ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தலைமன்னார் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் Share தலைமன்னார் பியர் பகுதி மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களுக்கு இது வரை வீட்டுத்திட்டம் எவையும் வழங்கப்படவில்லை எனவும், வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைக்கேடு இடம் பெற்றுள்ளதாகவும் கூறி அப் பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50 இற்கும் அதிகமானவர்கள் இணைந்து, மன்னார் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இவ் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். …
-
- 1 reply
- 390 views
-
-
மன்னாரில் சூரியசக்தி திட்டத்துக்கு அமைச்சர் பதியுதீன் கடும் எதிர்ப்பு 3 மின்சாரத் தேவைக்காக மன்னாரில் நூறு மெகாவோற் சூரிய சக்தி மின்சா ரத்தைத் தயாரிப்பதற்கு மின்சக்தி அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தால் மன்னாரில் சுற்றாடலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுமெனவும் இந்தத் திட்டத்துக்குச் சமயத் தலைவர்களும் பொதுமக்களும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா…
-
- 3 replies
- 432 views
-
-
‘பெரும்பான்மை தலைவர்களை இசையச் செய்வது முயல்கொம்பானது’ “புதிய அரசமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது, முயல்கொம்பான விடயமாகும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ள…
-
- 4 replies
- 568 views
-
-
‘சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன்’ சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடவுள்ளேன் என வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பத்தாவது நாளாகவும் இன்றும் (04) உண்ணாவிரதம் இருக்கும் சுலக்ஸன், திருவருள், தர்சன் ஆகியோரை நேற்று (03) நேரில் சென்று சந்தித்தேன். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வவுனியாவ…
-
- 2 replies
- 376 views
-
-
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியையும் அரசாங்கம் கைப்பற்றவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் படையினரிடம் உள்ள தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்கும். மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர் வடக்கில் எந்தவொரு தனியார் காணியும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்படவில்லை. இந்திய அமைதிப்படை மற்றும் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்…
-
- 3 replies
- 494 views
-
-
அரசியல் தீர்வை வழங்க அனைத்துக் கட்சிகளது உதவியை கேட்கிறார் ரணில் 60 ஆண்டுகாலமாக வழங்க முடியாமலிருக்கும் அரசியல் தீர்வை வழங்க ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்பாக செயற்படுகின்ற நிலையில், அதற்கு நாடாளுமன்றத்திலுள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா நாடாளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகாலத்தை கொண்டாடுகின்ற தினத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்க முடியாமையிட்டு தான் கவலையடைவதாகவும் பிரதமர் கூறினார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்றைய தினம் விசேட அமர்வு இ…
-
- 3 replies
- 382 views
-
-
மக்கள் மீது சி.வி.க்கு அளவுகடந்த பாசம் இதனால்தான் தெற்கில் விமர்சனம் என்கிறார் பஷில் (ரி.விரூஷன்) நாட்டில் போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை, ஆனாலும் சில குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பாக தற்போது அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. வடக்கு மக்கள் மீது விக்கினேஸ்வரன் கொண்டுள்ள அளவு கடந்த பாசமே அவரை தெற்கில் உள்ளவர்கள் விமர் சிக்க காரணமாகும் என்று முன்னாள் அமைச்சரான பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்குக்கு வந்துள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இங்கு தமது புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாடுகளை ஆர…
-
- 8 replies
- 578 views
-
-
மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கின்றார் எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய எதிர்வரும் 06ஆம் திகதி அவர் விஜயம் மேற்கொள்வார் என கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது 125ஆவது ஆண்டு பிறந்த தின நினைவையொட்டி சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே அவர் வருகை தரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி…
-
- 4 replies
- 320 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (04-10-2017)
-
- 0 replies
- 235 views
-
-
இலட்சாதிபதியாக கரை திரும்பிய மீனவர்- கடலில் என்ன கிடைத்தது தெரியுமா? மட்டக்களப்பு பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு 2,500 கிலோகிராமிற்கு அதிக நிறையுள்ள சுறாமீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேத்தாழை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி படகு உரிமையாளரான எஸ்.அகிலகுமார் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. கடந்த சில தினங்களாக கடலில் தங்கியிருந்து இன்று கரை திரும்பிய குறித்த மீனவருக்கு இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. இன்றைய நிலையில் குறித்த மீன்களின் முதற்கட்ட விலை பத்து இலட்சத்து முப்பதாயிரத்திற்கும் அதிகளவு பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த …
-
- 2 replies
- 643 views
-
-
முழுமையான உறுப்பினர்களின் பிரசன்னமின்றி நடைபெற்ற பாராளுமன்றின் 70 ஆவது ஆண்டு நிறைவு அமர்வு சார்க் நாடுகளின் சபாநாயகர்களுக்கு கௌரவம் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு 70ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வு சார்க் நாடுகளின் சபா நாயகர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த விசேட அமர்வு நடைபெற்றிருந்தது. பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில் சார்க் நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும், இலங்கை நாட்டு தேசியக் கொடிகளால் பாராளுமன்ற வளாகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பாராளுமன…
-
- 0 replies
- 422 views
-
-
கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை மீண்டும்! கொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவுசெய்ய விண்ணப்பங்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது குறித்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25308
-
- 1 reply
- 273 views
-
-
அமைச்சரவையில் ஹக்கீம் ரிஷாத் கடும் வாக்குவாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வட்டாரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்படவுள்ள மீளாய்வுக்குழுவின் முஸ்லிம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர் தொடர்பில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையில் நேற்று அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான…
-
- 0 replies
- 324 views
-
-
