Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் உயிரிழப்பு நல்லூர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் கொண்ட குழுவென்று குறித்த குடும்பத் தலைவரை நேற்றுக் கடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை குறித்த குடும்பத் தலைவர் சங்கிலியன் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையிலேயே இவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. http://newuthayan.com/story/29963.html

  2. "சர்வஜன வாக்கெடுப்புக்கு பங்கத்தை ஏற்படுத்த நாம் விரும்பவில்லை" மாகாண சபைத் தேர்­தல்கள் உரிய நேரத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்,ஆனாலும் புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும்­வரை ஏனைய தேர்­தல்­களை நடத்தி அதற்கு பங்­கத்தை ஏற்­ப­டுத்த நாம் விரும்­ப­வில்­லை­யென எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பினர் குழு நேற்று காலையில் கூடி­யது. இதன் போது 20ஆம் அர­சியல் சாசன திருத்தம் மற்றும் அதனால் ஏற்­படும் விளை­வுகள் என்­பன தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. இதன் போது உரையாற்றிய சமபந்தன், "அர­சாங்கம் எந்த விதத்தில…

  3. மாகாண சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தம் இன்று சபையில் நிறைவேற்ற அரசாங்கம் முஸ்தீபு; திருத்தத்திற்கு மு.கா., த.மு.கூ., அ.இ.ம.கா. எதிர்ப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 20 ஆவது திருத்­தச்­சட்ட மூலத்­தினை நிறை­வேற்­று­வ­தற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்பான்­மையும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் அவ­சியம் என உயர்­நீ­தி­மன்றம் பாரா­ளுமன்­றத்­திற்கு அறி­வித்­துள்ள நிலையில் அதற்கு மாற்­றீ­டாக 1988ஆம் ஆண்டு மாகாண சபைகள் தேர்தல் சட்­டத்தில் திருத்­தத்­தினை மேற்­கொள்­வ­தென எதிர்ப்புக்களுக்கு மத்­தியில் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பிற்­பகல் 2.30 மணிக்கு நடை­பெற்ற கட்­சித்­ த­லை­வர்கள் கூட்­டத்தின் போத…

  4. ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்றத்தில் ரகளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சபைக்கு நடுவே வந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சபையில் சற்று பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒன்றிணைந்த-எதிரணி-நாடாளுமன்றத்தில்-ரகளை/175-204150

  5. நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நாடாளுமன்றத்துக்கு செல்லும் வழியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவியப்போது, இந்தப் பகுதியில் ஊனமுற்ற போர் வீரர்களின் எதிர்ப்பு பேரணியொன்று, இன்று (20) இடம்பெறுகின்றது. இதனால்,கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளமையினால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடாளுமன்றத்தைச்-சுற்றி-பலத்த-பாதுகாப்பு/175-204152 நாடாளுமன்றத்துக்குச் செல்லும் வீதி மூடப்பட்டது நாடாளுமன்ற சுற்றுவட்டம் முதல், நாடாள…

  6. சிங்­க­ள­வ­ருக்கு மகிந்த போன்று தமி­ழ­ருக்கு பிர­பா­க­ரன் ‘ஹீரோ’ ஞான­சார தேரர் தெரி­விப்பு “மகிந்த அரசு போரின் மூலம் விடு­த­லைப் புலி­களை வெற்றி கொண்­ட­போ­தும் தமிழ் மக்­க­ளின் உள்­ளத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு எந்த வேலைத்­திட்­ட­மும் இருக்­க­வில்லை. தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­ட­லில் பிர­பா­க­ர­னுக்கு நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தா­லும் பிரச்­சினை இல்லை” இவ்­வாறு பொது­பல சேனா­வின் செய­லா­ளர் ஞான­சார தேரர் தெரி­வித்­தார். “மகிந்த இங்­குள்ள மக்­க­ளுக்கு வீரர் போன்று பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்கு வீர­ரா­வார். சரியோ பிழையோ அது­தான் உண்மை” என்­றும் அவர் கூறி­னார். கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற பத்­த…

