ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது நாளாக பூரண ஹர்த்தால் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. அரச நிறுவனங்கள், பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை. இதனால் பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதா…
-
- 0 replies
- 328 views
-
-
வடக்கில் 9 மாதங்களில் மட்டும் 87 சிறுவர்கள் மீது துன்புறுத்தல் – திணைக்கள புள்ளவிவரங்கள் தெரிவிப்பு:- வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திலேயே சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வடக்கு மாகாண நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 1…
-
- 0 replies
- 647 views
-
-
இலங்கையை இனி பிரிக்கவே முடியாது FacebookTwitterPinterestEmailGmailViber 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள இறையாண்மையை விடவும் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் அதனைப் பலமாக்கும் வகையில் முன்மொழிவு கள் உள்ளன. அதாவது இலங்கை என்பது பிரிக்க முடியாததும், பிளவு படுத்த முடியாததுமானதொரு நாடாகும். இலங்கையின் ஒரு பகுதியை தனிநாடாகப் பிரகடனப்படுத்த முடியாது எனவும் தெளிவாக முன்மொழியப் பட்டது. நாடு பிளவடைந்து விடும், பிரிவடைந்து விடும் என்று கூறுவது பொருத்தமற்றதாகும். இவ்வாறு புத…
-
- 2 replies
- 809 views
-
-
உணவு ஒறுப்புக் கைதிகளின் ரிட் மனு கிடப்பில் போடப்பட்டது அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள தமது வழக்குகளை வவுனியா மேல் நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு கோரி அரசியல் கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர்கள் தரப்பில் எவரும் முன்னிலையாகவில்லை. வழக்கு திகதி குறிப்பிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அனுசரணையுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 36 நாள்களாக உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரால் மேன்முறை…
-
- 1 reply
- 372 views
-
-
தென்னிலங்கைக் கள்ளை விற்கக் கூடாதென வடமாகாண சபையால் கூற முடியாது- சிவநேசன் FacebookTwitterPinterestEmailGmailViber தென்னிலங்கையில் இருந்து வருகின்ற போத்தலில் அடைக்கப்பட்ட கள்ளை வடக்கு மாகாணத்தில் விற்கக்கூடாது என்று சட்டரீதியாக அதிகாரத்தைப் பயன்படுத்த வடக்கு மாகாண சபையால் ஒருபோதும் முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சரும் புளொட் அமைப்பின் உறுப்பினருமான க.சிவநேசன் (பவான்) தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: தெ…
-
- 0 replies
- 422 views
-
-
அரியாலை இளைஞன் கொலை – தடய பொருட்கள் யாழ். அதிரடிப்படை முகாமுக்குள் மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு அவை மீட்கப்பட்டன. கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தா…
-
- 0 replies
- 488 views
-
-
ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு குறித்த அறிவிப்பு : கூட்டமைப்பு சந்தேகம் சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்க நேரிடும்; மாவை எம்.பி.எச்சரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்புக்கான முன் மொழிவுகள் தொடர்பாக காணப்படும் தவறான அபிப்பிராயங்களை போக்கும் பொருட்டு சர்வகட்சி மாநாடு உள்ளிட்ட மூன்று படிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பானது புதிய அரசியலமைப்பினை உருவாக்கி அதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை வழங்கும் செயற்பாட்டினை இழுத்தடிக்கும் ஒரு செயலா என்ற கேள்வியையும் பலத்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 0 replies
- 472 views
-
-
அரசியல் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம் FacebookTwitterPinterestEmailGmailViber அநுராதபுரத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெ டுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரது உடல் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அவர் நேற்றுச் சேர்க்கப்பட்டார். வழக்கை இடமாற்றுமாறு கோரி செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதியிலிருந்து கடந்த 37 நாள்களாக 3 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களில் இ.திருவருள் மற்றும் க.தர்சன் இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலை வ…
-
- 0 replies
- 335 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் அமைச்சர் பௌஸி தலைமையில் எம்.பி.க்கள் பங்கேற்பு (பெரியபோரதீவு நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட கலந்துரையாடலொன்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டு.மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதியமைச…
-
- 0 replies
- 214 views
-
-
