ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143342 topics in this forum
-
சரத்தின் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தாக்கல் செய்திருந்த மனுவை, எதிர்வரும் 19ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு, உயர்நீதிமன்றம் நேற்று (09) தீர்மானித்தது. மனு, பரிசீலனைக்கு நேற்று எடுத்துகொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், அந்த மனுவை நிராகரிக்குமாறு, உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். மனுதாரர், தன்னுடைய மனுவில் குறிப்பிடவேண்டிய அடிப்படைத் தகவல் எதனையும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கவில்லை என்று, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதிசொலிசிட்டர் எடுத்துரைத்தார். …
-
- 1 reply
- 223 views
-
-
இடைகால அறிக்கையை வடக்கு கிழக்கில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் இனப்பிரச்சனை குறித்த தீர்விற்கான இடைகால அறிக்கையை வடக்கு கிழக்கில் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என கூட்டமைப்பினரையும் மற்றயோரையும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கேட்டுக்கொண்டுள்ளார். இடைகால அறிக்கை என்பதற்காக தயங்காது அதுபற்றி அதின் உள்ளடக்கம், அதிலுள்ள நன்மைகள்பற்றி மக்களிடையே இப்போதே கலந்துரையாடல்களை கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டும் என்றும், இடைகால அறிக்கை தீர்வாக வர அதிக சாத்தியம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு மக்கள் அதனை பூரணமாக ஆதரிக்க தயாராக இருக்கவேண்டும் எனும் கருத்துபட கலாநிதி ஜயம்பதி அறிவுறுத்தியுள்ளதோடு, மக்கள் இடகால அறிக்கையை முழுமையாக ப…
-
- 0 replies
- 282 views
-
-
காணிக் கிணற்றினுள் கன நேரமாகப் பதுங்கியிருந்த பெண்; அதிர்ச்சிக் காரணம்! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றினுள் பதுங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குறித்த பெண் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக வடமராட்சி பகுதியில் ஒரு குடும்பப் பெண் 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். அதற்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார். பின்னர் அவரால் தொடர்ந்தும் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்கள…
-
- 4 replies
- 532 views
-
-
அம்பாந்தோட்டை கலவரம் : 34 பேர் கைது 0 SHARES ShareTweet அம்பாந்தோட்டையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கலவரத்தில் ஈடுபட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. அம்பாந்தோட்டை மத்தள வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மகிந்த அணியினர் தலைமையில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் போது கலவரத்தை ஏற்படுத்தி, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் …
-
- 0 replies
- 318 views
-
-
கணவன் வெளிநாட்டில் ; மனைவி மர்மமான முறையில் மரணம் ; சகோதரியின் நண்பர் கைது மட்டக்களப்பு கொக்கட்டிசோலையில் ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 3.3௦ மணியளவில் இடம்பெறுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மரணம் அடைந்த தாயின் சகோதரியின் நண்பர் ஒருவர் அவருடன் பழகி வந்துள்ளதாகவும் இருவருக்கும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகப்படுவததாக தங்கை தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் தங்கையிடம் உங்களது அக்கா தூக்குப் போட்டுள்ளார் என்று…
-
- 0 replies
- 306 views
-
-
யாழ். கர்ப்பிணிப்பெண் படுகொலை தொடர்பில் சி.சி.ரி.வி. காணொளியின் அறிக்கை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் படுகொலை வழக்கில் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்ட சி.சி.ரி.வி. காணொளியின் அறிக்கை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த வழக்கினை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுமாறு இரண்டு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சட்டமா அதிபரின் சுற்று நிருபத்திற்கு அமைய மன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த 7 மாத கர்ப்பிணிப் பெ…