  7. யாழ். சிறையிலிருக்கும்கைதிக்கு ஹெரோயின் ஆடைகளுக்குள் மறைத்துக் கடத்தியவர் சிக்கினார் யாழ்ப்­பா­ணம் சிறைச்சா­லைக்­குள் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கும் விளக்­க­ம­றி­யல் கைதிக்கு வழங்­கு­வ­தற்கு என ஹெரோ­யின் போதைப்­பொ­ருளை கடத்த முற்­பட்ட இளைஞ ரொரு­வர் நேற்று முன்­தி­னம் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் கைது செய்­யப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இடம்­பெற்­றுள்­ளது. விளக்­க­ம­றி­ய­லில் கைதி­யான தனது சகோ­த­ரரைப் பார்ப்­ப­தற்­காக ஊர்­கா­வற்­றுறை நாரந்­த­னை­யைச் சேர்ந்த இளை­ஞ­ரொ­ரு­வர் ஆடை­களை கொண்டு சென்­றுள்­ளார். அந்த ஆடை­கள் மீது சந்­தே­கம் கொண்ட சிறைக்­கா­வ­லர்­கள் அதனை பரி­சோ­தித்­துள்­ள­னர். …

  8. தேர்­த­லைத் தள்­ளிப்­போட அர­சுக்­குள்­ளேயே எதிர்ப்பு தேர்­தல்­களை ஒத்­திப்­போ­டும் திட்­டங்­களைக் கைவிட்டு உட­ன­டி­யாகத் தேர்­த­லொன்­றுக்கு அரசு செல்­ல­வேண்­டும். சிறு­பான்­மை­யி­னர் பாதிக்­கப்­ப­டும் வகை­யில் எந்­த­வொரு திருத்­தங்­க­ளை­யும் அரசு செய்­யு­மா­யின் அது நியா­ய­மா­ன­தாக இருக்­காது. தேர்­தலை ஒத்­திப்­போட்டு ஆளும் கூட்­டணி அரசு தன் தலை­யில் தானே மண்­ணைப் போட்­டுக் கொள்­ளக்­கூ­டாது. ஆளும் கட்­சிக்­குள்­ளி­ருந்து இவ்­வா­றான குரல்­கள் நேற்று வெளிப்­பட்­டுள்­ளன. அமைச்­சர்­கள் ரவூப் ஹக்­கீம், ரிசாத் பதி­யு­தீன் ஆகி­யோர், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டம் எடுத்­து­ரைத்­துள்­ள­னர். தற்­போ­தைய அர­சி­யல் நில­வ­ரம் மற்­று…

  9. ஏன் இந்த பாராமுகம்? : யாழ் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவிடம் மக்கள் கேள்வி யாழ்.பஸ் நிலையத்திற்கு பின்னால் இயங்கும் பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகவும், மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கும் போதே கழிவுகள் அகற்றப்படுவதாகவும் குறித்த சுகாதார சீர்கேடுகள் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவு பாராமுகமாக இருப்பதாக மக்கள் விசணம் தெரிவிக்கின்றனர். இது குறித்து மக்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “யாழ் நகருக்குள் பெருமளவு மக்கள் தினசரி கூடும் நிலையில், பஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள பிரபல சைவ உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது, குறித்த சில உணவகங்களில் கழிவுநீர்த் தொட்டிகள் அமைக்க…

  10. அமெரிக்க அழுத்தத்துக்கு தலைசாய்கிறது கொழும்பு ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் கையெழுத்திடாது ஐ.நாவின் அணு ஆயு­தத் தடை உடன்­பாட்­டில், இலங்கை கையெ­ழுத்­தி­டு­வ­தற்கு வாய்ப்­பில்லை என்று அரச தரப்பு வட்­டா­ரங்­கள் உறுதி செய்­துள்­ளன. அணு ஆயு­தங்­க­ளைத் தடை செய்­யும் ஐ.நா. பிர­க­ட­னம் தொடர்­பான உடன்­பாடு, ஐ.நா. பொதுச்­ச­பைக் கூட்­டத்­தொ­ட­ ரின் போது நாளை கையெ­ழுத்­தி­டப்­பட­வுள்­ளது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தற்­போது அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­கொண்­டுள்ள பய­ணத்­தின்போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்ள விட­யங்­க ­ளில், இந்த விவ­கா­ர­மும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வின் கடைசி நேர அழுத்­தங்­க­ளால், உடன்­பாட்­டில் க…

