ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
பண்டாரநாயக்கவின் 58 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ...! ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 58 ஆவது நினைவு தின நிகழ்வு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றது. அத்துடன் இணைந்ததாக உலகின் முதல் பெண் பிரதமரான காலஞ்சென்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் காலம் சென்ற அநுர பண்டாரநாயக்கவும் நினைவுகூறப்பட்டனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் முதலில் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறி…
-
- 0 replies
- 256 views
-
-
சம்பந்தர் சொல்வது சாத்தியமாவது எப்படி? 2 புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்குத் தமிழர்களின் தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்படும் நிலையில், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட கூட்டாட்சி (சமஷ்டி) கோட்பாட்டுக்கு இணங்க அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும், அதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அவர் அந்த நிலைப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்க வேண் …
-
- 0 replies
- 423 views
-
-
தமிழ் தலைமைகளின் பெரும்தன்மையை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கூறுகிறார் (ஆர்.யசி) பெளத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஒற்றை ஆட்சிக்குள் அதிகார பகிர்வு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே தமிழ் தலைமைகள் அழுத்தம் கொடுக்கின்றனவே தவிர பிரிவினையினை ஒரு போதும் தூண்டவில்லை. தமிழ் தலைமைகளின் பெருந்தன்மையினை சிங்கள தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார். வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கம் எந்தவித கலந்துரையாடலையும் முன்னெடுக்கவில்லை. தமிழர் தரப்பும் இதுவரையில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறி…
-
- 1 reply
- 505 views
-
-
கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு உள்பட்ட அதியுச்ச அதிகாரப் பகிர்வையே கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளும் ‘வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்ட கூட்டாட்சிக் (சமஷ்டி) கோட்பாட்டுக்கு இணங்க அதியுச்ச அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்ட தீர்வையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும். கூட்டமைப்பு அதில் உறுதியாக இருக்கின்றது’ இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்இ எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையக் குழுக் கூட்டம் அம்பாறையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்த…
-
- 5 replies
- 342 views
- 1 follower
-
-
இனத்தையும் நாட்டையும் எதற்காகவும் விட்டுக்கொடார் ராஜபக்ச Share “இடைக்கால அறிக்கையில் பௌத்த மதம் தொடர்பான விதந்துரையை வாசித்தேன். அதற்கு மேல் அறிக்கையை வாசிக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. என்ன காரணத்துக்காகவும் நாட்டையும் இனத்தையும் நான் விட்டுக்கொடுக்கமாட் டேன்” இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசாவிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் காலமானதையடுத்து அங்கு அஞ…
-
- 2 replies
- 403 views
-
-
அதிபர் அலுவலகம் இனந்தெரியாதோரால் தீக்கிரை வவுனியா, சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய அதிபரின் அலுவலகம் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்திற்கு இன்று கல்வி வலயத்தினால் பாடசாலை பரீட்சிப்புக் குழு செல்ல இருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீச்சம்பவத்தினால் அதிபரின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரதி எடுக்கும் இயந்திரம், தளபாடங்கள் மற்றும் கோவைகள் முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளன. இதேவேளை, அலுவலகத்தின் முன்பக்க கதவை இரும்புக் கம்பியால் உடைப்பதற்கு எத்தணிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் இருந்ததாகவும் அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு தெரிவ…
-
- 0 replies
- 273 views
-
-
திருமலையில் மற்றுமொரு நிலக்கீழ் சித்திரவதைக்கூடம் 5 மாணவர் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் அறிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர் பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த புதிய சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. திரு…
-
- 1 reply
- 539 views
-
-
அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத் தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை விளக்குவதற்கு தமிழ் மக்கள் பேர வை விரைவில் கூடவுள்ளது. இதற்கு முன்னோடியாக தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு இடைக்கால வரைபை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ள தாக தமிழ் மக்கள் பேரவை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து அவற்றில் இருக்கக்கூடிய விடயங்களை மக்களுக்கு தெளிவு படுத்தும் அதேநேரம் அதற்கு முன்னோடியாக பொது அமைப்புகளை க்கூட்டி நிலைமையை விளக்குவத ற்கான ஏற்பாடுகள் நடப்பதாகவும் பேரவை வட்டாரத் தகவல்கள் தெரி விக்கின்றன. http://valampurii.lk/valampurii/content.php?id=15424&ctype=news