-
- 1 reply
- 385 views
-
-
5 மாணவர்கள் கடத்தப்பட்ட கார் தொடர்பில் பல தகவல்கள் திருமலை கடற்படை முகாமுக்கு செல்கிறது சி.ஐ.டி. விசாரணைக் குழு; ஹெட்டிஆரச்சிக்கு பகிரங்க பிடியாணை (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த ரஜீவ் நாக நாதன் உள்ளிட்ட 5 மாணவர்கள் கடத் தப்பட்ட கார் தொடர்பில் பல்வேறு தகவல்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேல திக விசாரணைகளை முன்னெடுக்க திருமலை கடற்படை முகாமுக்கு சிறப்புக் குழுவுடன் செல்லவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசார…
-
- 0 replies
- 203 views
-
-
மீளாய்வு செய்யவே வருகிறேன் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்றவை தொடர்பான விசேட நிபுணர் பப்புலோ டி கிரீப் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார். இம்மாதம் 23 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஐ.நா.வின் விசேட பிரதிநிதி பப்புலோ டி கிரீப் இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பில் மதிப்பீடு செய்யவிருக்கின்றார். இந்த விஜயத்தின்போது ஐ.நா.வின் விசேட நிபுணர் அரச உயர் அதிகாரிகள் மாகாண ம…
-
- 1 reply
- 358 views
-
-
பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ShareTweet 2018ஆம் நிதியாண்டுக்கான அரசின் செலவினமாக 39 லட்சத்து 82 ஆயிரத்து 367 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டுக்கான அரசின் செலவினத்திலும் பார்க்க 3 லட்சத்து 54 ஆயிரத்து 257 மில்லியன் ரூபா அதிகமாகும். வழமைபோன்று பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் அலுவலகத்துக்கும், தலைமை அமைச்சர் அலுவலகத்துக்கும் கடந்த ஆண்டை விட அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தை பதில் நிதி அமைச்சர் எரான் விக்கி…
-
- 1 reply
- 537 views
-
-
சம்பந்தனும் ஹக்கீமும் ஒன்றாக தேநீர் அருந்தி பேசினாலும் அடிமட்ட ரீதியில் பிரச்சினைகள் புரையோடிப் போயுள்ளன! (கல்குடா நிருபர்) வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் பிரச்சினைகளை அடிமட்ட ரீதியாக புரிந்துணர்வுடன் தீர்க்கக் கூடிய கடமைப்பாடு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் தனது 2017 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் சிறுபான்மை இன மக்களாக வாழும் எமக்குள்ளேயே ஒரு உடன்பாடில்லாத நி…
-
- 2 replies
- 309 views
-
-
நியமனம் வழங்காது ஏமாற்றுகின்றனர்- சுகாதாரத் தொண்டர்கள் குற்றச்சாட்டு 6 SHARES ShareTweet வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குத் தெரிந்தவர்களுக்கு டெங்குக் கட்டுப்பாட்டு உதவியாளர் நியமத்தை வழங்க முயற்சிக்கின்றனர். பல ஆண்டுகளாக சம்பளமின்றி கடமையாற்றிய எமக்கு அந்த நியமனத்தை வழங்க முன்வர வில்லை. இவ்வாறு தெரிவித்தனர் நியமனம் கோரிப் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்கள். வவுனியாவில் நேற்று அவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். …
-
- 0 replies
- 160 views
-
-
மத்தள விமான நிலையத்தை வசப்படுத்த சீனாவும் போட்டி 6 SHARES ShareTweet மத்தள வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில், அதனைத் தமக்கு வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள் ளதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடகால குத்தகைக்குப் பெற்றுள்ள நிலையில் அந்தப் பகுதியிலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தை இந்தியா பொறுப்பேற்குமானால் அது ஏதேனும் ஒருவகையில் தமக்கு அச்சுறுத்தலாக அமையுமென்பதாலேயே வான…
-
- 0 replies
- 191 views
-
-
