Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாயை மோசடி செய்த பெண்கள் ஐவர் விளக்கமறியலில்… வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த பெரும்பான்மையின பெண்கள் ஐவர் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக தென்னிலங்கை முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். விசா பெறுவதற்கு அவரது வங்கி கணக்கில் 20 இலட்ச ரூபாய் பணம் மீதியாக இருக்க வேண்டும் என முகவர் நிறுவனம் கூறியுள்ளது. அதற்கமைவாக 20 இலட்ச ரூபாய் பணத்தினை தனது கணக்கில் வைப்பிலிட்டுள்ளார். அதன் பின்னர் வங்கி கணக்கு புத்தகம்…

  2. டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திய இனம்தெரியாத நபரினால் யாழ்.திருநெல்வேலி பகுதியில் பதட்டம்.. டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திய இனம்தெரியாத நபரினால் யாழ்.திருநெல்வேலி பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , திருநெல்வேலிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனம் தெரியாத நபர் ஒருவர் தன்னை டெங்கு ஒழிப்பு பிரிவைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டு வளவுகளுக்குள் புகுந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டு உரிமையாளர்களின் பெயர் விபரங்களை தான் கொண்டு வந்திருந்த கோவையில் (பையில்) பதிவு செய்துகொண்டார். இவ்வாறாக ஒரு சில வீட்டு வளவுகளுக்குள…

  3. வவுனியாவில் கத்திக்குத்து : சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் பலி வவுனியா, குடியிருப்பு பூங்கா வீதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வாரிக்குட்டியூரை சேர்ந்த கனகராசா (வயது-56) என்பவர் குடியிருப்பு பூங்கா வீதியில் அமைந்துள்ள கடையொன்றில் பணிபுரியும் வர்த்தகருக்கு கொடுத்த பணத்தினை மீள்ப்பெற சென்றுள்ளார். அச் சமயத்தில் குறித்த இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதன் போது பணத்தினை மீளப்பெறச் சென்ற கனகராசா சம்பவ இடத்திலிலேயே உயிர…

  4. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் வவுனியாவுக்கான விஜயத்தினை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுப்பு போடப்பட்டுள்ளதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். உள்நாட்டுலுவல்கள் அமைச்சின் பூரண வழிகாட்டலுடன் உத்தியோக பூர்வ பணி ஜனாதிபதி மக்கள் சேவையின் இறுதி நாள் நிகழ்வுகள் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமாலான்சவினதும் உள்நாட்டுலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினதும் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரில்…

  5. தீபா­வளி தின அடி­த­டி­க­ளில் 29 பேர் காயம் யாழ்ப்­பா­ணத்­தில் தீபா­வளி தின­மான நேற்று ஒரே நாளில் மட்­டும் அடி தடி, வாள்­வெட்­டுக்­க­ளில் காய­ம­டைந்த 29 பேர் வைத்­தி­ய­சா­லை­க­ளில் சேர்க்­கப்­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் 23 பேரும், பரு­த்தித்­துறை மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் 6 பேரும் நேற்­றுச் சேர்க்­கப்­பட்­ட­னர். வட்­டுக்­கோட்­டை­யில் இருந்து 3பேரும், சாவல்­காட்­டுப் பகு­தி­யில் இருந்து 5 பேரும், மானிப்­பா­யில் இருந்து 2 பேரும், நாவற்­கு­ழிப் பகு­தி­யில் இருந்து 3 பேரும், மாத­கல் இருந்து 2 பேரும் யாழ்ப்­பாண போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். …

    • 9 replies
    • 691 views
  6. முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்; மணமக்கள் புளகாங்கிதம்! இலங்கையின் வடக்கே முல்லைதீவு தண்ணீரூற்று பகுதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏழு திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலேயே குறித்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. திருமணம் முடிப்பதற்கு வசதியற்ற நிலையில் இருந்த யுவதிகளுக்கு இன்றைய தினம் ஒரே ஆலயத்தில் மேற்படி திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன. அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் சைவ முன்னேற்ற சங்கத்தின் லண்டன் கிளை ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே குறித்த திருமண நிகழ்வு இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.…

    • 2 replies
    • 673 views
  7. சக்தி டிவி செய்திகள் 8PM (20-10-2017)

  8. உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை தமிழக மீனவர்களின் நாட்டுப் படகு ஒன்று ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது கடல் சீற்றம் காரணமாக குறித்த படகு கடலில் மூழ்கியது. படகு மூழ்கியதால் செய்வதறியாது திகைத்து நின்ற மீனவர்கள் ஏழு பேரும் உயிருக்குப் போராடியபடி இருந்தனர். சர்வதேச கடல் எல்லையில், கொழும்புக்குத் தென்கிழக்குப் பகுதியில், 28 கடல் மைல் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, மீனவர்கள் சிலர் உயிருக்குப் போராடியபடி இருப்பதைக் கண்ட இலங்கை மீனவர்கள், உ…

