33 சதவீத மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கை கெக்கிராவ பிரதேசத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு பள்ளி மாணவியொருவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்ட செய்தி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் பரிமாறப்பட்டது. பசி காரணமாக அம்மாணவி வாந்தி எடுத்ததாக மருத்துவ பரிசோதனையின் பின்னர் தெரிய…
-
- 0 replies
- 357 views
-
-
சாவகச்சேரி மருத்துவமனைக்கு இன்னும் மருத்துவர்கள் தேவை சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை யாகவுள்ளனர் மேலும் சில மருத்துவ அதிகாரிகளை நியமிக்குமாறு பிரதேச மக்கள் மாகாண சுகாதார அமைச்சரைக் கோரியுள்ளனர். மருத்துவமனையில் தினமும் வெவ் வேறு கிளினிக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பொது மருத்துவம் மற்றும் நீரிழிவு சிகிச்சை கள் நடத்தப்படுகின்றன. இந்த கிளினிக்குகளில் வாராந்தம் 500 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற வரு கின்றனர். ஆனால் கடமையில் இருக்கும் மருத்துவர்களின…
-
- 0 replies
- 326 views
-
-
மயிலிட்டி காசநோய் மருத்துவமனை பிரதேசம் விரைவில் ஒப்படைக்கப்படும் மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையின் நிலப் பிரதேசம் படையினரால் விரைவில் சுகாதாரத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. வலிகாமம் வடக்குப் பகுதியின் எஞ்சிய பகுதி நிலம் விடுவிப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட நிலங்களில் உள்ள நெருக்கடிகள் தொடர்பில் வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத் தலைவர் குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் இராணுவத் தளபதியைச் சந்தித்து உரையாடினர். இதன்போதே மேற்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகா…
-
- 0 replies
- 349 views
-
-
கண் சத்திரசிகிச்சையில் கோளாறு: விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழு நியமனம் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையில் ஏற்பட்ட கோளாறுகள் தொடர்பான விசாரணைகளுக்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பரீட், டொக்டர் மங்களா கமகே மற்றும் டொக்டர் குமுது கருணாரத்ன ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இந்த குழுவினர் அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சத்திரசிகிச்சை தொடர்பில் தன…
-
- 0 replies
- 313 views
-
-
மட்டக்களப்பிற்கு அரசாங்க அதிபரை நியமிப்பதில் இழுபறி: அரசியல் தலையீடு காரணமா? மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவி வருகிறது. இந்த இழுபறி நிலைக்கு அரசியல் தலையீடே காரணம் என சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகமாக பதவியேற்று சென்ற நிலையில், இன்னமும் நிரந்தர அரசாங்க அதிபர் நியமிக்கப்படவில்லை. http://newsfirst.lk/tamil/2017/11/மட்டக்களப்பிற்கு-அரசாங்/
-
- 0 replies
- 231 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே வலுப்பெறும் கருத்து முரண்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையில், தமிழ் அரசியல் பிரதிநிதிகளை இன்று நேரில் அழைத்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கலந்துரையாடினார். தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து உத்தியோகப்பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன. எனினும், பின்னர் கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழரசுக் கட்சி, கூட்டமைப்பின் அதிகாரத்தை தமது கட்டுப்பாட…
-
- 0 replies
- 366 views
-
-
வடக்கு,கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. வடக்கு கிழக்கு இணையும் பட்சத்தில் கிழக்கில் இரத்த ஆறே ஓடும். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் வகையில்புதிய அரசியலமைப்பு உரு வாக்கப்படக்கூடாது என மீள்குடி யேற் றம், புனர்வாழ்வு இராஜாங்க அமைச் சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எச்ச ரிக்கை விடுத்தார். அரசியலமைப்பு சபையில் நேற்று புதன்கிழமை புதிய அரசியலமைப்புக் கான வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர…
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தின் 3 நகர சபைகளுக்குமான உறுப்பினர்களில் மாற்றமில்லை! யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை,வல்வெட்டித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கு 9 உறுப்பினர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவேண்டும். அவர்களின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமு…
-
- 1 reply
- 399 views
-
-
கூட்டமைப்பை பிளவுபடுத்துவது மக்கள் ஆணையை மீறும் செயல் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஒற்றுமை, தமிழ் மக்களுக்கு அவசியம். கூட்டமைப்பு பிளவுபட்டுப் போகக் கூடாது. மக்கள் கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கே ஆணை வழங்கியுள்ளனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அழைப்பில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களைச் சந்திப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்தபோது, புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்த பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவி…
-
- 5 replies
- 339 views
-
-
