ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
மாசுபட்ட கடற்கரையில் இலங்கைக்கு 5ஆவது இடம் புள்ளிவிவர தகவலின் பிரகாரம், மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கையே இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆறுகள் மற்றும் நீரோடைகள…
-
- 0 replies
- 421 views
-
-
அரசாங்கம் 20 ஐ கைவிடும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மிகவும் நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்களை தாக்கல் செய்திருந்தன. சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டே மேற்குறிப்பிட்ட மனுக்கள் யாவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. …
-
- 0 replies
- 288 views
-
-
சீன எக்சிம் வங்கி அதிகாரிகள் குழு இலங்கை வருகிறது.! இலங்கைக்கு பெருமளவு கடன்களை வழங்கியுள்ள சீனாவின் ஏற்றுமதி- இறக்குமதி வங்கியின் (எக்சிம் வங்கி) உயர்மட்டக் குழுவொன்று அடுத்தவாரம் இலங்கை வர வுள்ளது. சீன எக்சிம் வங்கியின் சலுகைக்கடன் திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் லி டான் உள்ளிட்ட அதிகாரிகள் இந் தக் குழுவில் இடம்பெறவுள்ளனர். அடுத்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான மதிப்பீடுகளைச் செய்யவே இந்தக் குழு இலங்கை வரவுள்ளது. சீனாவின் எக்சிம் வங்கி ஏற்கனவே இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, அம்பாந் தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அன ல்ம…
-
- 0 replies
- 206 views
-
-
சீனாவுக்கான பயணத்தை இரத்துச் செய்த மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அடுத்தவாரம் சீனாவுக்கு மேற்கொள் ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென இரத்துச் செய்திருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன. சீனாவின் குவான்சோ நகரில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, எதிர்வரும் 21 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச சீனா செல்லவிருந்தார். அவர் எதிர்வவரும் 23 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கவும் திட்டமிட்டிருந்தார். குவான்டொங் மாகாண ஆளுனர் மா ஷிங்ரூயின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் இடம்பெறவிருந்தது. அடுத்தமாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கும் பௌத்த மத நிகழ்வு ஒன்றில் …
-
- 0 replies
- 215 views
-
-
ஜெனிவாவில் இன்று தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பமாவதை அடுத்து மனித உரிமைப் பேரவையின் முன்றலில் நீதிக்கான போராட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவதற்கு தமிழ் அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் பெருமளவான தமிழர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இடம்பெறும் உப குழுக் கூட்டங்களில் பங்பேற்பதற்காகவும் இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கிலும் ம.தி.மு.க.வின் பொத…
-
- 0 replies
- 159 views
-
-
சரத் பொன்சேகா மூலம் இராணுவ புரட்சிக்கு வாய்ப்பு தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஜெ.ராஜன் இராணுவத்தின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் இரா ணுவ வீரரான சரத்பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக வைத்திருப்பதன் மூலம் நாட்டில் இராணுவ சதிப்புரட்சி இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிக மாக காணப்படுகின் றன. எவ்வாறு ஹிட்லர் இரா ணுவ வீரனாக இருந்து ஆட் சியை பிடித்தாரோ அதேபோன்று இலங்கையிலும் நடக்கலாம். ஆகவே, இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவி…
-
- 2 replies
- 432 views
-
-
க.பொ.த உயர்தர பரீட்சையின் போது மாணவிக்கு தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம் வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டி…
-
- 4 replies
- 595 views
-
-
ஸ்ரீலங்கா பேருந்தில் நடந்த அதிசயம் பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை. பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் யாராவது அமர்ந்திருந்தால் மதகுருமாரைக் காணுமிடத்து உடனடியாக எழுந்து இடம் விட்டுக் கொடுக்கவேண்டும். மேலும் பௌத்த மதகுருமார்களாயின் அவர்களுக்கு அருகில் பெண்கள் அமர்வதும் விரும்பப்படுவத…
-
- 7 replies
- 1.5k views
-
-
சக்தி டிவி செய்திகள் 17 09 2017 , 8PM
-
- 0 replies
- 364 views
-
-
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள கலைமதி கிராம மக்களை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று சந்தித்தார். கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகிறது. மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர், மயானத்தையும் பார்வையிட்டுள்ளார். இந்த மயானத்தை அகற்றுமாறு கோரி கடந்த 68 நாட்களாக கலைமதி கிராம மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://newsfirst.lk/tamil/2017/09/சத்தியாக…