ஜனவரியில் தேர்தல் உறுதி : ஒருவாரத்தில் வர்த்தமானி என்கிறார் அமைச்சர் பைஸர் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என சபையில் தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைஸர் முஸ்தபா எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடைபெறுவது உறுதி எனவும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரி…
-
- 0 replies
- 207 views
-
-
புலமைப் பரிசில்: வடக்கில் 8 சதவீதமானோரே சித்தி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், வட மாகாணத்தில் எட்டு சதவீதமான மாணவர்களே சித்தியடைந்துள்ளனர் என வட மாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்திலுள்ள 12 கல்வி வலயங்களிலுள்ள 891 பாடசாலைகளைச் சேர்ந்த 20, 506 மாணவர்கள் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளனர். இவர்களில் 1,727 பேரே சித்தியடைந்துள்ளனர். இதேவேளை, 513 பாடசாலைகளிலிருந்து தோற்றிய மாணவர்களில் ஒரு மாணவன் கூட சித்தியடையவில்லை. கிளிநொச்சி வலயத்திலிருந்து 3,141 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில், 228 மாணவர்களே சித்தியடைந்துள்ளனர். 48 பாடசாலைகள…
-
- 0 replies
- 216 views
-
-
மத்தியிலும் தமிழர்களுக்கு அதிகாரத்தில் பங்கு தேவை 6 SHARES ShareTweet புதிய அரசமைப்பு ஊடாக கொழும்பு (மத்திய) அரசிலும் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், அதற்கான முயற்சிகளைத் தாம் முன்னெடுத்து வருகின்றார் என்று மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்தார். மாகாண அதிகாரங்களில் மாத்திரம் தமிழ் மக்களை அடக்கிவிடாது மத்தியிலும் அவர்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பதே தமது நோக்கம் என்றார் அவர். …
-
- 0 replies
- 454 views
-
-
கூட்டமைப்பு பங்காளிக்கட்சியான ரெலோவின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்தரங்கு புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவரும் அக்கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (08.10) நடைபெற்றது. வவுனியா விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் புதிய அரசியலமைப்பபில் உள்ளடக்கப்பட்டுள்ள தமிழருடைய விடயங்கள், முஸ்லீம்களிற்கான விடயங்கள், புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட காணி, பொலிஸ் தொடர்பான விடயங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு, போன்ற பல்…
-
- 0 replies
- 237 views
-
-
பொறுப்புக்கூறல் பொறிமுறையில் உருவாகின்றது புதிய நெருக்கடி சர்வதேச மன்னிப்புச் சபையின் அலுவலகம் கொழும்பில்? (ரொபட் அன்டனி) சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையில் தனது பிராந்திய அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசியாவுக்கான அலுவலகத்தையே சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கையின் கொழும்பில் அமைப்பதற்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறு அமைக்கப்படவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை தெற்காசிய அலுவலகத்துக்கான ஆட்சேர்ப்புக்கள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. இலங்கையானது பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத…
-
- 1 reply
- 565 views
-
-
யாழ் - மானிப்பாய் பகுதியில் ஐந்து இளைஞர்கள் கைது மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் இன்று மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் மானிப்பாய் கூழாவடி பகுதியில் இடம்பெற்றது. அதில் படுகாயமடைந்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அதே இடத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். அதில் இருவர் குறித்த சம்பவத்துடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 1 reply
- 482 views
-
-
