ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143343 topics in this forum
-
"ஒருவாரத்திற்குள் தேர்தல் குறித்து அறிவிக்க வேண்டும்" இல்லையேல் கடும் சட்ட நடவடிக்கை உள்ளூராட்சிமன்ற தேர்தலை போன்று மாகாண சபை தேர்தலையும் காலம் கடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. எனவே அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள உச்ச அதிகாரத்தை பயன்படுத்தி சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஒரு வாரத்திற்குள் மாகாண சபை தேர்தல் குறித்து அறிவிக்காவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார். தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று தேசிய நூலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்ட…
-
- 0 replies
- 120 views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் கிழக்குப் பல்கலைக்கழக 1, 2, 3 ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பிரதி துணை வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்று வந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த 8 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக பேரவை, மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக மீண்டும் பல்கலைக்கழகம் அதன் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 150 views
-
-
பாராளுமன்றத்தின் 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று விஷேட அமர்வு ;சார்க் நாடுகளின் சபாநாயகர்களும் பங்கேற்பு பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 70வருடங்கள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இன்று பாராளுமன்றம் விழாக் கோலம் காணவுள்ளது. இந்த வரலாற்று முக்கியமான நாளில் நடைபெறவுள்ள விசேட அமர்வில் சார்க் நாடுகளின் சபாநாயகர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொள்ளவுள்ளார். இவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பும் போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி பிற்பகல் 2.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் வ…
-
- 0 replies
- 230 views
-
-
வடகிழக்கு இணைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் முஸ்லிம் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு (தலைமன்னார் நிருபர்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையை தொடர்ந்தும் பேண வேண்டும். தமிழ் மக்களின் ஆதரவு காரணமாகவே எம்மை சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே அந்த நிலைமை பாதுகாக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் முஸ்லிம் சகோதரர்கள் எம்மு டன் இணைந்து செயற்படவேண்டும். இந்த இணைப்பு தொடர்பில் எமக்குள் இணக்கப்பாடு ஏற்படவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இணைந்த வடக்கு,கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரை ஏற்றுக்கொள்வதற்…
-
- 4 replies
- 503 views
-
-
இறுதி வரைவில் ‘‘யுனிற்ரறியை’’இணைக்க ஐ.தே.க. தயார் Share ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றைஆட்சியை நீக்க ஒருபோதும் உடன்படாது. இடைக்கால அறிக்கையில் யுனிற்ரறி என்ற ஆங்கிலப் பதம் இல்லை என்று சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இறுதி அறிக்கையில் அதனை இணைத்துக் கொள்வதற்குத் தயாராக உள்ளோம். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையே வெளியாகியுள்ளது. புதிய அரசமைப்புக்கான இறுதி வரைவு அல்ல. வெளிவந்திருக்கும் …
-
- 1 reply
- 644 views
-
-
ரோஹிங்ய ஏதிலிகள் தாக்கப்பட்ட விவகாரம்: மனித நேயமற்றுச் செயற்பட்டோருக்கு ஒரு போதும் மன்னிப்புக் கிடையாது Share தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக் காக, மனித நேயமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது என்று பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்தார். ரோஹிங்ய ஏதிலிகள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட் டிருந்தது. இது தொடர்பில், சீனாவிலிருந்து நாடு திரும்பியுள்ள பொலிஸ்மா அதிபர் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித…
-
- 1 reply
- 486 views
-
-
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு, ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் நாள், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடந்த 26ஆம் நாளுடன் 55 வயதை பூர்த்தி செய்துள்ளார். இவருக்கு ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத சேவை நீடிப்பு வரும் ஒக்ரோபர் 26ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது. 1973ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதிகளாக இருந்த அனைவருமே, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இந்தப் பதவியில் இருந்துள்ள…
-
- 2 replies
- 422 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (02-10-2017)
-
- 0 replies
- 643 views
-
