Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ரணிலின் விட்­டுக்­கொ­டுப்­பி­னா­லேயே இலக்கை அடைய முடிந்­தது.! இறு­தி­யாக இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது பொது­வேட்­பா­ளராக யாரை நிறுத்­து­வது என்ற நெருக்­கடி சூழல் உரு­வா­னது. அத்­த­ரு­ணத்தில் அனை­வ­ருமே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பெய­ரையே பரிந்­து­ரைத்­தார்கள். இருப்­பினும் நானே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பெயரை நம்­பிக்­கையின் பேரில் பரிந்­து­ரைத்தேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். எவ்­வா­றா­யினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அப்­போ­தைய விட்­டுக்­கொ­டுப்பே நாம் எதிர்­கொண்ட கடு­மை­யான இலக்­கினை இல­குவில் அடை­வ­தற்­கான ஆரம்­பப் ­புள்­ளி­யாக அமைந்­தது எனவும் …

  2. விக்கியின் அருகில் சத்தியலிங்கம் அமர்ந்ததால் வந்த சந்தேகம்!! கோப்புப் படம் வடக்கு மாகாண சபை­யின் நேற்றைய அமர்­வில், அமைச்­ச­ருக்­கு­ரிய ஆச­னத்­தில் – முத­ல­மைச்­ச­ருக்கு அரு­கில் ப.சத்­தி­ய­லிங்­கத்­துக்கு ஆச­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அவர் இப்­போ­தும் அமைச்­சுப் பத­வி­யில் தொடர்­கின்­றாரா? என்ற சந்­தே­கத்தை இது பலருக்கு ஏற்படுத்தியது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைச் சர்ச்சை தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யே­யான சந்­திப்பு இந்த மாதம் 5ஆம் திகதி நடை­பெற்­றி­ருந்­தது. தமது…

  3. நீதியமைச்சு பதவியிலிருந்து விஜயதாச ராஜபக்ஸ விலகினால் அந்த பதவியை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அல்லது, அஜித் பீ பெரேராவுக்கு வழங்குங்கள், பிரதி அமைச்சு பதவியை எனக்கு தாருங்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக 99% எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். விஜயதாசவுக்கு நீதி அமைச்சை விட சிறந்த பதவி ஒன்று வழங்கப்படவுள்ளது. இதனால் அவராக…

    • 0 replies
    • 447 views
  4. ஒரு பாவமும் செய்யாமல் துரோகிப் பட்டம் கேட்டோம்.. கூறுகிறார் ஆனந்த சங்கரி

    • 4 replies
    • 445 views
  5. தொன்னூறு மில்லியன் செலவில் ஊற்றுப்புலம் ஒடுக்குப்பாலம் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருகிறது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊற்றுப்புலம் ஓடுக்கு பாலம் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முன்னைய அரசின் காலத்தில் குறித்த பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இடையில் ஏற்பட்ட பருவ மழை காரணமாக எட்டு மாதங்களாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த ந…

  6. ரெலோவின் அழைப்பை நிராகரித்தார் டெனீஸ்வரன்!! அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது தொடர் பில் ஆராய்­வ­தற்கு ரெலோ­வின் உயர்­மட் டக் குழுக் கூட்­டம் நாளை சனிக்­கி­ழமை கூட­வுள்­ளது. அதில் கலந்து கொள்­ளு­மாறு அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ர­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போ­தும் அவர் கலந்து கொள்ள மாட்­டார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு பா.டெனீஸ்­வ­ர­னி­டம் கட்­சி­யின் உயர்­மட்­டக் குழு கடந்த 12ஆம் திகதி கோரி­யி­ருந்­தது. அதற்கு ஒரு நாள் அவ­கா­ச­மும் வழங்­கி­யி­ருந்­தது. அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விலக மாட்­டேன் என்று டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். …

    • 1 reply
    • 445 views
  7. சட்ட மா அதிபருடன் பிர­தமர் ரணில் சந்­திப்பு இலஞ்ச,ஊழல் வழக்கு விசா­ரணைப் பொறி­முறை குறித்து ஆராய்வு (ஆர்.ராம்) சட்­டமா அதிபர் ஜெயந்த ஜெய­சூ­ரி­ய­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது. இதன்­போது இலஞ்ச, ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் கிடப்பில் காணப்­ப­டு­கின்­றமை, அவ்­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு எவ்­வ­கை­யான பொறி­மு­றையை கையாள முடியும் என்­பது குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இலஞ்ச ஊழல், மோச­டிகள் தொடர்பில் தேசிய அர­சாங்கம் மந்­த­க­தியில் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்ற…

