Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும்.கிழக்கில் தமிழ்-முஸ்லீம் உறவு வடக்கைவிட மிகவும் நெருக்கமானதுமாகும். குறிப்பாக விவசாய நிலங்களும்.வியாபார மார்க்கங்களும் இரண்டு இனங்களுக்குரிய நிலத் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தில் கிழக்கில் அதிகமான முஸறலீம்களின் உயிர் மற்றும் உடமைகள் விடுதலைப்புலிகளால் சூறையாடப்பட்டன. 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்­பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய வி…

  2. ‘அடையாளங்களைக் கைவிடுவதற்கு தமிழர்கள் தயாரில்லை’ “தமிழ் மக்கள், இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, தமிழர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ, தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக, இலங்கையர்கள் என்ற அடையாளத்தைக் கைவிடவோ தயாராக இல்லை. தமிழ் மக்கள், இலங்கையர்களாகவும் அதேநேரம், தமிழர்களாகவுமே வாழ விரும்புகின்றார்கள்” என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், நேற்று (01) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்க…

  3. மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவர் கைது மு.இராமச்சந்தின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐவரை கைதுசெய்துள்ள ஹட்டன் பொலிஸார், அவர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார் உட்பட ஐவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சிநிலையத்தின் பெயர் பலகையில் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் நீக்கப்பட்டமைக்கு எதிராக, கடந்த 26ஆம் திகதி, ஹட்டன் நகர மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்ஙிரஸின் ஆதரவளர்கள் …

  4. யாழில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த பெருமழை; வழுக்கையாறின் நீர்மட்டம் உயர்வு! யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவை எட்டிய நேரத்தில் கடும் இடி மின்னலுடனான பெருமழை பொழிந்துள்ளது. இதனால் மாவட்டத்தின் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாக ஐபிசி தமிழின் களநிலைச் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு பருவப்பெயர்ச்சி ஆரமித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனிடையே மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு பெய்த கடும் மழையினால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் பருவகால ஆறான வழுக்கையாறின் நீர்மட்டம…

  5. வா­ள்­வெட்­டு ஜவர் கொண்ட வாள்­வெட்­டுக் குழு­வி­னர் வீதி­யால் சென்­ற­வரை வெட்­டிக் காயப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். இந்தச் சம்­ப­வம் நேற்று நெல்­லி­யடி – மாலுசந்­தியில் நடந்­துள்­ள­து. 50 வயது மதிக்­கத்­தக்க ஒரு­வரே காயத்­துக்கு இலக்­கான நிலை­யில் மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். விசா­ர­ணை­களை நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் மேற்­கொண்டுள்ள­னர் http://newuthayan.com/story/42657.html

  6. அரசியலமைப்பு குறித்த பேச்சுக்கள் ஏப்ரல் வரை நீளும் – சிறிலங்கா பிரதமர் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் உரையாற்றிய அவர், “நாங்கள் மகாநாயக்க தேரர்களையும், ஏனைய மதத் தலைவர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். ப…

    • 0 replies
    • 248 views
  7. நிலை­யான அதி­கா­ரப்­ப­கிர்வு சமா­தானம் உடன் அவ­சியம் சம்­பந்தன் வலி­யு­றுத்து: பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது விட்டால் சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரிக்கும் எனவும் எச்­ச­ரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கும் மக்­க­ளுக்கும் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும் வகையில் இந்த நாட் டில் நிலை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் நிலை­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான அதி­கா­ரப்­ப­கிர்வு மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார். நாட்டில் உயர் ஜன­நா­யகம் பேணப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கவே அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்புச் செய்­வ­தா­கவும், பிரச்­சி­னை­களை உ…

  8. கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்­றமும் இல்லை : அமைச்சர் பைஸர் முஸ்­தபா திட்­ட­வட்டம் (எம்.சி.நஜி­முதீன்) ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் வழங்­கப்­பட்­டி­ருந்த வாக்­கு­று­திக்­க­மை­வாக சாய்ந்­த­ம­ருது பிர­தே­ச­ சபையை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்கும் தயா­ராக இருந்தோம். எனினும் கல்­முனை மாநர சபையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாக பிரிக்­கு­மாறு தற்­போது அப்­பி­ர­தேச மக்­க­ளினால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள அர­சியல் கட்­சிகள் மற்றும் பொது­மக்­களின் அபிப்­பி­ராயம் பெறாது அதனை நிறை­வேற்ற முடி­யாது. ஆகவே தற்­போ­தைக்கு கல்­முனை மாந­கர சபையில் எவ்­வித மாற்…

  9. தமிழ்க் கூட்­ட­மைப்­புக்குள் பிளவு : தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்­கி­றது ஈ.பி.ஆர்.எல்.எப். (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினுள் மற்­று­மொரு பிளவு ஏற்­பட்­டுள்­ளமை பகி­ரங்­க­மா­கி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யாக செயற்­பட்டு வரும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­திகாரமாக செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் தொடர்ந்தும் இணைந்து பய­ணிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈழ­மக்கள் புரட்­சி­கர முன்­னணி அறி­வித்­துள்­ளது. 2001 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன…

