Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மீது தாக்குதல் முயற்சி Weiterempfehlen மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (11) பிற்பகல் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்ற மட்டக்களப்பு மாவட்ட காணி உதவி ஆணையாளர் பாராளுமன்ற உறுப்பினர் தன்மீது அவதூறு தெரிவித்து வருவதாகவும் ஏன் அவ்வாறு தெரிவித்துவருகின்றீர்கள் என்றும் கேட்டுள்ளார். அதன்போது, ‘‘உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியானதுபோது உங்களுக்கு ஆதரவாகப் …

  2. "சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு" "சிறையில் உள்ள தமிழ் கைதிகள் விரைவாக விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு" என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டிய கைதிகள் தவிர்ந்த ஏனையோரை உடனடியாக விடுவிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது, ஆனால் அங்கு நிலவும் பணிகளில் இடம்பெற்றுவரும் தாமதம் காரணமாகவே இவர்களின் விடுதலையில் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ் சிற…

  3. காக்கைதீவில் பாரிய சுவாலையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ ( ரி.விரூஷன் ) யாழ்ப்பாணம் காக்கைதீவு குப்பை மேட்டிற்கு தீ மூட்பட்டுள்ளதால் அப் பகுதியெங்கும் பெரும் பாரிய புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அக் குப்பை மேடு காணப்படும் வீதியின் ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை வீதியில் உள்ள குறித்த குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலைமையில் தற்போது சில நாட்களாக அக் குப்பை மேட்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் விடுமுறை நாட்களில் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தீ மூட்டப்பட்டு வருகின…

  4. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய முழுமையான உரை....

    • 0 replies
    • 135 views
  5. வடக்கில் 99 வீதமான மக்கள் ஒழுக்கமிக்கவா்கள், சட்டத்தை மதித்து நடப்பவர்கள்:- நல்லொழுக்கம், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வடமாகாண பொதுமக்களில் 99 வீதமான மக்கள் நல்லொழுக்கம் கொண்டவர்கள் சட்டத்தை மதித்து நடக்கின்றவா்கள் ஒரு வீதமானவா்கள் செய்யும் செயற்பாட்டை வைத்துக்கொண்டு வடமாகாண மக்கள் அனைவரையும் மதிப்பிடமுடியாது என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார் . இன்று(11) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடக்கு மாகாணத்தில் இலங்கை பொலீஸ் சேவைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காண…

  6. இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும்! - என்கிறார் ஞானசார தேரர் [Tuesday 2017-10-10 18:00] இது சிங்கள பெளத்த நாடு இதை சிங்கள பெளத்தர்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இன்றைய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் “ இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளாதாக கூறி புதிய ஒரு அரசமைப்பைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அரசமைப்பு என்பது எமது சந்ததியினரின் எதிர்காலம் அதனை அவசரமாக கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையில்லை. இந்த நாட்டில் அதிகாரம் மிக்கவர்களாக முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.கபீர் ஹசீமுக்கு 75 நிறுவனங்கள்…

  7. இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை 0 SHARES ShareTweet வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவாக கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான மருத்துவர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இதுவரை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 62 சதவீதமானவை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருப்பதாக அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். …

  8. பொது வாக்கெடுப்பு யதார்த்தம் நாடு கடந்த தமி­ழீழ அரசு அறிக்கை ஒன்றை விடுத்­தி­ருக்­கி­றது. அதில், இலங்­கை­யின் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்கு ஈழ மற்­றும் புலம்­பெ­யர் நாடு­க­ளில் தமி­ழர்­கள் மத்­தி­யில் கருத்­துக் கணிப்பு ஒன்று நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்­கிற பரப்­பு­ரை­யைத் தான் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப் போவ­தா­கத் தெரி­வித்­துள்­ளது. அண்­மை­யில் ஸ்பெயின் நாட்­டின் கட்­லோ­னியா மாநி­லம் மற்­றும் ஈராக்­கின் குர்­திஷ் மாநி­லம் என்­பன தத்­த­மது நாடு­க­ளில் இருந்து பிரிந்து செல்­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தன. இதனை அடுத்தே ‘‘கருத்­துக்­க­ணிப்­புக்­காக வாக்­களி’’ என்ற முழக்­கத்­து­டன் நாடு கடந்த த…

  9. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் நிகழ்ச்சி 11.10.2017 கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  10. அரசியல் பிரமுகர்கள் தலைமையில் வடமாகாணத்தில் தேசிய தமிழ் தின விழா வடமாகாணத்தில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா என்பன நடைபெறவுள்ளன. யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர். இந்த விழாவில் தமிழ் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மற்றும் சுகி சிவம் ஆகியோர் கலந்து கொள்ளும் பட்டிம…