  9. அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட்டு வரும் பிணைமுறி விவகாரத்தில், தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை அர்ஜூன் அலோஷியஸுக்கு அனிகா விஜயசூரிய வாடகைக்குக் கொடுத்திருந்தார். அர்ஜூன் அலோஷியஸ் அந்த வீட்டை ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கியிருந்ததுடன், அதற்கான வாடகையையும் அர்ஜூனே செலுத்தியதாகக் கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தில், ஜனாதிபதி ஆணைக்குழு முன் விளக்கமளித்த …

  10. 65 சதவீத பாலியல் துஷ்பிரயோகங்கள் சுய விருப்பத்துடன் நடப்பவை கிடைக்கப்பெறும் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகளில் 65 சதவீதமானவை பெண்களின் சம்மதத்துடன் நடப்பவை என பொலிஸ் பகுப்பாய்வு புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. அப் புள்ளிவிபர தகவலின் படி 2016 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் மொத்தமாக 2036 ஆகும். இதில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 350ம், 16 வயதிற்குட்பட்ட பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடுகள் 1686ம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 16 வயதிற்குட்பட்ட யுவதிகள் சுய விருப்பத்துடன் ஆணுடன் உறவு கொண்டாலும் பாலியல் துஷ்பிரயோகம் என்றே கருதப்படும். இவர்களில் 1394 யுவதிகள் அ…

  11. யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் வாழ்வாதாரங்களை வழங்குமாறு நோர்வே தூதுவரிடம் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (19) விஜயம் மேற்கொண்ட நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசாட்சதர் (thorbjorn gausadaether) மற்றும் அவரது குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றம் உட்பட உட்கட்டமைப்பு வசதிக…

    • 3 replies
    • 439 views
  12. அரசியல் கைதிகளின் வழக்குகள் மாற்றப்படுமா? அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே சிறந்த தீர்வொன்றை வழங்க வேண்டும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது தொடர்பில் காத்திரமான பதிலை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/-pol…

  13. சவாலைக் கடக்குமா அரசு? புதிய அர­ச­மைப்பு முயற்­சி­களை மகா­நா­யக்க பீடங்­கள் எதிர்த்துள்­ள­ன. இலங்கை பன்­மைத்­து­வச் சமூ­க­மாக, எதிர்­கா­லத்தை நோக்­கிய முற்­போக்­குச் சமூ­க­மாக மாறு­வதை தமது பௌத்த மேலா­திக்க வாதத்­துக்­காக ஒரு­போ­தும் ஏற்­கப்­போ­வ­தில்லை என்­பதை இந்த எதிர்ப்­பின் மூல­மாக பௌத்த பீடங்­கள் தெளி­வு­ப­டுத்­தி­விட்­டன. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யில் நாட்­டின் தன்மை குறித்­துப் பெரி­தான மாற்­றம் எது­வும் நிகழ்த்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. 30 வரு­ட­கால உள்­நாட்­டுப் போரின் பின்­னர், பெரும் இழப்­புக்­கள் துய­ரங்­க­ளின் பின்­னர், அதன் படிப்­பி­னை­க­ளில் இருந்து கற்­றுக்­கொண்டு எதிர்­கால உலகை நோக்­கித் தயா­ரிக்­…

  14. இரட்டைக் கொலையில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஏறாவூர், சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலையில் உயிரிழந்த மாணவனான பி.மதுசானுக்கு நீதிகோரி இன்று வெள்ளிக்கிழமை இன்று காலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட மாணவன் கல்வி பயின்ற பாடசாலையான குடியிருப்பு கலைமகள் வித்தியாலய பாடசாலயில் இருந்து மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் இருந்து பேரணி ஆரம்பித்து மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்களின் பாது…

  15. வடக்குக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்க மாகாணத்திற்கான மாற்றுவலுவுள்ளோருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தினை கிளிநொச்சியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ( 20.10.2017 ) நடைபெற்றது. சமூக சேவைகள். நலன்பரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமூக சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்துக்கான மாற்றுவலுவுள்ளோருக்கான அமைக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலைய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சமூக சேவைகள். நலன்பரி மற்றும…

  16. அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு நல்குவர் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள அர­சி­ய­லமைப்பு தயா­ரிப்பு பணி­க­ளுக்கு ஒட்­டு­மொத்த தமிழ் மக்கள் சார்பில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­ப­திக்கு வழங்­கு­கின்றேன். புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கத்தில் தமிழ் மக்­களின் பூரண ஆத­ரவு கிடைக்கும். இந்த தீபா­வளி தினத்தை மக்கள் மகிழ்ச்­சி­யுடன் கொண்­டா­டு­வதை போலவே அடுத்த தீபா­வ­ளியில் அர­சியல் தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொண்டு பூரண சமா­தா­னத்­துடன் கொண்­டா­டு­வார்கள் என நான் உறு­தி­யாக நம்­பு­கின்றேன் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று நடை­பெற்ற …