-
- 0 replies
- 284 views
-
-
றோகிஞ்சா அகதிகள் சிலர் இலங்கையில் கைது? மியன்மார் றோகிஞ்சா அகதிகள் சிலரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது. பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்தது. இதேவேளை, மியன்மார் றோகிஞ்சா அகதிகளுக்கு, இந்நாட்டில் அடைக்கலம் கொடுப்பதற்கு, தன்னுடைய தலையீடு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில், வெளியாகியுள்ள செய்திகளுக்கு எதிராக, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்…
-
- 0 replies
- 276 views
-
-
அவசியம் என்பதனாலேயே ஆதரித்து வாக்களித்தோம் ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார கூறுகின்றார் (ஆர்.யசி) மாகாணசபை தேர்தல் திருத்த சட்டம் மிகவும் அவசியமானதொன்றாக கருதியதனாலேயே அதற்கு நாம் ஆதரவளித்தோம். பெண்களின் பிரதிநிதித்துவத்தை மஹிந்த தரப்பு நிராகரித்தது ஏன்? என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கேள்வி எழுப்பினார். ராஜபக்ஷக்களின் கை பொம்மையோ? ரணிலின் யானைக்குட்டியோ? நாமல்ல. ரணிலின் இழுவைக்கு எம்மால் ஆடவும் முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக…
-
- 0 replies
- 233 views
-
-
இறுதித்தீர்மானத்தின்போது சி.வி.யின் இணக்கத்தையும் பெற்றுக்கொள்வோம் சு.க.வின் சம்மதத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு என்கிறார் அகிலவிராஜ் (எம்.எம்.மின்ஹாஜ்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கத்துடன் புதிய அரசியலமைப்பிற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். அரசியல் அமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனின் இணக்கத்துடன் கூடிய அரசியலைப்பினையே நாம் கொண்டு வருவோம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். தற்போதைக்கு இணக்கபாடு எட்டப்படாத விடயங்களில் அனைத்து கட்சிகளையும் இணக்கத்திற்கு கொண்டு வருவதற்கான நட…
-
- 0 replies
- 416 views
-
-
’கிழக்கின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதில் அதிருப்தி’ கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் முழுமையாக கையளிக்கப்படுவது தொடர்பில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் "இம்மாதத்துடன் ஆட்சிக்காலம் நிறைவடைந்து கலைகின்ற கிழக்கு மாகாண சபைக்கு, உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே, எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடாகும். எனினும், மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதனால், பு…
-
- 0 replies
- 157 views
-
-
‘கொல்ல வருபவன் பைத்தியக்காரன்’ “தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு, இந்த அரசாங்கத்தினால், குறைக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக”, முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள், கத்தியுடன் ஒருவர் நுழைவதற்கு முயன்றுள்ளார். அந்த விவகாரம் தொடர்பில், கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ”தாய் நாட்டை மீட்டெடுத்த எனக்கு, இந்த அரசாங்கத்தினால், அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. என்னுடைய பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்…
-
- 0 replies
- 360 views
-
-
மயிலிட்டியில் விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும் போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டியில் சுமார் 87 விமானங்களை தாக்கும் வெடிகுண்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பிரதேச காணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் விடுவிக்கப்பட்டன. பலாலி விமா…
-
- 0 replies
- 261 views
-
-
100 வருட நிறைவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியுடன் 100 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. 1917 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையமானது பெருந்தொகையில் இரும்புகள் பயன்படுத்தப்பட்டு அக் கால பெறுமதியில் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் 100 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. http://www.virakesari.lk/article/24923
-
- 0 replies
- 497 views
-
-
மரியாதைக்குரிய சம்பந்தர் ஐயாவுக்கு அன்பு வணக்கம். உங்கள் அரசியல் அனுபவம் என்றும் மதிக்கப்பட வேண்டியது. உங்கள் மீது எமக்கு எந்தக் காழ்ப்புணர்வும் கிடையாது. உங்கள் காலத்தில் தமிழ் மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை நியாயமானதுதான். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட வேண்டும் என்று தந்தை செல்வ நாயகம், சட்டமேதை ஜீ.ஜீ.பொன்னம்பலம், தளபதி அமிர்தலிங்கம் ஆகியோரும் ஆசைப் பட்டதுண்டு. என்ன செய்வது அவர்களுடைய ஆசை களும் நிறைவேறாமல் போயிற்று. அதேநிலை தான் உங்கள் ஆசைக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை என்றோ ஒரு நாள் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எனினும் உங்கள் மீதும் எமக்கு கோபம் உண்டு. அது தனிப்பட்டதன்று. மாறாக எங்கள் …
-
- 6 replies
- 865 views
-
-