வரலாற்றில் பெயர் பதிக்கும் பிரதமரின் பின்லாந்துப் பயணம் வரலாற்றிலேயே முதன்முறையாக பின்லாந்துக்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர் என்ற பெயரை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிவுசெய்யவுள்ளார். பிரத்தியேக விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (5) வியாழக்கிழமை ஜேர்மன் பயணமாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார். பின்லாந்து விஜயத்தின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும், இரு நாட்டு வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவது பற்றியும் அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளார். வரலாற்றில் முதற்றடவையாக இலங்கை பிரதமர் ஒருவர் பின்லாந்து…
-
- 1 reply
- 406 views
-
-
பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப துடிக்கும் பிள்ளைகளும் பிள்ளைகளை விட்டுப்பிரிய மறுக்கும் பெற்றோர்களும் “நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்” “ஆனால் நான் இருக்க ஒரு இருட்டறை கூட வா இல்லை உன் வீட்டில்” என்பது போல ஒரு மனம் நெகிழும் சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது. மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்திருக்கும் அயல் கிராமமான கித்துள் கிராமத்தில் பிள்ளைகளை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றனர். தங்களது இறுதிக் காலத்திலாவது தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளுக்கு பக்கத்தில் இருந்து தங்களது இறுதிப் பயணம் அமையவேண்டும் என்று எதிபார்த்து இருக்கும் …
-
- 0 replies
- 215 views
-
-
சிவனொளிபாதமலைக்கு புதிய பெயர் என்ன தெரியுமா ? சிவனொளிபாதமலைக்கு சிங்கள மொழியில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி இதுவரைகாலம் “ஸ்ரீபாத ” என சிங்களமொழியில் அழைக்கப்பட்டுவந்த சிவனொளிபாதமலைக்கு தற்போது “கௌதம ஸ்ரீபாத” என சிங்கள மொழியில் பெயர்சூட்டப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/25303
-
- 0 replies
- 274 views
-
-
கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தின் வைரவிழா வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் எதிர்ப்பையும் மீறி வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.
-
- 3 replies
- 344 views
-
-
182 தொண்டராசிரியர்களுக்கு வடக்கில் நிரந்தர நியமனம் கொழும்புக் கல்வி அமைச்சு அனுமதி Share வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் பட்டியல் நேற்றைய தினம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்தது. வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் கொழும்பு கல்வி அமைச்சால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் ஆயிரத்து 44பேர் பங்கு கொண்டிருந்தனர். …
-
- 0 replies
- 469 views
-
-
மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்குப் பயணம் Share மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாள்கள் பயணமாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் அவர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராமங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வடக்கில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதார நிலமைகளை அவர் ஆராயவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/34317.html
-
- 0 replies
- 339 views
-
-
தம்பதியைத் தாக்கிவிட்டு 17 பவுண் நகை கொள்ளை Share வட்டுக்கோட்டை பிளவத்தையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு வீடு ஒன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்த தம்பதியைத் தாக்கிவிட்டு 17 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றது என்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . கொள்ளையர்கள் வாள்கள், பொல்லுகளுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். …
-
- 1 reply
- 437 views
-
-
யாழில் 37 பேருக்கு பிணை, 10 பேருக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம் - துன்னாலை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர்அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இளைஞர்களில் 37 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களான 37 பேரும் முன்னிலைப்படத்தப்பட்ட போது அவர்களை பிணையில் செல்வதற்கு பதில் நீதவான் பெருமாள் சிவகுமார் அனுமதி வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி துன்னாலையில் கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற குற்றச்சாட்டில் 24 வயதுடைய தினேஷ்குமார் என்ற இளைஞர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார். இதனை…
-
- 0 replies
- 391 views
-
-
ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் : மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படை மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட மேலும் இருவரை கைது செய்ய இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சொய்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த இரு தனிப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கிருலப்பனை, பூர்வாராம விகாரையின் அரம்பேபொல ரத்னசார தேரர் மற்றும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளான மஹவாதுவ, வாதுவை பகுதியைச் சேர்ந்த பிரக…
-
- 0 replies
- 225 views
-
-
இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு: தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வு என்னவென்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க்கமாக வெளிப்படுத்தும் ஒரு வரைபை உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது. நாளாந்தம் பல மணித்தியாலங்கள் நடைபெற்ற நீண்ட அமர்வுகளின் பின்னர் 2016 தை 31 அன்று ஓர் அரசியல் தீர்வு முன்வரைபினை மக்கள் கருத்தறிவதற்காக எமது அரசியல் உபகுழு வெளியிட்டது. தமிழர் தாயகம், இலங்கைத் தீவு …
-
- 3 replies
- 432 views
-
-
புதுக்குடியிருப்பு வீடொன்றில் துப்பாக்கிகள் இன்று மீட்பு IMAGE Share புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் வீடொன்றில் இருந்து வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் இன்று மாலை நடந்துள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து சுற்றுவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. வெடிமருந்துகள், துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிக்கப்படும் பொருள்கள் என்பன மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/34185.html
-
- 3 replies
- 370 views
-
-
மோசமான நிலை தொடரின் பெரும் சோகமே ஏற்படும் தமிழ் மக்கள் தமது அடையாளத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்வதற்காக நீண்டகாலப் போராட்டங்களை நடத்திவந்துள்ளனர். அவ்வாறான ஆயுதப்போராட்டத்திற்கான காரணிகள் இன்ன மும் நீடித்து வருகின்றன. எனவே, அவற்றுக்கு விரைவாக தீர்வுகாணப் படவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களை கற்றுக்கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில் அதாவது போலி நாட்டுப்பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைம…
-
- 0 replies
- 382 views
-