இன விரிசலை ஏற்படுத்த முனைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் விசேட கூட்டத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை (காங்கேயனோடை நிருபர்) அச்சமின்றி வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கையில் ஈடுபட முடியும். இன விரிசலை ஏற்படுத்த முற்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்தார். கிரான் மற்றும் செங்கலடி போன்ற பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் ஏற்பட்ட அசாதாரண நிலை தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 0 replies
- 270 views
-
-
ஆயுதத்தைத் தூக்குவோமென்று கூறவில்லை ‘எதுவும் நடக்காது என்றில்லை’ நிர்ஷன் இராமானுஜம் “வடக்கு - கிழக்கு இணைவதால் நாடு பிளவுபடும், தமிழர்கள் தனிநாடாகச் சென்றுவிடுவார்கள் என நினைக்காதீர்கள். தமிழ் மக்கள், தனித்துவமான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்ததான சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றார்கள். பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆயுதம் தூக்குவோமெனக் கூறமாட்டோம். எனினும், எதுவும் நடக்காது என்றில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 512 views
-
-
‘தீர்வை நோக்கி நகர வேண்டும்’ -நிர்ஷன் இராமானுஜம் “நிலையான அபிவிருத்தியுடன், அனைவருக்கும் சமமான ஜனநாயக உரிமைகளை வழங்குவதே அரசமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அரசமைப்பின் ஊடாக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும்” என, நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று (31) தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், நேற்று (31) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத…
-
- 0 replies
- 316 views
-
-
இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின் இறுதி நாள் இன்று புதிய அரசியலமைப்புக்கான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான மூன்று நாள் விவாதத்தின் இறுதி நாள் இன்றாகும். இறுதி நாளான இன்றைய தினத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்கள் விடு தலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூதீன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி., தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் …
-
- 0 replies
- 258 views
-
-
நாடு திரும்பினார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இன்று காலை நாடுதிரும்பியுள்ளனர். இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த 28 ஆம் திகதி இந்தியா புறப்பட்டார். அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றிருந்தார். சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்திய பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 175 views
-
-
பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை FacebookTwitterPinterestEmailGmailViber பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் சட்டத் திருத்தம் ஒன்றை அறிவித்திருக்கிறது அரசு. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20ஆம் திகதி விடுக்கப்பட்டிருக்கிறது. உத்தேச புதிய சட்டத்தின்படி கித்துள் மரம் தவிர்ந்த வேறு எந்தவொரு மரத்தில் இருந்தும் கள் சீவுவதோ, எடுப்பதோ, இறக்குவதோ தடை செய்யப்படுகிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் வடக்கில் மட்டும் சீவல் தொழிலை நம்பியிருக்கும் 12 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் என்று பனை, தென்னை வள அபிவிருத்…
-
- 30 replies
- 5.2k views
-
-
பெரும்பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜபக் ஷவின் பக்கமே உள்ளனர் கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் கோத்தா (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்புக்கான பணிகளை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். ஒற்றையாட்சியை பாதுகாப்பதாக அரசாங்கம் கூறினால் காணி அதிகாரம், ஆளுநர் அதிகாரம், சட்டவாக்க அதிகாரத்தின் ஊடாக ஒற்றையாட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்தார். எனது எலிய அமைப்பு இனவாத அமை ப்பு அல்ல. நல்லிணக்கம் என்ற பெயரை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பினை கொண்டு வந்து நாட்டை பிளவுபடுத்த வேண்டாம். மேலும் வடக்கு மாகாண சபை தமிழ…
-
- 3 replies
- 294 views
-
-
சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகள் தொடர்பில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு தாம் கடிதம் எழுதியதாகவும் பதில் கடிதம் கிடைக்காமையால் அந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.…
-
- 1 reply
- 445 views
-
-