இலங்கை ராணுவத்துடன் நெருக்கமாக செயல்பட்டேன் - ஞானசார தேரர் சாட்சியம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுடன் தான் நெருக்கமாக செயல்பட்டதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரர் மேல்முறையிட்டு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி ஞானசார தேரருக…
-
- 6 replies
- 634 views
-
-
கட்சிகளை இணங்கவைக்க முடியவில்லை, புதிய அரசமைப்பு உண்மையில் வருமா? திஸ்ஸ விதாரணவுக்கு வந்த ஐயம் Share வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களது இணக்கப்பாட்டுடன் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தலைமை அமைச்சர் ரணில் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவர்கள் அனைவரையும் ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவர முடியாமல் போயுள்ளது. அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது உண்மையிலே அரசு புதிய அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுகின்றது. இவ்வாறு மகிந்த அரசின் காலத்தில் தீர்வு முயற்சிகளில் ஈட…
-
- 0 replies
- 319 views
-
-
போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் 52,000 பேர் இந்த ஆண்டில் கைது Share போதைப் பொருள் தொடர்பான குற்றச் சாட்டுக்களில் இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதிகளில் நாடு முழுவதிலும் 52 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர், சுங்கத் திணைக்களத்தினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரால் ஜனவரி முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் 11ஆம் திகதி வரை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் தகவல்களுக்கமைய, போதைப்பொருள் தொடர்பான 52 ஆயிரத்து 157 சம்பவங்களுடன்…
-
- 0 replies
- 261 views
-
-
கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் இருந்து வெளியேறத் தொடங்கியது இராணுவம்! [Sunday 2017-09-24 18:00] முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகளில் இருந்து தற்போது இராணுவத்தினர் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 64பேருக்குச் சொந்தமான 111 ஏக்கர்நிலப்பரப்பை விடுவிப்பதாகத் தெரிவித்து வந்த அரசாங்கம் கடந்த காலங்களில் மக்களுக்குச் சொந்தமில்லாத காணிகளையே இதுவரை விடுவித்து வந்தது. இந்நிலையில் குறித்த மக்கள் முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து இ…
-
- 5 replies
- 361 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ‘செக்’ வைக்கிறது மகிந்த அணி 1 கூட்டு அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் டிசெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமதாக்கிக் கொள்வதற்கு மகிந்த அணி திட்டம் போட்டு வருவதாக அறியமுடிகின்றது. இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் மகிந்த அணி விரைவில் பேச்சு நடத் தும் எனவும் தெரியவருகின்றது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட…
-
- 0 replies
- 272 views
-
-
புதிய தேர்தல்முறைமையால் கூட்டமைப்பு, மகிந்த அணி வாக்குகளைப்பெற முடியாது கணக்குப் போடுகிறது ஐ.தே.க Share தொகுதிவாரி முறைமையால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மகிந்த அணி ஆகிய கட்சிகளுக்கு இனி வரும் தேர்தல்களில் வாக்குகளை பெற முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: உள்ளூராட்சி சபைத் தேர்தலை நாம் வேண்டுமென்றே ஒத்திப்போடவில்லை. கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயக் குளறுபடியே இ…
-
- 0 replies
- 282 views
-
-
அதியுச்ச அதிகாரப் பகிர்வு யதார்த்தமாகவேண்டும் யாழ்ப்பாண ஆயர் வலியுறுத்து Share “அதிகாரங்களை உச்சபட்சம் பகிர்வதற்கு கூட்டு அரசு இணங்கியுள்ளதாக தலைமை அமைச்சர் ரணில் கூறியுள்ளார். அது வெறும் வாய்மொழியில் அல்லாமல் நடைமுறையில் வரவேண்டும்” இவ்வாறு யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த வியாழக்கிழமை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசமைப்புக்க…
-
- 1 reply
- 361 views
-
-
அரசியல் யாப்பு வழிநடாத்தல் சபையின் இடைக்கால அறிக்கை என்பது தமிழ் மக்களுக்கு ஓரளவு வெற்றியாகவும் முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் எந்த நன்மையையும் அளிக்காமல் பாரிய பாதகங்களை ஏற்படுத்துவதாகவுமே அனைந்துள்ளது என்பதே முஸ்லிம் உலமா கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் உள்ள கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இடைக்கால அறிக்கையில் வடக்கும் கிழக்கும் ஒரே அலகாக கருதப்படும் என்று எழுதப்பட்டுள்ளதானது கிழக்கு முஸ்லிம்களை தமிழர் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தும் கருத்தாக…
-
- 7 replies
- 1k views
-
-
தென்மராட்சியில் குடும்பத்தலைவர் மீது வாள் வெட்டு:- யாழ்.தென்மராட்சி கொருடாவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் மீது இனம் தெரியாத கும்பல் ஒன்று வாளினால் வெட்டி, கொட்டங்களால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கொருடாவிலை சேர்ந்த துரைராஜா ரஜீவ் (வயது 35) என்பவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தினால் , படுகாயமடைந்த நிலையில் அவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , கூலி வேலை செய்து வரும் குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அருகில் 2 மோட்டார் ச…
-
- 1 reply
- 418 views
-