-
இருப்பதையும் பிடுங்குகிறதுஇடைக்கால அறிக்கை Share ‘‘வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை தமிழ் மக்களை எந்தவகையிலும் திருப்திப்படுத்தவில்லை. தற்போதிருக்கும் ஆகக் குறைந்த அதிகாரங்களையும் பறிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது’’ இவ்வாறு சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்தார். வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றாத ஒன்றாகவே இடைக்கால அறிக்கை இருக்கின்றது. கடந்த காலத்தில் நாம் எவற்றை முன்வைத்து, அகிம்சை ரீதியாக தந்தை செல்வா காலத்…
-
- 0 replies
- 385 views
-
-
புலம்பெயர் சமூகமும், கூட்டமைப்பும் அரசின் பாதுகாவலர்கள்;தினேஷ் சாடல் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்குப் பின்னால் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தினருமே இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் பாதுகாவலர்களாக இந்த இரண்டு பிரிவினருமே செயற்பட்டு வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளினதும் யோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அ…
-
- 0 replies
- 257 views
-
-
மட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு லண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இளம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த. இன்பராஜா தலைமையில் கிரான்குளம் சீமுன் கார்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. இந் நிகழ்வில் பிரதம அதிதியா இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 30 கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தினர் பாரதிராஜாவிற்கு “இயக்குனர் சிகரம் சினிமா சிற்பி” எனும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார்…
-
- 8 replies
- 1.4k views
-
-
ரோஹிங்யா மக்களை வடக்கில் தங்க வைக்க அனுமதி தாருங்கள் தேவையான உதவிகளை செய்கிறோம் - வட மாகாண சபையில் கோரிக்கை (எம்.நியூட்டன்) ரோஹிங்யா மக்களை இலங்கை அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் தங்க வைப்பதற்கு அனுமதி வழங்குமானால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வடமாகாண சபை வழங்கும் என்று வடக்கு மாகாணசபையில் நேற்று தெரிவிக்கப்பட்டதுடன் அது தொடர் பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 106 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவா…
-
- 23 replies
- 923 views
-
-
கம்பஹாவில் 3 துப்பாக்கிகள் மீட்பு கம்பஹா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனமொன்றிலிருந்து ரி- 56 ரக துப்பாக்கிகள் மூன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சொகுசு வாகனத்திலிருந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/25229
-
- 0 replies
- 332 views
-
-
அர்ஜுன் அலோசியஸ் வெளிநாடு செல்லத் தடை ; நாட்டைவிட்டு தப்பிச் செல்லலாம் என சி.ஐ.டி. அறிவித்ததால் நடவடிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையுடன் தொடர்புடைய பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதானிகள் நால்வருக்கு நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனனாய்வுப் பிரிவு இன்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குறித்த மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதனால் குறித்த நால்வரும் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அறிவித்ததை தொடர்ந்தே அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பேப்பச்சுவல் ட்ரசரீஸ்…
-
- 0 replies
- 247 views
-
-
அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான ஐந்து நாள் கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைத் துறைமுகத்தில் ஆரம்பமாகவுள்ளது. கரட்-2017 எனப்படும் ‘கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு-2017′ (‘Cooperation Afloat Readiness and Training’ aka ‘CARAT 2017’) என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியை சிறிலங்கா கடற்படையும், அமெரிக்காவின் பசுபிக் கப்பற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன. அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகள் ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே இந்தப் பயிற்சி இன்று ஆரம்பமாகவுள்ளது. வரும் 6ஆம் நாள் வரை இந்தக் கூட்டுப் பயிற்சிகள் இடம்பெறும். கடல்சார் பாதுகாப்பு முன்னுரிமைகள், படைகளுக்கிடையிலான இயங்குதன்மையை வலுப்படுத்தல், தெற்…
-
- 0 replies
- 412 views
-
-
சுமந்திரனையும் என்னையும் நடவடிக்கை குழுவிலிருந்து வௌியேறுமாறு சிலர் கூறுகின்றனர், நேரம் வந்தால் நாம் வௌியேறுவோம் - இரா.சம்பந்தன்
-
- 5 replies
- 411 views
-
-
