Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இறுதி அறிக்கை வரும்­வரை பொறுமை காத்­தல் அவ­சி­யம் “தற்­போது வெளி­வந்­தி­ருப்­பது இடைக்­கால அறிக்கை. இது­வரை பொறு­மை­காத்த நாங்­கள் இன்­னும் கொஞ்­சக் காலம் பொறுமை காத்­தால் இறுதி அறிக்கை வரும். அதற்கு முன்­னரே – இடைக்­கால அறிக்­கையை நாம் தூக்கி எறி­வது புத்­தி­சா­லித்­த­ன­மா­கத் தெரி­ய­வில்லை. புதிய அர­ச­மைப்பு முயற்­சியை நாமே குழப்­பிக் கொண்­ட­தாக இருக்­கக் கூடாது” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், புளொட் அமைப்­பின் தலை­வ­ரு­மான த.சித்­தார்த்­தன் தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யில் அமைக்­கப்­பட்ட உப­கு­ழு­வுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­தன் தலைமை தாங்­கி­யி­ருந்­தார். இந்த …

    • 3 replies
    • 544 views
  2. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை நாட்டுக்கும் இனத்திற்கும் எதிரானது : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எனினும், சிவாஜிலிங்கத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெ…

  3. வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் படையினர் வசமுள்ள காணிகள் மூன்று மாதங்களில் விடுவிக்கப்படும் வவுனியா முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் மூன்று மாதங்களில் படையினர் வசம் உள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பாக மாற்று திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வவுனியா மன்னார் முல்லைத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வசம் உள்ள பாடசாலைகள¸; ஆலயங்கள்¸ தேவாலயங்கள்¸பள்ளிவாசல்¸விகாரைகள்¸சுகாதார நிறுவனங்களை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று…

  4. இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக திருமதி சார்ள்ஸ் இலங்கைச் சுங்கத்தின் புதிய இயக்குனர் ஜெனரலாக பி.எஸ்.எம்.சார்ள்ஸை அமைச்சரவை இன்று (26) நியமித்துள்ளது. இலங்கைச் சுங்கத்தின் இயக்குனர் ஜெனரலாக கடந்த இரண்டு வருடங்களாகப் பணியாற்றிய சூலானந்த பெரேராவுக்குப் பதிலாகவே சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சரவை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் செயலாளராகக் கடமையாற்றிய சார்ள்ஸ், அரச நிர்வாக சேவையில் இருபத்தாறு வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த நிலையிலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/arti…

  5. தொடருந்து மோதி ஒருவர் சாவு- அறிவியல் நகரில் சற்றுமுன் சம்பவம் Share கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் சற்றுமுன் நடந்த தொடருந்து விபத்தில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதியதால் இந்த விபத்து நடந்துள்ளது. பாதுகாப்பற்ற இடத்தில் தொடருந்துத் தடத்தைக் கடக்க முயன்ற சமயம் விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் இதுவரை இனங்காணப்படாத நிலையில், கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/32343.html

    • 2 replies
    • 405 views
  6. இலங்கைக்கு கடத்தவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல் : கடத்தல்காரர்கள் தப்பியோட்டம் (ஆ.பிரபுராவ் ) மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான உயிர், பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஓமினி ரக கார் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த உச்சிப்புளி பொலிஸார் தப்பி ஓடிய கடத்தல்காரர்களை விசேட பொலிஸ் குழு அமைத்து தேடி வருகின்றனர். மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகொன்றில் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உச்சிப்புளி பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரப்பன்வலசை என்னும் பகுதியி…

  7. ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறக்கூடாது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் இல்லை என்கிறது சு.க. (ஆர்.யசி) வடக்கின் நிலைப்­பாடும் விக்­கினேஸ்­வ­ரனின் பிரி­வினை செயற்­பா­டு­க­ளுமே அதி­கார பகிர்வு தொடர்பில் அச்­சத்­துடன் சிந்­திக்க வேண்­டிய நிலைமையை ஏற்­படுத்தியுள்ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்­கிய அதி­கார பகிர்வானது நாட்டில் பிள­வி­னையே உரு­வாக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தெரி­வித்­தது. அதி­கா­ரப்­ப­கிர்­விற்கு நாம் தயார் ஆயினும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கு­வதில் தீர்­மானம் இல்லை எனவும் அந்தக் கட்சி குறிப்­பிட்­டது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி…

  8. ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்சை முடிவு ஒக்­டோபர் 5இல் (எம்.சி.நஜி­முதீன்) 2017 ஆம் கல்­வி­யாண்­டுக்­காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நடை­பெற்ற தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் பெறு­பே­றுகள் எதிர்­வரும் ஐந்தாம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. இதே­வேளை க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்சை முடி­வுகள் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. அதற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் பரீட்­சைகள் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது. மேலும் பாட­சாலை மட்­டத்தில் நடத்­தப்­படும் பரீட்சை பெறு­பே­றுகள் தாமதப் படு­வ­தனால் மாண­வர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை அடிப்­ப­டை­யாக்­கொண்…