  10. விக்­கி­னேஸ்­வ­ரனின் சிறையில் சிக்­கி­யுள்ள தமிழ் கூட்­ட­மைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) விடு­தலை புலி­களின் சிறைக்­குள்­ளி­ருந்து விடு­பட்டு வந்­துள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது வடக்கில் சி.வி விக்­கி­னேஸ்­வரன் தரப்­பி­ன­ரி­னதும் புலம்­பெயர் அமைப்­பி­னதும் சிறை­க­ளுக்குள் சிக்­கி­யுள்­ளது. எனவே தீர்­வுக்­கான பாதையை முன்­னெ­டுத்து செல்ல வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த சிறையில் இருந்து மீண்டு வர வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸ­நா­யக்க கோரினார். அத்­துடன் வடக்கில் தனி­நாடு கோரு­ப­வர்கள் தற்­போது எவரும் இல்லை. எனினும் தனி­நா…

  11. இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசுடன் கூட்டமைப்பு இணையவேண்டும் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) வடக்கு மக்­களின் பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மாயின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தில் இணைய வேண்டும். வர­லாற்றை மறந்து விட்டு புதிய அர­சியல் நீரோட்­டத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­வே­சிக்க வேண்டும். அரச நிர்­வாக கட்­ட­மைப்பில் இணை­வதன் மூலம் வடக்கு மக்­க­ளின பிரச்­சி­னையை தீர்க்க முடியும் என மாந­கர மற்றும் மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். அத்­துடன் வடக்கு மாகா­ணத்­திற்கு அதி­கா­ரத்தை பகிர்­வதன் மூலம் தமி­ழர்­களின் பிரச்­சினை தீர்க்க முடி­யாது. மேலும் பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டு…

  12. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரசாரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) வட­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் கிழக்கு மாகாணத் தில் உள்­ள­வர்­களின் இணக்­கப்­பாட்டினை தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர் என சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவுப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யோச­னையே வட­கி­ழக்கு இணைப்பு எனவும் சுட்­டிக்­காட்­டினார். வட­கி­ழக்கு இணைப்பு தொடர்பில் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வ­தாக தவ­றான பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­ய அவர், இந்த நாட்டில் உள்ள மாகா­ணங்கள் எவையும் இணைக்…

  13. இலங்கை வந்தடைந்தார் அவுஸ்திரேலிய பிரதமர்.! அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருநாட்டுக்குமிடையில் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் நடாத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பாக ஆட்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை நிறுத்த இரு நாடுகளும் இனைந்து செயற்பட வேண்டியதன் முக்கியம் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டன்புல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…

  14. முல்­லைத்­தீ­வுக்கு 9ஆயி­ரம் வீடு­கள் முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு 2018ஆம் ஆண்­டில் 9 ஆயி­ரம் வீடு­கள் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளன. தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் ஊடாக இந்த வீடு­கள் அமைத்­துக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளன என மாவட்­டச் செய­­லர் ரூப­வதி கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது; முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு தற்­போது 14 ஆயி­ரம் வீடு­கள் தேவை. இந்த நிலை­யில் 2018ஆம் ஆண்­டில் தேசிய நல்­லி­ணக்க அமைச்சு 9 ஆயி­ரம் வீடு­களை அமைத்­துக் கொடுக்க முன்­வந்­துள்­ளது. அந்த வீட­கள் கிடைக்­கப்­பெற்­றால் மாவட்­டத்­தில் வீடு தொடர்­பில் உள்ள நெருக்­கடி 75 வீதம் தீர்த்து வைக்­கப்­ப­டும். இதே­நே­ரம் எமது மாவட்­டத்­துக்­குக் கிடைத்த 9 ஆயி­ரம் …

  15. என்னதான் செய்யப்போகிறார்கள்? FacebookTwitterPinterestEmailGmailViber புதிய அர­ச­மைப்­புக்­கான விவா­தம் தொடர்ந்து நடக்­கி­றது. இடைக்­கால அறிக்­கை­யின் மீதான விவா­தம் என்று கூறப்­பட்­டா­லும்­கூட, இடைக்­கால அறிக்­கை­யின் பின்­னி­ணைப்­பில் தத்­த­மது கட்­சி­கள் தெரி­வித்­தி­ருக்­கக்­கூ­டிய விட­யங்­களை அழுத்­திக் கூறியே கட்­சி­க­ளின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்­கள் உரை­யாற்­று­கி­றார்­கள். அத­னால் இடைக்­கால அறிக்­கை­யின் பின்­னி­ணைப்­பு­க­ளில் காணப்­ப­டும் அதே­ய­ளவு முரண்­பா­டு­கள் இந்த விவா­தத்­தி­லும் எதிரொ­லிக்­கின்­றன. இந்த விவா­தத்­தில் ஒலிக்­கக்­கூ­டிய ஒரே ஒற்­று­மைக் குரல், தேசி­யப் பிரச்­சி­னை­யான தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை…

