ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தவறான பிரசாரம் கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு விளக்கமளித்த ஜனாதிபதி நேர்மையான, எளிமையான அரச தலைவராக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கை இன்று சரியான பாதையில் பயணிப்பதையிட்டு தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்தனர். கட்டாருக்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கட்டாரில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகல் டோஹா நகரில் இடம்பெற்றபோதே அவர்கள் இவ்வாறு தெ…
-
- 0 replies
- 374 views
-
-
காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை 16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. முல்லைத்தீவு, மாங்குளம், ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார். இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் முடிப்பார் என காத்தி…
-
- 0 replies
- 340 views
-
-
யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தாய் சாவு!! யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது என் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தா் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan…
-
- 18 replies
- 3k views
- 1 follower
-
-
சமஷ்டிக்கான முயற்சியின் பின்னணியில் சர்வதேசம் சர்வதேசத்தின் தேவைக்கு அமைவாகவே இலங்கையில் சமஷ்டி முறைமை க்கு சமனான ஆட்சி முறையை நிறுவுவ தற்கு முயற்சிக்கப்படுகிறது. அந்தவகை யில் அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்பு முயற்சியின் பின்னணியில் சர்வதேசமே காணப்படுகின்றது என்று முன்னாள் பாதுகாப்பு பேச்சாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையில் சமஷ்டியை உருவாக்குவதன் மூலம் வடக்கு பிராந்தியத்துடன் தனித்து கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கே சர்வதேச நாடுகள் முயற்சிக்கின்றன. அதற்காகவே இவ்வாறு இலங்கைக்குள் சமஷ்டி முறைமையிலான …
-
- 0 replies
- 471 views
-
-
நான் ஒரு தபால்காரன் : சொல்கிறார் மனோ மதம் மற்றும் மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பாடசாலைகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். காலாவதியான அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொண்டு இவ்வாறான புதிய சிந்தனைகளுக்காக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தின் புரிந்துணர்விற்காக தகவல்களை கொண்டு செல்ல கூடிய தபால் காரணமாக உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் …
-
- 0 replies
- 266 views
-
-
கமாலுக்கும் விமலுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை கமால் குணரட்னவுக்கும் விமல் வீரவன்சவுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை நாங்கள் கொண்டுவந்தே தீருவோம். கமால் குணரட்னவினதும் விமல் வீரவன்சவினதும் அச்சுறுத்தலுக்கு நாங்கள் ஒருபோதும் பயப்படமாட்டோம் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். தற்போதைய வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் காணப்படுகின்ற ஒருமித்த நாடு என்ற பதத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. …
-
- 0 replies
- 368 views
-
-
மஹிந்த இன்று இந்தியாவுக்கு விஜயம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாக்கு செல்லவுள்ளதாக அவரின் பிரத்தியேக செயலாளர் உதித் லொகுபண்டார தெரிவித்தார். சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு பயணமாகவுள்ளார். இம் மாநாட்டில் கலந்துகொண்டு பிரதான உரையாற்றுமாறு அச்சம்மேளனத்தின் பிரதானிகள் முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். இதற்கிணங்க அவர் அம்மாநாட்டில் பிரதான உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/26375
-
- 0 replies
- 238 views
-
-
யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைப்பு FacebookTwitterPinterestEmailGmailViber வடமாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக…
-
- 0 replies
- 308 views
-
-
தமிழன் என்று சொல்வதிலேயே எனக்கு பெருமை – அமைச்சர் சுவாமிநாதன் நான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவன் என்று சொல்வதை விட தமிழன் என்று சொல்வதிலேயே பெருமை கொள்கின்றேன் என மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் பி.சுவாமிநாதன் தெரிவித்தார்.மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்துமதவிவகார அமைச்சர் பி.சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.’ சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமைச்சரவை பேச்சாளர் தயாசிறியின் யதார்த்தமான நிலைப்பாடு நாட்டில் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வைக்காணவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில் அதற்கு எதிரான போக்குகள் அனைத்து மட்டத்திலும் காணப்படுகின்றன. ஒரு துளியளவுகூட தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என்பதனை இனவாத சக்திகள் வலியுறுத்திவருகின்றன. அத்துடன் சில பௌத்த தேரர்களும் தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கப்போகும் புதிய அரசியலமைப்பை உருவாக்கக்கூடாது என கடுமையாக வலியுறுத்திவருகின்றன. எனினும் நல்லாட்சி அரசாங்கம் அரசியலமைப்…