  9. இலங்கை: அத்தியாவசிய உணவு பொருட்களை தவிர இறக்குமதிக்கு தடை அத்தியாவசிய உணவு பொருட்கள் தவிர ஏனைய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES களுத்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை ஆண்டுதோறும் 25 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதி செலவிட்டு வருவதாக தெரிவித்தார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியவை என்று கூறியுள்ள ஜனாதிபதி, அவற்றை எமது நாட்டில் உற்பத்த…

  10. வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம் மக்­கள் துணை­போ­கார் முஸ்லிம் காங்கிரஸ் சபையில் தெரிவிப்பு “வடக்கு -– கிழக்கு இணைப்­புக்கு முஸ்­லிம் மக்­களோ, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ துணை­போக மாட்­டார்­கள். கிழக்கு முஸ்­லிம்­க­ ளுக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ப।ின் செயற்­பாடு அதி­ருப்தி அளிக்­கின்­றது. நாம் கூட்­ட­மைப்­பின் மீது நம்­பிக்கை இழந்து விட்­டோம். முஸ்­லிம் இளை­ஞர்­கள் விரக்தி­யு­டன் உள்­ள­னர்” இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் மூத்த உறுப்­பி­ன­ரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஹரிஸ் நாடா­ளு­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு, கிழக்கை இணைப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு திட்­ட­மிட்டு வர…

  11. அமைச்சரவையில் வாக்­கு­வாதம் (நமது நிருபர்) பௌத்­த­சா­சன அமைச்சர் காமினி ஜெய­விக்­கி­ரம பெரே­ராவும் நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவும் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது கடும் தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். ஜனா தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை யில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட இரு அமைச்­சர்­களும் கடும் தொனியில் வாக்­கு­வா­தப்­பட்­டனர். பௌத்த சாசன அமைச்­சுக்குள் வரும் பௌத்த துறை­சார்ந்த அறக்­கட்­ட­ளைக்குச் சொந்­த­மான காணியில் நகர அபி­வி­ருத்­திக்­கான திட்­ட­மிடல் மேற்­கொள்­ளப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அமைச்சர் காமினி …

  12. வாள்வெட்டு, திருட்டுகள் தொடர்பில் சிறப்புக் கூட்டம்! – இராணுவ தளபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நடைபெறுகின்றது. துன்னாலையில் நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் நடந்த வாள்வெட்டு, திருட்டு, குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளர்களை விடுவிப்பது தொடர்பாகவும் அதில் ஆராயப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/23043.ht…

  13. சிறுபான்மை இன அரசியல் தலைவர்களின் இயலாமை நிருபணமாகிவிட்டது.. நல்லாட்சி அரசு கொண்டுவந்த சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்படக் கூடிய மாகாண சபை தேர்தல் முறை மாற்ற சட்டமூலத்தில், சிறு பான்மையின மக்களுக்கு இருந்த பாதிப்பை குறைத்துவிட்டதாகசிறுபான்மையின அரசியல் வாதிகள் பெருமை பேசுவதை பார்க்கும் போது நகைப்புக்குரியதாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்… இந்த நல்லாட்சி அரசானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது பலவாறான குற்றச் சாட்டுக்களை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறுபான்மையின மக்கள் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இனவாதிகளுடன் இணைந்து சிறுபான்ம…

  14. குகுலே கங்கை வான் கதவு திறப்பு : தாழ் நில மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல மற்றும் இங்கிரிய உள்ளிட்ட தாழ்நில பிரதேச மக்களை அவதானமாக இருக்கமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24962 நாட்டில் மண்சரிவு அபாயம் நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் களுத்துறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் …

  15. ஐ.நா. பிரகடனத்திற்கு ஏற்பவே செயற்படுவோம் பொது எதிரணியின் கேள்விக்கு நீதியமைச்சர் பதில் (எம்.எம்.மின்ஹாஜ்) மிரி­ஹான பொலி­ஸுக்கு அரு­கா­மை யில் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் உத­வி யுடன் மியன்மார் அக­திகள் முகா­மொன்று நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. எனினும் முகாமில் உள்­ள­வர்கள் சட்­ட­வி‍­ரோ­த­மாக தனி­வீ­டுகள் அமைத்து இலங்­கை­யர்­க­ளாக வாழ்­கின்­றனர். இவர்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுக்க போகின்­றது என்று கூட்டு எதி­ர­ணி­யினர் நேற்று சபையில் கேள்வி எழுப்­பினர். தஞ்சம் புகுந்­துள்ள அக­தி­களில் குற்றம் இழைத்­த­வர்கள் இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடியும்.எனினும் மியன்மார் அர­சாங்கம் இது தொடர்பில் எ…

  16. ‘அட்டூழியத்தை நிறுத்தவும்’ “ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில், கொழும்பு, கல்கிஸையில் தங்கவைக்கப்பட்டுள்ள றோகிஞ்சா அகதிகளை, அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும் முஸ்லிம்களையும், மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று, கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களுக்குப் பாதுகாப்புக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை சந்தித்தபோதே, அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அம…