  11. உணவிலும் விசம் அரசியலிலும் விசம் ShareTweet இயற்­கையை அனு­ச­ரிக்­கா­மல் வேறு பாதைக்­குச் சென்ற விவ­சா­யத்­தைத் தற்­போது மீண்­டும் இயற்­கையை நோக்­கிய­தாக மாற்­று­கின்ற நில­மையை எந்­த­ள­வுக்கு நாங்­கள் அனு­ச­ரிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றோமோ, அதே­போன்று விசம் கலந்த நம்­மு­டைய நாட்­டின் அர­சி­யலை விச­மற்ற அர­சி­ய­லாக ஆக்­கு­கின்ற செயற்­பாட்­டி­லும் அனு­ச­ரிப்பை மேற்­கொள்ள வேண்­டும். அத­ன­டிப்­ப­டை­யில் நல்­லாட்சி மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வ­ரா­க­வும், ரணில் தலைமை அமைச்­ச­ரா­க­வும் கொண்டு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது. அந்த ஆட்­சி­யிலே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ­…

  12. சீரற்ற காலநிலை : மத்தலயில் விமானங்கள் அதிரடி தரையிறக்கம் சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதன்படி சென்னை மற்றும் சிசேல் ஆகிய இடங்களில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த விமானங்களே இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய சேவை நேர முகாமையாளர் தெரிவித்தார் http://www.virakesari.lk/article/25607

  13. கடந்த காலத்தில் தமிழர்கள் இனவாதச் சிந்தனையை வளர்த்துக்கொண்டதாலேயே பாரிய அழிவைச் சந்தித்துள்ளார்கள் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு விஸ்வகர்ம சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், இன்றைய சூழலில் நாமனைவரும் இனவாத எண்ணத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, தேசியக் கொடியை ஏற்றிவிட்டு யாமெலாம் ஒரு கருணை அனைபயந்த எழில்கொள் சேய்கள் எனவே இயலுறு பிளவுகள் தமை அறவே இழிவென நீக்கிடுவோம். என உறுதியெடுக்கின்றோம். ஆனால் அவ்வாறு நடக்கிறோமா எனச் சிந்தியுங்கள். எப்போதெல்லாம் …

    • 4 replies
    • 404 views
  14. யாழில் 73 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் 73 கிலோ கஞ்சாவுடன் இருவரை மதுவரி திணைக்களத்தினர் இன்று(11) கைது செய்துள்ளனர். வாகனத்தில் கஞ்சாவை கடத்தி செல்ல ஆயத்தமாக இருப்பதாக கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் மேற்குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://news.ibctamil.com/ta/internal-affairs/2-arrested-with-suspicion-of-73kg-ganja-in-Jaffna

  15. இனிப்­புக் கொடுத்த படை­யி­ன­க்கு கேப்பாப்பிலவு மக்கள் பதிலடி கேப்­பா­பி­ல­வில் நில­மீட்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­க­ளுக்கு இனிப்­புக் கொடுத்த படை­யி­ன­ரி­டம் அவர்­கள் நேற்­றுச் சர­மா­ரி­யா­கக் கேள்­வி­யெ­ழுப்­பி­னர். இலங்­கைப் படை­யி­ன­ரின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு கேப்­பா­பி­ல­வில் நிலை­கொண்­டுள்ள படை­யி­ன­ரால் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள மக்­க­ளுக்கு இனிப்பு வழங்­கப்­பட்­டது. இதன்­போது பேராட்­ட­கா­ர­ரான ஆறு­மு­கம் படை­யி­ன­ரி­டம் கேள்­விக் கணை­க­ளைத் தொடுத்­தார். ” ‘‘எப்­போது எங்­கள் இடங்­களை விடு­வீர்­கள்”?’’ என்­றார். பதி­ல­ளித்த படை­யி­னர், ‘‘”மிக­வும் கஸ்­ரப்­பட்டு உங்­கள் வாழ் இடங்…

  16. துன்னாலையில் இருவர் கைது ShareTweet வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. குறித்த இருவரும் இன்று அதிகாலை துன்னாலைப் பகுதியில் வைத்து நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/35898.html

  17. ஆளுநர் அலுவலகம் முன் சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் ShareTweet வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனம் வழங்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். http://newuthayan.com/story/35874.html