-
- 0 replies
- 407 views
-
-
புதிய அரசியலமைப்பு சாத்தியமாகுமா? : நடப்பதை பொறுத்திருந்து பாருங்கள் நாம் வெற்றி வாகை சூடுவோம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அரச தரப்பின் பரப்புரை போதுமானதாக இல்லை. எனினும் நடப்பதனை பொறுத்திருந்து பாருங்கள் புதிய அரசியலமைப்பு வெற்றிகரமாக நிறைவேறும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். அமைச்சர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது செவ்வியின் முழு வடிவம் கீழ்வருமாறு கேள்வி: சகவாழ்வு அமைச்ச…
-
- 0 replies
- 395 views
-
-
சம்பந்தனிடம் உடல் சோதனை செய்த மைத்திரியின் பாதுகாப்பு அதிகாரிகள்! தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அவமரியாதையாக நடத்தியுள்ளனர் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் தேசிய நிகழ்வு ஒன்றில் நாட்டின் பிரதான தமிழ் தலைவர் வருகை தரும் போது கௌரவமாக வரவேற்க வேண்டும் என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுபாப்பு அதிகாரிகளினால் சம்பந்தன் மீது உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பி…
-
- 18 replies
- 1.1k views
-
-
ஓய்வுபெற்றார் ட்ரவிஸ் சின்னையா! கடற்படைத் தளபதியாக குறுகிய காலமே பதவி வகித்த தமிழர் ட்ரவிஸ் சின்னையாவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. முப்பத்தைந்து வருட காலம் கடற்படையில் சேவை புரிந்த ட்ரவிஸ் சின்னையா இரண்டு மாதங்களுக்கு முன் தளபதியாக நியமிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை அலங்கரித்த முதல் முறை இதுவே! அன்றிலிருந்து ஒரு மாத காலமே அவர் பதவி வகிக்கவேண்டியிருந்தது. அப்போது, அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதமாக அதிகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதையடுத்து, மேலும் ஒரு மாதம் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகவே தொடர்ந்தார். இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. மேலும், ட்ரவிஸ் …
-
- 5 replies
- 646 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (27-10-2017)
-
- 0 replies
- 493 views
-
-
வரட்சியால் வாடும் கிளிநொச்சி வயல்கள்! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் மிகக் குறைந்த அளவிலான மழை வீழ்ச்சியுடன் நெற் பயிர்ச்செய்கையை தொடங்கியிருந்தனர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள். மழைக்காக ஏங்கும் வயல்கள் வரட்சி காரணமாக வாடியபடி காணப்படுகின்றது. எனினும் கடந்த சில நாட்களாக நாளாந்தம் பத்துப் பதினைந்து நிமிடங்கள் குறைந்த மழை வீழ்ச்சி கிடைத்து வருகின்றது. இது பயிர்களுக்கு போதாமல் காணப்படுவதுடன் பெய்யும் மழைக் காட்டிலும் அடிக்கும் வெயிலும் வெம்மையும் அதிகமாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இம்முறை கிளிநொச்சி மாவட்ட நெற் செய்கை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். போதிய மழை கிடைக்கும் என்று நம்பி வித…
-
- 0 replies
- 383 views
-
-
1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் வடக்கிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அம்மக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து வெ ளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தவோ அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ இதுவரை அரசாங்கத்தினால் முறையான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது. முஸ்லிம் அரசியல் கட்சிகளும் வடக்கு முஸ்லிம்கள் விவகாரத்தில் அக்கறையுடையவர்களாக தம…
-
- 3 replies
- 687 views
-
-
செய்தி வழங்கும் அதிகாரிகள் மீது சீறிப் பாய்ந்தார் சி.வி.கே.சிவஞானம் வடக்கு மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்கக்கூடாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சீற்றமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 108 ஆவது அமர்வு நேற்றையதினம் இடம் பெற்றது. இந்த அமர்விலேயே அவர் இதனை தெரிவித்தார். சபை அமர்வின் ஆரம்பத்தில் சபை அறிவித்தலை விடுத்தபோதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது: வடக்கு மாகாண சபையின் நிதியை வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எடுத்து வைத்திருந்த…
-
- 0 replies
- 507 views
-
-
களவாக வெளியேறியவர்கள் எப்படித் திரும்பி வருவார்கள்? இலங்கையில் இருந்து களவாக வெளியேறிச் சென்று, தமக்கு அச்சுறுத்தல் என்று கூறி புகலிடத் தஞ்சம் கோரிய இரு சாட்சிகள் எப்படித் திரும்பி வந்து சாட்சியமளிப்பார்கள் என்று கேட்கின்றனர் அரசியல் கைதிகளின் உறவினர்கள். தாம் நாட்டுக்குத் திரும்பி சாட்சியம் அளிப்பதாயின் அநுராதபுரத்தில் வழக்கு நடக்கவேண்டும் என்று கூறியிருக்கி றார்கள் என்கிற சட்ட மா அதிபரின் கருத்து பொய்யானது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரதும் வழக்கில் சாட்…
-
- 0 replies
- 541 views