புதிய அரசியலமைப்பே நல்லிணக்கத்திற்கான ஆரம்பம் இரத்த ஆறு ஓடவிட வேண்டாம் என்கிறார் அமைச்சர் கிரியெல்ல (ஆர்.யசி) புதிய அரசியலமைப்பே நல்லிணக்கத்தை உருவாக்கும் புதிய ஆரம்பமாகும். புதிய அரசியல் அமைப்பினை தடுக்க குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடவிட வேண்டாமென அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். முதல் தடவையாக தமிழர் தலைமைகள் அரசியல் அமைப்பினை விருப்புடன் ஆதரித்து வருகின்றன . அந்த வாய்ப்பினை நழுவவிடக்கூடாது. இதைவிட நல்லதொரு வாய்ப்பு இனி ஒருபோதும் கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பின் பிரதான விடயங்களில் குழ…
-
- 1 reply
- 316 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (09-10-2017)
-
- 0 replies
- 327 views
-
-
பசில் உணரவேண்டிய செய்திகள் பல உண்டு Share முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதர னும் பொது ஜன பெரமுன கட்சியின் பிரமுகருமான பசில் ராஜபக்ச தனது யாழ்ப்பாணப் பயணத்தின் ஒரு பகுதியாக நல்லை ஆதீன முதல்வரையும் யாழ். மாவட்ட ஆயரை யும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். யாழ்ப்பாண ஆயரை அரசியல் பிரமுகர்கள் சந்தித்து அரசியல் பேசுவது வழமையாயினும் நல்லை ஆதீன முதல்வரை அப்படிச் சந்தித்துப் பேசுவது அரிதிலும் அரிது. அதற்குக் காரணங்கள் பல கூறப்படக்கூடும். என்றாலும் நாட்டின் ஓர் மதத் தலைவராக ஆதீன முதல்வரைச் சந்திக்கும் அர…
-
- 1 reply
- 461 views
-
-
படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனால் பரபரப்பு ; இளைஞன் கைது ( காணொளி இணைப்பு ) படப்பிடிப்பின் போது திடீரென நுழைந்த இளைஞனொருவர் ரகளையில் ஈடுபட்டதால் வவுனியா பேரூந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா பேரூந்து நிலையத்தில் நேற்று இரவு 11 மணியளவில் வவுனியாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான வினோத்தின் இயக்கத்தில் ஈழத்து நாயகி மிதுனா நடிக்கும் ஆல்பம் ஒன்றின் காட்சிகள் படமாக்கப் பட்டுக்கொண்டிருந்தன. அப் பகுதிக்குள் திடீரென நுழைந்த இ…
-
- 4 replies
- 1.2k views
-
-
பின்லாந்தின் வணிக நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு பின்லாந்திலுள்ள வணிக நிறுவனங்கள், இலங்கைக்கு வருகை தருவதன் ஊடாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை, சக்திமிக்கதாகவும் அர்த்தமுடையதாகவும் அமைத்துக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (09) தெரிவித்துள்ளார். பின்லாந்துக்கு உத்தியகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டிலுள்ள பிரதான மூன்று வர்த்தக நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் ஹெல்சிங்கி நகரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது கருத்து வௌியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெவ்வேறு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அந்நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான வழிமுறைகள…
-
- 0 replies
- 351 views
-
-
புதிய அரசமைப்பின் உருவாக்கம் கானல் நீர்தானா? Share அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான அரசின் இடைக்கால அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வ ரன் முற்றாக நிராக ரித் துள்ளதோடு, அது குறித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள் ளார். அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப் பைக் குற்றம்சாட்டவும் அவர் தவறவில்லை. தமிழ் மக்கள் பேரவையும் சமகாலத்தில் தனது அதிருப்தியை இது தொடர்பாக வெளியிட்டுள்ளது. சிங்கள இனவாதிகளும் புதிய அரசமைப்புத் தொடர்பாகத் தமது கடுமையான கண்டனங்களைத் …
-
- 0 replies
- 382 views
-
-
யார்க்கெடுத்துரைப்போம் Share வடக்கு மாகாணத்தில் அண்மைக் காலமாகக் கல்வி நிலை வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது பரவலான குற்றச்சாட்டு. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆய்வு மாநாடு ஒன்றையும் பெரும் பொருள் செலவில் நடத்தியது. அதன் பெறு பேறு கள் நூலுருவிலும் வெளியிடப்பட்டன.ஆனால், அதன் பின்னர் அந்த மாநாட்டின் கண்டடைவுகளின் அடிப்படையில் எந்த நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. வடக்கின்…
-
- 0 replies
- 341 views
-