  11. காணா­மற்போனோர் அலு­வ­ல­கத்­தால் சிங்­க­ள­வர்­க­ளுக்­கும் நன்­மை­யுண்டு காணா­மற் போனோர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டால் சிங்­கள மக்­க­ளும் அதிக நன்­மை­ய­டை­வர் என்­றும் இந்த அலு­வ­ல­கம் தமி­ழர்­க­ளுக்­காக மாத்­தி­ரம் அமைக்­கப்­ப­டாது. இந்த அலு­வ­ல­கம் ஊடா­கப் படை­யி­னரை பன்­னாட்­டுப் போர்க்­குற்ற நீதி­மன்­றுக்கு அனுப்­பும் எந்­த­வோர் ஏற்­பா­டும் இல்லை என்­றும் முன்­னாள் அமைச்­சர் சாந்­த­பண்­டார தெரி­வித்தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டில் 30 வருட கால­மாக இடம்­பெற்ற போரால் நாம் அதிக அழி­வு­களை எதிர்­கொண்­டோம். இன, மத பேத­மின்றி அனை­வ­ரும் பாதிக்­கப்­பட்­ட­னர். உயிர்­களை,உடை­மை­களை இழந்­தோம். பலர் கா…

  12. ‘உயர்நீதிமன்ற வியாக்கியானம்; ஜனநாயகத்தின் வெளிப்பாடு’ அரசமைப்பின், 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில், உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள வியாக்கியானமானது, நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 20ஆவது திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் - அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஊடாக சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில்…

  13. எழிலன் இராணுவத்திடம் சரணடையவில்லை என்று நீதிமன்றத்தில் தகவல் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் உத்தரவை அடுத்து, சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் உட்பட ஏனைய 5 பேரும் சரணடையவில்லை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Ezhilan-was-not-surrened-to-army

    • 3 replies
    • 518 views
  14. பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியதில் தவறு இல்லை அஸ்கிரிய பீடம் கூறுகின்றது நீதி­மன்­றத் தீர்ப்­பில் குற்­ற­வா­ளி­யாக தீர்ப்­ப­ ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்குப் பிக்­கு­மார் பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்தி நிதி­சே­க­ரிப்­ப­தில் தவ­றில்லை என்று அஸ்­கி­ரிய பீடம் அறி­வித்­துள்­ளது. சில் துணி­வி­நி­யோக முறை­கே­டு­கள் கார­ண­மாக லலித் வீர­துங்க மற்­றும் அனுஷ பெல்­பிட்ட ஆகி­யோ­ருக்குத் தண்­ட­மும் சிறைத்­தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. தண்­டத் தொகை­யைச் செலுத்­தும் நோக்­கில் பிக்­கு­மார் சிலர் பிச்­சைப் பாத்­தி­ரம் ஏந்தி நிதி சேக­ரிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். பிக்­கு­மா­ரின் நட­வ­டிக்கை பௌத்த மதத்­துக்கு இழுக்­கா­னது எ…

  15. யாழ்ப்பாண மாம்பழத்தைக் காதலித்த சந்திரிகா! ஸ்ரீலங்காவின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவுக்கு யாழ்ப்பாண மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்ற சாரப்பட வடக்கு மாகாண விவ்சாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். தன்னுடன் சந்திரிகா ஒருமுறை பேசியிருந்தபோதே இந்த விடயத்தினைத் தெரிவித்ததாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி இன்று காலை 09.30 மணியளவில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட தக…

  16. சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த 8 இந்திய மீனவர்களை இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு மீன் பிடி படகுகளும் வலைகளும் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்படையினர் காரைநகர் எலாரா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மினவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர். http://www.virakesari.lk/article/24644