மைத்திரி- மகிந்த விரைவில் சந்திப்பு மைத்திரி- மகிந்த விரைவில் சந்திப்பு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வுக்கும், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மகிந்தவும், மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லதென மகிந்த அணி முக்கிய உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மான மொன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்…
-
- 0 replies
- 202 views
-
-
தனி நபரின் அடாவடியின் பின் இருப்பது அரசியலா? அல்லது அதிகாரிகளின் துணையா? முல்லைத்தீவு - மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக அக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை வலுக்கட்டாயமாக பிடித்து வேலி அமைக்க முடியும்? எனவும், குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர்…
-
- 3 replies
- 389 views
-
-
ஈ.பி.டி.பி. தனித்தே போட்டியிடும் – கூட்டமைப்புடன் ஒரு போதும் கூட்டு சேராது. உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசிய…
-
- 4 replies
- 511 views
-
-
-
- 1 reply
- 344 views
-
-
முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறோம்; இழந்து வாழ விரும்பவில்லை எல்லைக்காவலன் குஞ்சித்தம்பி ஏகாம்பரம் இழந்தவைகள் இழந்தவைகளாக இருக்கட்டும். இருப்பவைகளையாவது எமது சந்ததியினரை காப்பாற்ற வேண்டும். இதனால் நடந்தவைகளை மறந்து இரு சமூகங்களும் இணைந்து வாழவே விரும்புகிறோம். கல்முனையில் தமிழர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வாழவே விரும்புகிறார்கள். ஆனால் எதையும் இழந்து வாழ விரும்பவில்லை. இவ்வாறு கூறுகிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் கல்முனை மாநகர சப…
-
- 2 replies
- 314 views
-
-
ஜனாதிபதியாக நான் நாட்டில் இருக்கும் வரை எந்த இராணுவ வீரரையும் யுத்த நீதிமன்றில் நிறுத்த இடமளியேன் திட்டவட்டமாக அறிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (ரொபட் அன்டனி) இந்த நாட்டின் ஜனாதிபதியாக நான் இருக் கும் வரையில் எந்தவொரு இராணுவ வீரரையும் வெளிநாட்டு நீதிபதிகள் முன் நிறுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்பதை மிகவும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இராணுவ வீரர்களுடனான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே…
-
- 1 reply
- 505 views
-
-
வடக்கு விவசாய அமைச்சரின் கருத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு வடக்கு விவசாய அமைச்சரின் கருத்துக்கு மீனவர்கள் எதிர்ப்பு முல்லைத்தீவில் வட்டுவாகல் ஏரியைத் திறந்துவிடுவது தொடர்பில் வடக்கு மாகாண சபை அமைச்சர் சிவநேசனின் கருத்தால் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்றுக் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரின் கருத்துக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப் புக் குழுக்கூட்டம் மாவட்டச் செயலகத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து நேற்றிரவு சுமார் 8 மணிவரை நீ…
-
- 0 replies
- 312 views
-
-
மட்டக்களப்பில் 36 பேர் கைது பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை இடம்பெற்றுள்ளது. இதில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 5 பேரையும்,கரடியனாறு பொலிஸ் பிரிவில் 2 பேர் உட்பட 36 பேரை கைது செய்துள்ளனர் மதுபோதையில் வாகனம் செலுத்தியோர்,…
-
- 0 replies
- 186 views
-
-
இந்த நாடு சிங்களவர்களுக்கு சொந்தமானது என்று கூறும்வரை தனிநாடு கோரும் உரிமை தமிழருக்கு உண்டு! வடக்கு கிழக்கை இணைக்க ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி. ஜே.வி.பியைப்போல நுட்பமான இனவாத கட்சி ஒன்று இலங்கையில் இல்லை. மகிந்த ராஜபக்சவும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு வெளியிடுகிறார் ஜே.வி.பியும் எதிர்ப்பு வெளியிடுகிறது. வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழீழம் என்று மகிந்த ரராஜபக்சவும் வெளிப்படையாக இனவாதத்தை கக்கும் பேரினவாதிகளும் கூறுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இணையக்கூடாது என்று நினைப்பவர்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் இணைய வேண்டும் என எப்படிக் கூறமுடியும்? எந்த உரிமையும் இன்றி, வடக்கு …
-
- 0 replies
- 450 views
-
-
மூன்று அறிக்கைகளை இலங்கை எதிர்கொள்ளும் ? 37 ஆவது ஜெனிவா கூட்டத்தொடருக்கு தயாராகும் தரப்புகள் (ரொபட் அன்டனி) இலங்கை தொடர்பான நான்கு அறிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரிமாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் 23 ஆம்திகதிவரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெறவுள்ளதுடன் காரசாரமான அறிக்கைகளும் முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஒரு அறிக்கையும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் …
-
- 0 replies
- 357 views
-
-
ஐந்தாயிரம் ரூபா நாணயத்தாள் விவகாரத்தினால் சபையில் சர்ச்சை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐந்தாயிரம் ரூபா நாணய தாள் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்த கருத்தினை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது பந்துல குணவர்தன எம்.பி.யுடன் ஆளும்தரப்பு எம்.பி.க்களான எரான் விக்கிரமரத்ன சுஜீவ சேனசிங்க, நளின் பண்டார ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்து…
-
- 0 replies
- 423 views
-