வட பகுதிக்கு ஆயிரம் தமிழ்ப் பொலிஸார் உடனடியாக தேவை வடக்கு மாகாணத்திற்கு உடனடியாக ஆயிரம் தமிழ் பொலிஸார் தேவையாக உள்ளதென வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடகிழக்கில் தமிழ் பொலிஸார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விசேடமாக இம்முறை வடகிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்பவர்களுக்குரிய பயிற்சி வடகிழக்கிலேயே இடம்பெறவுள்ளது. அவர்கள் பயிற்சிக்கு வெளியில் செல்லத் தேவையில்லை. எனவே, மிக விரைவாக துணிச்சலுடன் இளைஞர்கள் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க…
-
- 1 reply
- 389 views
-
-
‘‘போர்க்குற்றம் புரிந்தோரை பாதுகாப்பது மிலேச்சத்தனம்’’ Share போர்க்குற்றம் பற்றிய விளக்கம் கேள்வி: போர்க் குற்றம் என்றால் என்ன? பதில்:வெற்றி ஒன்றை நோக்கி இரு தரப்பினர் போர் செய்யும்போது அந்தப் போர் எவ்வாறு முன்னெடுக் கப்பட வேண்டும் என்று பன்னாட்டுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறை ஒன்று உண்டு.அந்த வழிமுறைக்கு அமைவாகவே போர் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு முரணான நடவடிக்கை களைச் செய்தால் அது போர்க்குற்றமாகும். போர்க்குற்றத்துக்கான பொறுப்பு எவரிடம்? கே:இராணுவத்தின் பக்கம் போர்க்குற…
-
- 1 reply
- 252 views
-
-
மாற்றுத் திறனாளிகளுக்கான தோல் உற்பத்தி நிலையம் திறப்பு மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினரால் தொடங்கப்பட்ட அலங்காரப்பொருட்கள் மற்றும் தோல் உற்பத்தி மற்றும் வாடகை நிலையத்தை கடந்த 30ஆம் திகதி பிற்பகல் 04:00மணியளவில் உடையார்கட்டுப் பகுதியில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் திறந்து வைத்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஒளிரும் வாழ்வு அமைப்பினர் தங்களுடைய முயற்சியின் படியாக இந்த விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளனர். இதற்கு பிரித்தானியாவிலுள்ள ‘சிறுவர் வறுமை நிவாரண நிதியம்’ நிதிப்பங்களிப்பை செய்துள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குடும்ப உறுப்பினர்களின் வேலைவாய்ப்பு, அமைப்பின் வளர்ச்சி மற்ற…
-
- 1 reply
- 417 views
-
-
சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது மியன்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்திருந்த, சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/சிங்கள-ராவய-அமைப்பின்-ஏற்பாட்டாளர்-கைது/175-204849 சிங்கள ராவய அமைப்பின் தேரர் உட்பட இருவர் கைது மியன்மார் அகதிகளுக்கு எதிராக இடையூறு விளைவித்த சிங்கள ராவயவின் தேரர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச்…
-
- 1 reply
- 263 views
-
-
மும் மொழிகளிலும் வவுனியாவில் அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டிகள் "அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்ற பொருட்கள் விலையும், வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு" என்று மும் மொழிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச் சுவரொட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில், “இந்த விலை வாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும், அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையில…
-
- 1 reply
- 211 views
-
-
ஆளுநரின் தலைமையில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்ற ஆளுநர், பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கூட்டத்தின் போதே, இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சரவைக் குழு செயற்பட்டதைப்போல, அதற்குப் பதிலாக செயலாளர் குழு செயற்படும் எனவும், ஒரு வாரத்துக்கொரு முறை சந்திப்பு இடம்பெற்று, அபிவிருத்திகள் குறித்து கவனிக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்…
-
- 0 replies
- 407 views
-
-
இராணுவத்தின் சடலம் மீட்பு – முல்லைத்தீவில் பரபரப்பு முல்லைத்தீவு – மணலாறு பிரதான வீதி சந்தி தரைப்படை முகாமில் இராணுவத்தின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது. சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/33833.html
-
- 0 replies
- 257 views
-
-
விஜயின் “மெர்சல்” சிறப்புக் காட்சி யாழ்.திரையரங்குகளில் இல்லை Share தென்னிந்தியத் திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மெர்சல் திரைப்பட்டத்தின் சிறப்புக் காட்சிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள திரையரங்கு களில் காண்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிறப்புக்காட்சிகள் காட்டப்படவேண்டுமெனில் மாநகரசபையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். இதுவரை சிறப்புக் காட்சிகளுக்கு திரையரங்குக ளுக்கான அனுமதிகள் வழங்கப்படவில்லை என யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். விஜய் நடிப…
-
- 0 replies
- 391 views
-
-
"ஐ.தே.க. வுடன் பேச்சு ஆரம்பம் : உரிய புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம்" உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாகியுள்ளன. புரிந்துணர்வு இன்றேல் தனிவழி செல்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/25172
-
- 1 reply
- 492 views
-