-
- 0 replies
- 324 views
-
-
“பச்சை” உடலைப் பாழாக்கும் யாழ்ப்பாண இளைஞர்களுக்கிடையில் முளைவிடும் மற்றொரு நாகரீகமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது ‘பச்சை’குத்திக் கொள்ளும் மரபு. இதைக் கொண்டு தமது உடல் அங்கங்களை அலங்கரித்து மகிழ்கிறார்கள் இவர்கள். எமது பெண்களுக்குள் முளைவிட்டுப் படர்ந்துவிட்ட நகை, நட்டுக்களால் உடலை அலங்கரித்துக் கொள்ளும் கலாசாரத்தை ஒத்த தொன்றாகவே ‘பச்சை’ குத்திக் கொள்ளும் பழக்கம் இளைஞர்களிடத்தில் காணப்படுகிறது. அதிலும் போருக்குப் பிற்பட்ட, வெளிநாட்டு, புலம்பெயர் தொடர்புகள் அதிகமிருக்கும் சம காலத்திலேயே இது உச்சங்கண்டிருக்கிறது. பச்சை குத்துதலில் ஏற்பட்ட மாற்றங்கள் …
-
- 0 replies
- 600 views
-
-
அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா? அமைச்சர்கள் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதும், விலக்கப்படுவதும் இன்று சாதாரண நிகழ்வுகளாகµ மாறியுள்ளன.முதலில் திலக் மாரப்பன. அதன்பின் ரவி கருணாநாயக்க.அடுத்ததாக விஜயதாச ராஜபக்ச விலக்கப்பட்டார்.அந்த வரிசையில் இப்போது அருந்திக்க பெர்னாண்டோவும் இணைந்துள்ளார். ஜனநாயகம் வளர்ச்சியடைந்துள்ள மேற்கு நாடுகளில் மாத்திரம் இருந்து வருகின்ற இந்த அரசியல் கலாசாரம், இப்போது இலங்கையின் அரசியலுக்குள்ளும் ஊடுருவியுள்ளமையை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்வது?இந்த அரசில் நல்லதோர் அரசியல் கலாசாரம் மலரத் தொடங்கியுள்ளது என்று எடுத்…
-
- 0 replies
- 290 views
-
-
(தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும், உலகளாவிய ரீதியில் தீவிரவாதம், அர்த்தம் அற்ற ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைகளையும், நாகரிகத்தையும் மறுதலித்தல் மற்றும் ஏனைய இனங்கள், மதங்களின் உரிமைகளை நிராகரித்தல் என்ற உயிரோட்டத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு …
-
- 3 replies
- 781 views
-
-
பொலிஸார் மீது கல்வீச்சு: 16 பேர் கைது -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும், 2 பெண்கள் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த பொலிஸார் சுற்றிவாளைப்பை மேற்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்த நபரை கைதுசெய்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இணை…
-
- 0 replies
- 337 views
-
-
மியான்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள்… மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, கல்முனை, சாய்ந்தமருது நகரங்களில் நேற்று (15) மதியம் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன இதன்போது பிரதேச செயலாளர்களிடம் மியான்மார் நாட்டுத் தூதுவருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை, காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ். என்.எம்.எம்.சியாம் தலைமையில், ஓட்டமாவடி காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, மியான்மார் அரசாங்கத்துக்குத் தங்களது எத…
-
- 0 replies
- 508 views
-
-
’தேர்தல் வந்தாலே மட்டக்களப்பில் இனவாதம்’ தேர்தல் வரப்போகிறது என்றவுடனே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம், இனத்துவேசங்களைப் பற்றிப் பேசி, மக்களிடத்தில் ஒரு குழப்பதை உண்டுபண்ணும் புற்றுநோய், அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 290,000 ரூபாய் நிதியில், முதற்கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்வு, மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றபோது, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 414 views
-
-
கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகுமென கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார். விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து இறுதி வருட மாணவர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை தமது விடுதிகளுக்கு சமுகம் தருமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24560
-
- 0 replies
- 157 views
-
-
கட்டம் கட்டமாகவே மாகாணசபைத் தேர்தல் எம்.நேசமணி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவிக்குமானால் மாகாண சபைத் தேர்தல் முன்பைப்போல கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் ஆயுட்காலம் நிறைவடையும் சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் அறிவித்தலை அடுத்தமாதம் இரண்டாம் திகதி வர்த்தமானி மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுக்கும் எனத் தெரிவிக்…
-
- 0 replies
- 271 views
-
-
மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி அடிப்படையில் இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இதே முறையை எதிர்வரும் காலங்களில் பொதுத்தேர்தல்களிலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. வடமத்திய மாகாண சபையின் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் நேற்று (16) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, விருப்பு வாக்கு முறைமை காரணமாக அரசியல்வாதிகள் நாட்டை பற்றி சிந்திப்பதை விட தனிப்பட்ட தேர்தல் வெற்றியை பற்றி சிந்திக்கின்றனர். …
-
- 1 reply
- 449 views
-
-
மியன்மாருக்கு ஆதரவாக கொழும்பில் சிங்கலே அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரதான இடம் பெற்றிருந்த ஒரு பெனரில் எழுதப்பட்டிருந்தவற்றை இங்கு காணலாம்…! ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கைக்கு வருவதை தடை செய் அகதி ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் இலங்கையினுள் வருவதினை தடை செய்யுமாறு கோரி இலங்கையில் காணப்படும் பல புத்த மத சார்பான அமைப்புகள் மேற்கொண்ட கைஎழுத்து இடும் நடவடிக்கை. ரோஹின்யர்களுக்கு இலங்கையின் அநியாயம் September 17, 2017 மியன்மார் நாட்டவர்களுக்கு இலங்கை விசா வழங்குவது இடை நிறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய ரோஹின்யர்கள் அகதித் தஞ்சம் கோரி, இலங்கையில் தஞ்சமடையலாம் என்ற காரணத்தினால் இவ்வாறு விசா அனுமதி இடைநி…
-
- 0 replies
- 839 views
-
-
இலங்கையில் கற்ற பெளத்த சமூகம் மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பை இருட்டடிப்பு செய்ய முன்வந்தால் இலங்கையில் எவ்வளவு தூரம் இதே புத்தி ஜீவிகள் மத்தியில், எமது புத்தி ஜீவிகளது கருத்தாடல்கள் அவசியமாகிறது என்பது பற்றி சீர்தூக்கிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை யுத்தத்தில் அவர்கள் வெற்றி பெற்றதன் விளைவாகவே அங்கு இனச்சுத்திகரிப்பு தொடர்கிறது. பெளத்த தீவிரவாத ஆயுதக் குழுக்கள் அங்குள்ள அரச இராணுவத்துடன் இந்த இனச்சுத்திகரிப்பை அரச அங்கீகாரத்துடன் முன்னெடுத்து வருகிறது. இதனை மறுத்து அவ்வரசுக்கு ஆதரவளிக்கும் செயலை இலங்கை புத்திஜீவிகள் செய்ய முனைவது குறித்து இலங்கை முஸ்லிம்கள் சீரியசாக சிந்தித்து ஆக்கபூர்வமான கருத்தாடல்களை தொடரவேண்…
-
- 0 replies
- 510 views
-
-
பாண் வாங்கிய நபருக்கு கிடைத்த அதிர்ச்சி..! வவுனியாவில் காலை உணவுக்காக பாண் வாங்கிய நபர் ஒருவர் குறித்த பாணை வெட்டிய போது அதனுள் நீளமான உரைப்பை தைக்கும் நூல் காணப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குச் சென்று சாப்பாட்டுக்காக நபர் ஒருவர் பாண் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று அப் பாணை வெட்டிய போது அதில் உரைப் பை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் பச்சை நிற நீளமான நூல் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சம்பம் தொடர்பில் பாண் விற்பனை செய்த வர்த்தகருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர் நடத்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/24552
-
- 3 replies
- 542 views
-
-
அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டும் – சங்க சபை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென சங்க சபை கோரியுள்ளது. அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், அரசாங்க நிகழ்வுகளை மாநாயக்க தேரர்கள் புறக்கணிக்க வேண்டுமென கோரியுள்ளது. சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என சங்கசபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். …
-
- 1 reply
- 441 views
-
-
பஷில் தலைமையிலான குழுவினர் அடுத்த வாரம் வடக்கிற்கு வடக்கு, கிழக்கில் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பொது எதிரணியின் முக்கியஸ்தர்கள் அடுத்த வாரம் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பொது எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக் ஷ தலைமையிலான குழுவினரே இவ்வாறு விஜயம் செய்து கட்சியின் செயற்பாடுகளை வடக்கு கிழக்கில் வியாபிப்பது குறித்து ஆராயவுள்ளனர். எதிர்வரும் 21, 22, 23 ஆம் திகதிகளில் பஷில் ராஜபக் ஷ தலைமையில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். முன்னாள் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மற்றும் முக்கியஸ்தர்களே இவ்வ…
-
- 2 replies
- 630 views
-
-
குற்றம் செய்யாவிட்டால் ஏன் அச்சமடைகிறார்கள் இராணுவத்தினரைப் பார்த்து இப்படிக் கேட்கிறார் சரத் பொன்சேகா இராணுவத்தினர் எந்தக் குற்றங்களையும் – காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட எவற்றையும் செய்யவில்லையாயின், காணாமற் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பில் ஏன் பயப்பட வேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். கொட்டகேனா பரமானந்த மாவத்தையில் உள்ள விகாரையில் பெரஹராவின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. சரத் பொன்சேகா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். காணாமல் போனோர் அலுவலகம் இராணுவத்திற்கு…
-
- 2 replies
- 599 views
-