  17. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, ஆர்னோல்ட் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் ஆகியோர் நிதி சேகரிக்கும் நடைபயணத்தில் கலந்துகொள்வதற்காக இன்று கனடா நாட்டுக்குப் பயணம் செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள தென்னமரவாடி கிராம மக்களின் அபிவிருத்தித் தேவைக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதற்காகவே குறித்த மூவரும் கனடாவிற்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இன்றும் நாளையும் தெருவிழா நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் நாளில் ஸ்காபரோவில் நிதிசேர் நடைபவனியும் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளவே இவர்கள் கனடாவிற்குப் பயணம் செய்துள்ளனர். இரண்டு வாரம் கனடா நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர் அங்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு நிதி ச…

    • 19 replies
    • 1.6k views
  18. வடக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் செய்தி வெளியிட்டிருந்தது. இக்காரணங்களைக் குறிப்பிட்டு, இவ்விவகாரங்களில் தன்னைக் குறிப்பிட்டு திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக, வடக்கு விவசாய அமைச்சரின் சட்டத்தரணியூடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 30 நாட்களுக்குள் 500 மில்லியன் ரூபா பணத்தினைச் செலுத்தாவிட்டால் நீதிமன்றத்தினூடா…

  19. ஐ நா முன்றலை நோக்கி அலையென திரண்ட ஈழத் தமிழர்,

  20. சக்தி டிவி செய்திகள் 19 09 2017 , 8PM

  21. ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் மியன்மார் நாட்டில் ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு வாழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் ஹிஜிராபுரம் பள்ளிவாசலுக்குமுன்பாக ஒன்றுகூடியவர்கள் கண்டனகோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைய…

  22. அரசமைப்பு உருவாக்கல் பணியை முடக்க ராஜபக்சக்கல் முயற்சி;லால் விஜேநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்புத் தயாரிப்புப் பணிகளை முடக்குவதற்காக பல்வேறு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். குறுகிய அரசியல் இலாபத்திற்காக மஹிந்த அணியினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள சட்டத்தரணி விஜேநாயக்க, இதன் ஒரு அங்கமாகவே அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள் அமெரிக்காவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புதிய புரளியை கிளப்பிவிட்டுள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார்…

  23. ’20ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டமைப்புக்குள் குழப்பம்’ “அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தால்தான், கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். இந்தக் குழப்பத்தின் வெளிப்பாடுதான், த.தே.கூவின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாணசபையால் நிராகரிக்கப்பட்ட 20ஆவது திருத்த சட்டமூலத்தை, கிழக்கு மாகாணசபையில் உள்ள த.தே.கூ உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் (18) மாலை நட…

  24. கேள்விக்குறியாகும் அரசமைப்பு முயற்சி புதிய அர­ச­மைப்பு ஒன்­றைக் கொண்­டு­வ­ரு­வ­தன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்­வைக் கண்­டு­வி­ட­லாம் என்று தலை­கீ­ழாய் நின்று பார்க்­கின்­றது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. அத­னா­லேயே எந்­த­வொரு தேர்­த­லை­யும் நடத்­து­வ­தற்கு முன்­னர் அர­ச­மைப்­புத் தொடர்­பான கருத்­துக் கணிப்­பையே நடத்­த­வேண்­டும் என்று அது அர­சி­டம் வலி­யு­றுத்­து­கி­றது. தேர்­தல் ஒன்றை நடத்தி, அதில் தற்­போ­தைய அர­சுக்­குப் பின்­ன­டை­வு­கள் ஏற்­பட்­டால் அது புதிய அர­ச­மைப்பு முயற்­சி­க­ளை­யும் அதற்­கூ­டான தீர்­வை­யும் பெரி­தும் பாதிக்­கும், கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேலா­கப்­பட்­ட­பா­டு­கள் எல்­லாம் வீணா­கி­வி­டும் என்­கிற பய…

  25. மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு ஒன்றில், இரண்டாயிரம் கிலோவுக்கு அதிகமான எடையுள்ள சுறா மீன்கள் பிடிபட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று கரை திரும்பிய படகில், அதிகளவான சுறா மீன்கள் சிக்கியிருந்தன. சுறாமீன்களின் பெறுமதி பத்து இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=190533&category=TamilNews&language=tamil

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.