  17. வித்தியா கொலை வழக்கு : பொலிஸாருக்கு பணப்பரிசு எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் சிறப்பாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு 13 இலட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் இன்று (20) சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே அமைச்சரால் குறித்த பண பரிசில் வழங்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றபுலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் சுதத் நாஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்கள உதவி பொலிஸ…

  18. ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை. – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை எனவும் ஜனாதிபதி சாதகமான பதிலை கூறாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளது என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் , அனைத்துபீட மாண…

  19. சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 0 SHARES ShareTweet பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினதும் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 20.10.2016 அன்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழ். பல்கலையில் இன்று இடம்பெற்றது. http://newuthayan.com/story/38613.html காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஓராண்டு நினைவேந்தல் .. யாழ்.காவல்துறையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்…

  20. இந்­தியா உள்­ளிட்ட நா­டு­கள் தமி­ழ­ருக்கு பெரிதும் உதவா இலங்­கை­யில் தமிழ் மக்­கள் எதிர்­கொள்­ளும் அர­சி­யல் சவால்களை வென்­றெ­டுப்­ப­தற்கு இந்­தியா உட்­பட உலக நாடு­க­ளின் பங்­க­ளிப்பை சம­கால பூகோள அர­சி­ய­லில் பெரி­ய­ள­வில் எதிர்­பார்க்க முடி­யாது என்று வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா தெரி­வித்­தார். இந்­தி­யப் பய­ணத்­தின்­போது இதனை உண­ரக் கூடி­ய­தாக இருந்­தது என்று அவர் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:இந்­தி­யா­வில் தலை­சி­றந்த பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் ஒன்­றான ஓ.பி ஜிந்­தால் குளோ­பல் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அரச மற்­றும் பொதுத்­து­றைக் கொள்­கை­யாக்­கல் கல்­லூ­ரி­யால் வடக்கு ம…

    • 6 replies
    • 822 views
  21. இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பு.! ரயில்வே ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு குறித்து அர­சாங்கம் காலத்தை கடத்­து­வ­தாக குற்­றம் ­சு­மத்தி இன்று நள்­ளி­ரவு முதல் புகை­யி­ரத பணி­யா­ளர்கள் கால­வ­ரையறை­யின்­றியபணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். அர­சாங்­கத்­து­ட­னான எந்த பேச்­சு­வார்த்­தை­களும் வெற்­றி­ய­ளி­க்கா­த­மையே இதற்கு கார­ண­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். சம்­பள உயர்வு கோரிக்­கை­யினை முன்­வைத்து கடந்த மாதம் 18 ஆம் திகதி புகை­யி­ரத பணி­யா­ளர்கள் பணி­ப­கிஸ்­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் அவர்­களின் சம்­பள உயர்வு தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதி பிர…

  22. யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. http://www.ta…

  23. “சிங்களே” இயக்கத்தின் செயலாளர் கைது “சிங்களே” தேசிய இயக்கத்தின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் வைத்தே (20) இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசையில் ரோஹிங்கியா அகதிகளை அச்சுறுத்தியமை மற்றும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்க-ளே-இயக்கத்தின்-செயலாளர்-கைது/175-205864

  24. யாழில் சற்றுமுன்னர் பயங்கர விபத்து; தூக்கி எறியப்பட்ட இளைஞன்! யாழ்ப்பாணம் நீர்வேலியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை மகிழுந்து (கார்) ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. [ இதுகுறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் கோப்பாயிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வைத்தியரின் காரும் எதிர்முனையில் வந்துகொண்டிருந்த இளைஞனின் உந்துருளியும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் உந்துருளியில் பயணித்த இளைஞன் சில மீற்றர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை வீதியில் வ…

  25. மீன்­பி­டித்­து­றையை முன்­னேற்ற நோர்வே அரசாங்கம் உதவும் : நோர்வே தூதுவர் இலங்­கையின் மீன்­பி­டித்­து­றையை நிலை­யா­ன­தாக மாற்­று­வ­தற்­கான உத­வி­களை நோர்வே தொடர்ந்தும் மேற்­கொள்ளும் என்று இலங்­கைக்­கான நோர்வே தூதுவர் தூர்­பியோன் கவு­ஸச்­சேத்த தெரி­வித்தார். வலி.வடக்கு, பலாலி கிழக்கில் அமைந்­துள்ள பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்க கட்­ட­டத்தை கைய­ளிக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மீளக்­கு­டி­யே­றிய பகு­தி­களில் வாழ்­வா­தார உட்­கட்­டு­மான மற்றும் பிற துறை­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றத்தைக் காணும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது. நான் கடந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.