-
-
செயல்களே தேவை என்னதான் தடைகள் ஏற்பட்டாலும் புதிய அரசமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டே ஆகும்’’ என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல. அமைச்சரின் இந்தக் கருத்தை அரசின் கருத்தாகக் கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் அரசின் சமிக்ஞையாகக் கொள்ள முடிகின்றது. அமைச்சர் நேர்மையான கருத்துக்களை வௌியிடும் ஒருவரெனக் கருதப்படுபவர். இலங்கையின் கடைசி மன்னன் ஒரு தமிழர்தான் எனத் துணிந்து கூறிய வரும் இவர்தான். நாட்டில்வாழுகின்ற மூவின மக்களும் சம அளவில் உரிமைகளைப் பெறுகின்ற வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளி…
-
- 0 replies
- 300 views
-
-
17 வருடங்கள் சித்திரவதை – நாடு திரும்பிய இலங்கை பெண் சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் ஒருவர் 17 வருடங்களிற்கு பின் நாடு திரும்பியுள்ளார். குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு வந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கே.ஜி.குசுமவாத்தி என்ற பெண் சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றிற்கு பணி பெண்ணாக சென்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக குடும்பத்திற்கு தகவல் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின…
-
- 0 replies
- 491 views
-
-
ஆடுகளுக்கான ஓநாய்களின் அழுகை புதிய அரசமைப்பு ஒன்று வந்துவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகவென்றே உருவாக்கப்பட்டதுதான் எலிய என்கிற அமைப்பு. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலரும் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சவின் தலைமையில் இயங்குகின்றது இந்த அமைப்பு. இனப் பிரச் சினைக்கான தீர்வாக புதிய அரசமைப்பு ஒன்று வந்துவிடக்கூடாது என்பதற்காகவே கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறது இந்த அமைப்பு. அந்த அமைப்பைச் சேர்ந்தவரான வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரர் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார். கொழும்பு …
-
- 0 replies
- 450 views
-
-
அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் சந்தேக வினாக்கொத்து அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் உறுப்புரைகளின் ஊடாக, “ஏக்கிய ராஜ்ய” என்பது “பெடரல்” வரை (ஒற்றையாட்சி அமைப்பு சமஷ்டி) எவ்வாறு மொழிப்பெயர்ப்புக்கு உள்ளானது என்பது தொடர்பில் சந்தேகம் கொண்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், அவை தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு கோரி, அரசாங்கத்துக்கு வினாக்கொத்தொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பில், தெளிவான மற்றும் சரியான பதிலை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில், திங்கட்கிழமை (23) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டு, அந்த…
-
- 1 reply
- 817 views
-
-
மாநகரசபை மேற்பார்வையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் யாழ்.மாநகர சபையின் வேலைத்தள மேற்பார்வையாளர் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மேற்பார்வையாளர் கிசிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- நேற்று முன்தினம் பருத்தித்துறை வீதி யமுனா ஏரிப் பகுதியில் உள்ள வாய்க்காலை சுத்தம் செய்யும் பணியில் யாழ்.மாநகர சபை ஊழியர்கள் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர். இவ் வேலைத்திட்டத்தினை மேற்பார்வை செய்வதற்கும் ஆணையாளரினால் உத்தியோகஸ்தர் ஒருவர் நியமிக்கப்பட்டி…
-
- 0 replies
- 396 views
-
-
திருடர்களுடன் கூடிக் குலாவி மது அருந்திய ஏ.எஸ்.பி. விசாரணையை ஆரம்பித்தது பொலிஸ் திணைக்களம் மாடுகளைத் திருடும் குழுவைக் கைது செய்வதற்குச் சிறப்புப் பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருடர்களுடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கூடிக் குலாவி மது அருந்தியுள்ளார். இது தொடர்பில் கைது செய்யச் சென்ற சிறப்புப் பொலிஸ் குழு பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது. அதற்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வடக்கு மாகாணத்தில் மாட்டுத் திருட்டுக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது என்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, மாட்டுத் திருடர்க…
-
- 4 replies
- 684 views
-
-
அரியாலை இளைஞன் கொலை: கடற்படை முகாமில் பொலிஸ் தேடுதல்! அரியாலையில் கடந்த ஞாயிறன்று இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் குழு ஒன்று நேற்று அதிரடியாக மண்டைதீவு கடற்படை முகாமினுள் புகுந்து தேடுதல் நடத்தியது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று முகாமினுள் தரித்து நிற்கின்றதா என்பது தொடர்பிலேயே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது என்று உதயன் அறிந்தான். யாழ்ப்பாணம் நீதிவானின் அனுமதி பெறப்பட்ட பின்னர் நேற்று மாலை இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது. யாழ். …
-
- 1 reply
- 688 views
-