  18. இலங்கையின் எரிசக்தி உற்பத்திக்கு பின்லாந்து உதவும் இலங்கையின் கடற்கரைப் பிரதேசத்தில் கடல் அலை எரிசக்தி உற்பத்திக்கு உதவி வழங்குவதற்குத் தாம் தயார் என்று பின்லாந்தின் ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜோன் லியெலெயுன்ட் தெரிவித்தார். உலகின் நவீன புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி ஊடகமான கடல் அலை மூலமான சக்தி உற்பத்தி தொடர்பாக அறிந்து கொள்வதற்காக, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், பின்லாந்தின் ஹெல்சிங்கி நகர ஏடபிள்யூ எரிசக்தி நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் சென்றனர். அதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையைச் சூழவு…

  19. இலங்கையில் போர் முடிந்து 8 ஆண்டுகள்: அறுவடை செய்யப்பட்டதா அமைதி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசிமி ஹட்சன் யாழ்ப்பாணத் தெருக்களில் இருந்து துப்பாக்கி குண்டுகளின் சத்தமும் வெடி குண்டுகளின் சத்தமும் ஓய்ந்து இன்னும் நீண்ட காலம் ஆகிவிடவில்லை. விளம்பரம் கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை ராணுவம் வெற்றிகொண்ட…

  20. இடைக்காலஅறிக்கை குறித்து விமல் வீரவன்ச இன்று ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை அரசாங்கம் உருவாக்கிவரும் புதிய அரசமைப்;பு தொடர்பான இடைக்கால குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இன்று இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக விமல்வீரவன்ச விடுத்த வேண்டுகோளிற்கு ஏற்பவே இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இடைக்காலஅறிக்கை மற்றும் காணமல்போதலை தடுப்பது குறித்த சட்டமூலம் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள்…

  21. மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபா கொடுப்பனவு! - அரசின் புதிய திட்டம் [Tuesday 2017-10-10 18:00] இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பனவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் கவனம் செலுத்தி வருகின்றது. அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்திற்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப…

  22. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறை ; தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு கல்கிசையில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார், ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் வீட்டுக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அக்மீமன தேரர் உட்பட 7 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளத…

  23. போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­களை பொலி­ஸா­ருக்குத் தெரி­யும் ShareTweet வடக்கு மாகா­ணத்­தில் போருக்­குப் பின்­னர் திட்­ட­மிட்ட வகை­யில் போதைப்­பொ­ருள் கலா­சா­ரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளது. போதைப்­பொ­ருள் கடத்­தல்­க­ளின் பின்­ன­ணி­யில் இருக்­கும் சூத்­தி­ர­தா­ரி­களை பொலி­ஸா­ருக்கு நன்கு தெரி­யும். தெரிந்­தி­ருந்­தும் பொலிஸார் அவர்­கள் மீது எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­காது உள்­ள­னர் – என நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சேனா­தி­ராஜா குற்­றம்­சாட்­டி­னார். சூர்யா அமைப்­பின் ஏற்­பாட்­டில், சிங்­க­ளக் கற்­கை­நெ­றி­யைப் பூர்த்­தி­செ…

  24. யாழ்ப்­பா­ணத்­துக்­கும் வந்­தன மலே­ரியா பரப்­பும் நுளம்­பு­கள் தலை மன்­னார் பகு­தி­யில் கடந்த ஆண்டு இனங் காணப்­பட்ட மலே­ரி­யாவை பரப்­பும் நுளம்­பு­கள், யாழ்ப்­பா­ணம் தொட­ருந்து நிலை­யச் சூழ­லில் உள்ள 19 கிண­று­க­ளி­லும் இனங்காணப்­பட்­டுள்­ளன. அவற்றைக் கட்­டுப்­ப­டுத்­தும் அவ­சர நட­வ­டிக்­கைக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மாவட்ட சுகா­தார மருத்­துவ அதி­காரி க.நந்­த­கு­மார் தெரி­வித்­தார். மலே­ரி­யாவை ஒழித்த நாடாக இலங்கை அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில் மன்­னா­ரில் மலே­ரி­யா­வைப் பரப்­பும் நுளம்பு கடந்த ஆண்டு மீண்­டும் கண்­ட­றி­யப்­பட்­டி­ருந்­த…

  25. செஞ்­சி­லு­வைச் சங்க அதி­கா­ரி­கள் அரசியல் கைதிகளுடன் சந்­திப்பு ShareTweet அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரை­யும், பன்­னாட்டு செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் மருத்­து­வர்­கள் நேற்­றுச் சந்­தித்­துள்­ள­னர். அவர்­க­ளது உடல் நிலை குறித்து ஆராய்ந்­த­னர். தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் கடந்த 16 நாள்­க­ளாக அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் இரு­வர் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். இந்த நிலை­யில், மூன்று அர­சி­யல் கைதி­க­ளை­யும் பன்­னாட்­டுச் செஞ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.