முகம்மது தம்பி மரைக்கார்- துருக்கி தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக, துருக்கித் தொப்பி போராட்டம் பார்க்கப்படுகிறது. 1905ஆம் ஆண்டு, மருதானை பள்ளிவாசல் முன்றலில், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, மாபெரும் பொதுக்கூட்டப் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான முஸ்லி…
-
- 8 replies
- 1.3k views
-
-
புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக கை உயர்த்துபவர்களுக்கு மரணத்தை தண்டனையாக வழங்க ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அவ்வாறாக ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் இவர்களுக்கு 1987 காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் தேசத்துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை போன்று மரணத்தை தண்டனையாக வழங்கி அவர்களின் சடலங்கை இழுத்துச் செல்லப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே கமல் குணரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/
-
- 8 replies
- 1.1k views
-
-
விக்னேஸ்வரன் மீது அவதூறு; பகிரங்க மன்னிப்புக் கோரிய பத்தியாளர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் நான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனப் பிரபல அரசியல் பத்தியாளரும், கனடாவில் வாழ்ந்து வரும் சுயாதீன ஊடகவியலாளருமான டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார். அத்துடன் குறித்த செய்திக் கட்டுரையைத் தான் மீளப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 5 replies
- 854 views
-
-
முள்ளிவாய்க்காலில் மக்களை கொன்று குவித்தது யார்? சபையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முள்ளி வாய்க்காலில் மக்களை படுகொலை செய்தது யார் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன உரையாற்றிக் கொண்டிருந்தபோது கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்றுகையில், விடுதலைப் புலிகளினால் அரசியல் தலைவர்கள் கொன்ற…
-
- 1 reply
- 252 views
-
-
ஏக்கிய இராச்சிய” என்பதற்கு பதிலாக “எக்சத் ரட்ட” என பாவியுங்கள். – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் அமைச்சரவை இன்று கூடவிருக்கும் சூழ்நிலையில்இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட “ஏக்கிய இராச்சிய” என்ற சொல் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஒருவிதமான ஒற்றை ஆட்சி என்றே குறித்த சிங்கள சொல்லிற்கு மொழி பெயர்ப்புக்கள் தரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்கே அவ்வாறு பதிலளித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எந்தவிதமான சொல் ஜாலங்களின் ஊடாகவும் நாங்கள் உண்மையை மறைக்கக்கூடாது. ஒ…
-
- 1 reply
- 421 views
-
-
பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு முதல்வர் கண்டனம் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகளை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்த அரசு முனைவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள கைதிகள் விவகாரத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும் என தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைப்பின் தலைவி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தக் கடிதத்தில், உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளை தத்தமது அரசியல் தேவைகளுக்காக விடுதலைப் புலிகள் என ம…
-
- 1 reply
- 416 views
-
-
சந்திவெளியிலும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிர்ப்பு மட்டக்களப்பு, சந்திவெளி வாராந்த சந்தையிலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட உள்ளுர் வாசிகளிடமிருந்து தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் திரும்பிச் சென்று விட்டனர். வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் உள்ள சந்திவெளி வாராந்த சந்தை இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. வழமைக்கு மாறாக பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முஸ்லிம் வியாபாரிகள் வழமை போல் விற்பனைக்கான பொருட்களை வாகனங்களில் அங்கு எடுத்து வந்திருந்த வேளை வியாபாரத்தில் ஈடுபட அனுமதி இல்லை என அங்கு கூடிய சிலரால் தெரிவிக்கப்பட்டது . இதனைதையடுத்து அவர்கள் திரும்பி விட்டனர். இதனால் வழமைக்கு மாறாக வியாபார …
-
- 4 replies
- 817 views
-
-
‘நிரந்தரப் பூட்டு திறக்கப்படாது’ -நடராசா கிருஸ்ணகுமார் “கிளிநொச்சி மாவட்டத்தில், நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குயின்ரஸ் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில், மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் நிலைவரம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பொன்னாவெளி பாடசாலை, குஞ்சுக்குளம் கணேசா வித்தியாலயம் என்பன நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. ஆனால் பல்லவராயன்கட்டுப் பாட…
-
- 0 replies
- 371 views
-