  16. சக்தி டிவி செய்திகள் 01 11 2017 , 8PM

  17. வெளி­நா­டு­க­ளில் உள்ள தமி­ழர்­கள் வடக்கு – கிழக்­கில் முத­லீடு செய்­வ­தில்லை FacebookTwitterPinterestEmailGmailViber வெளி­நா­டு­க­ளில் உள்ள தமி­ழர்­கள் வடக்கு –– கிழக்­கில் முத­லீ­டு ­களை மேற்­கொள்­வ­தில்லை என்று முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். இந்­தி­யா­வின் அவு­ரங்­கா­பாத் நக­ரில் நடை­பெற்ற இரண்­டா­வது பன்­னாட்டு பௌத்த மாநாட்­டில் உரை­யாற்­றிய போது அவர் இவ்­வாறு கூறி­யுள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: கொழும்­பில் வானு­யர்ந்த கட்­ட­டங்­கள் பல எழுந்­துள்­ளன. வெளி­ நா­டு­க­ளில் உள்ள தமிழ் மக்­க­ளால் தான் கொழும்­பில் இந்த அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­க­ளின் எழுச்சி தோ…

  18. இலங்கையில் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்படுகின்றன – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி துங் லாய் மர்கு தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான சர்வதேச சமூகத்தின் அபிலாஸைகளை பூர்த்தி செய்யும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தநிலையில் இலங்கையின் எதிர்க்கட்சிகள் குறுகிய நோக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஹோப் புகைப்படக் கண்காட்சியில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசியல் தீர்வுத் திட்ட…

  19. தொடரும் யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்...! யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நேற்றுமுன்தினம் தொடக்கம் கதவடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள். குறித்த அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கலை, விஞ்ஞானம் மற்றும் வணிக பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26545

  20. கப்பம் கேட்டு சாரதி கடத்தல் : ஆயுத கும்பலோடு மது அருந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரை கடத்திய ஆயுத கும்பல் குறித்த சாரதியை கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து துன்புறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றுக் கொண்டு விடுதலை செய்துள்ளனர். ஆயுத கும்பலால் கடத்தப்பட்டவர் 28 வயதுடைய எலிஸ்டன் விமல் என்பவராவார். விடுவிக்கப்பட்ட விமல் “தன்னோடு இன்னும் இரண்டு இளைஞர்களை குறித்த வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர்களிடமும் கப்பம் கேட்டு ஆயத கும்பல் துன்புறுத்தியதாகவும் அதற்கு குறித்த இரு இளைஞர்களும் இங்கிலாந்திலுள்ள தமது உறவினர்களிடம் பணம் கேட்டு இருப்ப…

  21. தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம் தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவ…

  22. ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் – வடக்கு ஆளுநருடன் சந்திப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினர். பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜீன் லெம்பட்டின் தலைமையில் றிச்சட் கோபட் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி வரிச் சலுகையை நாடு கடைப்பிடிக்க வேண்டியச சர்வதேச இணக்கப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கண்டறியவுள்ளனர். இவர்கள் இன்று வடக்கு வருகைதந்துள்ளனர். இதன்போதே வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்தனர…

    • 2 replies
    • 621 views
  23. கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்கி தமது அரசியல் சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காக சிலரால் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ்; நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல்களை ஏற்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கின் முன்னாள் முதல்வர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர், அரசியல் சதிகாரர்களின் சுயலாப நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் உணர்ச்சிவசப்ப…

  24. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் வரமாட்டார்கள் இதுவே இறுதி சந்தர்ப்பம்; அமைச்சர் டிலான் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அர­சி­ய­ல­மைப்பு பணி­களை இடை­நி­றுத்த அர­சாங்­கத்­திற்கு காணப்­படும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை தகர்ப்ப­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்த பின்னர் பெரும்­பா­மையை இல்லாமல் செய்யுங்கள். அதன்­பின்னர் ஜோன் சென­வி­ரத்ன மாத்­தி­ர­மல்ல நானும் வருவேன். ஏனெனில் இதுதான் இறுதி சந்­தர்ப்பம். இனிமேல் தமிழ் மக்­களில் இருந்து சம்­பந்தன் போன்ற தலைவர் ஒருவர் வர­மாட்டார் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். அதி­கார பகிர்வு விட­யத்தில் கூட்டு எதிர்க்­கட்சி பிள­வு…

    • 6 replies
    • 634 views
  25. யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு! யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்தடியில் இன்று காலை நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகிலே அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மருதனார்மடம்-கைதடி வீதியில், கோப்பாய் பாலத்தடியில் உள்ள பரவைக் கடல் ஓரமாக இன்று காலை நபர் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் விபத்துக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளியில் விபத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.