  17. பஷில் தலை­மையிலான குழு 30 ஆம் திகதி யாழ்.செல்கிறது.! ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை விரி­வாக்­கு­வ­தனை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு அக்­கட்சி எதிர்­வரும் 30 அம் திக­தி­யி­லி­ருந்து ஒக்­டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை யாழ். மாவட்­டத்தில் பரந்­து­பட்ட அர­சியல் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள அக்­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைவர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் உட்­பட அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் மும்­மு­ர­மாக நடை­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அக்­கட்சி தெரி­வித்த…

  18. குர்திஷ்தானின் பிராந்தியத்திய மக்களது பொதுசன வாக்கெடுப்பு,சுயநிர்ணய உரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையினையையும் உற்சாகத்தினையும் தந்துள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஈராக்கின் சுயாட்சி பிராந்தியமான குர்திஸ்தான் மக்கள் தமது தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பினை ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தியிருந்தனர். ஈராக், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளது கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வி.உருத்திரகுமாரன் குர்திஷ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய கருத்துரை ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தமிழீழம் உள்ளடங்கியதான அனை…

  19. $$ அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று …

  20. புதிய அர­ச­மைப்பு தமி­ழ­ருக்கு வெற்றி சிங்­க­ள­வர், முஸ்­லிம்­க­ளுக்கு ஏமாற்­றம் கிழக்கு மாகாண எதிர்க்கட்­சித் தலை­வ­ரின் நிலைப்­பாடு இது 1 வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால‌ அறிக்கை த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ஓர‌ள‌வு வெற்­றி­யா­க‌வும் முஸ்­லிம்­க‌ளுக்­கும், சிங்­க‌ள‌வ‌ருக்­கும் எந்த‌ ந‌ன்மையை­யும் வழங்­கா­மல் பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வாறு கிழக்கு மாகா­ண­ச­பை­யின் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், முஸ்­லிம் உலமா கட்­சி­யின் தலை­வ­ரு­மான முபா­றக் அப்­துல் மஜீத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இடைக்­கால‌ அறிக்­கை­யில் வ‌ட‌க்கும் – க…

    • 2 replies
    • 658 views
  21. யாழ். சிறையில் இருக்கும் தந்தை தாக்கப்பட்டுள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் முறைப்பாடு Share யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தந்தையை சிறைச்சாலை பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கினார்கள் என யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் மகன் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முறைப்பாடு செய்தவர் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை யாழ்ப்பாணத் துக்கு சுற்றுலா சென்றார். அதன்போது அவர் கஞ்சா வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். …

  22. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்க இணங்­கு­வது தமி­ழ­ரின் அர­சி­யல் தற்­கொ­லைக்கு ஒப்­பா­னது முன்­னாள் அமைச்­சர் ஐங்­க­ர­நே­சன் சாடல் Share பௌத்த மதத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்­குத் தமிழ்த் தலை­மை­கள் ஏற்­றுக் கொண்­டி­ருப்­பது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் தற்­கொ­லைக்கு ஒப்­பா­னது. இவ்­வாறு முன்­னாள் விவ­சாய அமைச்­ச­ரும், வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார். மல்­லா­கம் கல்­லா­ரை­யில் நேற்று முன்­தி­னம் ஞாயிற்­றுக்­கி­ழமை மாதர் அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளைச் சந்­தித்­துச் சம­கால அர­சி­யல் நில­வ­ரம் தொடர்­பா­கக் கலந்­து­ரை­யா­டி­…

  23. சக்தி டிவி செய்திகள் 26 09 2017 , 8PM

  24. தியாக தீபத்­தின் நினைவு நாள் இன்று ஆரம்­பம் அமை­திப் படை­யா­கக் காலடி எடுத்­து­வைத்து ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி ஈழத் தமி­ழர்­களை வேட்­டை­யாடி சூறை­யாடி – அழித்­தொ­ழித்த இந்­திய இரா­ணு­வத்­துக்கு எதி­ராக அகிம்சை வழி­யில் – 12 நாள்­கள் உணவு ஒறுப்­புப் போராட்­டம் நடத்தி வீரச்­சா­வ­டைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வு­நாள் தாயக மண்­ணி­லும் – புலம் பெயர் தேசத்­தி­லும் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. மக்­கள் மத்­தி­யில் விடு­த­லைத் தீயை விதைத்த திலீ­பன், உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை இதே­போன்­ற­தொரு நாளில் 30ஆண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக – 1987ஆம் ஆண்டு ஆரம்­பித்­தார். ஈழத் தமி­ழ­ரின் தாயக தேசம் எங்­கும் நிலை கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­…

  25. யுத்த காலத்தில் ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகள் மீள கிடைக்கவில்லையென மக்கள் விசனம் யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்கு, கிழக்கு மக்கள் தெரிவித்தனர். அதிக பெறுமதியுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த தங்க நகைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 04 ஆம் திகதி முன்னாள் அரசாங்கம் 2,379 பேருக்கு அவர்களின் தங்க நகைகளை மீளக்கையளித்தது. எனினும் அதிகப் பெறுமதியுடைய, அதிக எடை கொண்ட தங்க நக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.