  8. கரைச்சிப் பிரதேச சபையை இரு சபைகளாக மாற்றுங்கள் அமைச்சர் மனோவுக்கு சிறிதரன் எம்.பி. கடிதம் கிளிநொச்சி – கரைச்சிப் பிரதேசசபையை நகரசபையாக அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், கரைச்சிப் பிரதேச சபையை கரைச்சி, கண்டாவளை ஆகிய இரு சபைகளாக உருவாக்குவது தொடர்பிலும் கவனமெடுக்குமாறு கோரி அமைச்சர் மனோ கணேசனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரைச்சிப் பிரதேச சபையை கிளிநொச்சி நகராட்சி மன்றமாக அபிவிருத்தி செய்வதும், கரைச்சிப் பிரதேசசபை மற்றும் கண்டாவளைப் பிரதேசசபை ஆகிய இரண்டு புதிய பிரதேச ச…

  9. உலகின் பல­மிக்க நாடு­களின் விளை­யாட்டு கள­மாக இலங்கை இந்­தியா, சீனா, பங்­களாதேஷ் போன்ற உலக பல­வான்­க­ளான நாடு­களின் விளை­யாட்டு கள­மாக இலங்­கையை மாற்ற அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­ற­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்ளார். நேற்று காலி நக­ர­ சபை மண்­ட­பத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக பல­வான்­க­ளாக இருக்­கின்ற நாடு­க­ளுடன் இணைந்து தற்­போ­தைய அர­சாங்கம் இந்த நாட்டை மேற்­படி பல­மிக்க நாடு­களின் விளை­யாட்­டுக்­ கள­மாக மாற்­றி­வி­டு­வ­தற்­கான முனைப்­புக்…

  10. ராஜ­பக்ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான விசா­ர­ணைகளுக்கு காரணம் இதுவா.? ராஜ­பக் ஷ குடும்­பத்­தி­ன­ருடன் தொடர்­பு­டைய வழக்­கு­களை விசா­ரிப்­ப­தற்கு விசேட நீதி­மன்றம் அமைக்க வேண்டும் என்­கின்ற யோசனை நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கும், சட்­டத்தின் முன் சக­லரும் சமம் என்­கின்ற தார்­மீ­கத்­திற்கும் முர­ணா­ன­தாக உள்­ள­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யிலேயே இவ்­வி­ட­யத்தைக் குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­களின் ஊழல் மோச­டிகள் வெளிப்­பட்­டுக்­கொண்டி­ருக்­ கின்­றன. இவ்­வா­றான சூழலில் மக்­களின் கவ­னத்தை திசை திருப்…

  11. அத்­து­மீறி குடி­யே­றி­யோரை வெளி­யே­று­மாறு உத்­த­ரவு இறக்­காமம் குளக்­கரை காணி­களில் அண்­மைக்­கா­ல­மாக அத்­து­மீறிக் குடி­யேறி நிர்­மாணப் பணி­களை மேற்­கொண்டோர் உட­ன­டி­யாக வெளியேறு­மாறு நீர்ப்­பா­சனத் திணைக்­களம் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத்த­ரவு பிறப்­பித்­துள்­ளது. இந்த உத்­த­ரவை நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தின் அக்­க­ரைப்­பற்று பிராந்­திய நீர்ப்­பா­சன பொறி­யி­ய­லாளர் ரீ. மயூரன் அத்­து­மீறி குடி­யே­றி­யோ­ருக்கு எழுத்து மூல­மான பகிரங்க உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். எனினும் குறித்த உத்­த­ரவு அறி­வித்­தலை அத்­து­மீறிக் குடி­யே­றி­யோரின் சுற்று மதில்­களில் ஒட்­டப்­பட்­டுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. பல நூற்­றாண்­டு­க­…

  12. இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் பாதுகாப்பு குறித்து இந்தியா கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் டரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இலங்கையின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் பல்லின பல்மத கலாச்சாரத்தை உறுதி செய்வதற்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல், முதலீடுகளுக்கு ஒத்துழைத்தல் என பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ…

    • 9 replies
    • 920 views
  13. யாழ். நல்லூர் திருவிழாவில் சீரழியும் சிறுவர்களும், பெண்களும்! உண்மையான காரணம் என்ன? வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட குறித்த திருவிழா, தொடர்ந்து 25 நாட்களுக்கு நடைபெற்று 25ஆம் நாள் மஹோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த காட்சியைக் காண்பதற்கு உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்த அடியார்கள் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளார்கள். திருவிழா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இறுதி நாள் வரை யாழ்ப்பாணம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கும். அதேபோல் வியாபாரிகளுக்கும் இது சிறந்த சந்…

  14. 17 வரு­டங்­க­ளின் பின்னர் இந்­திய சிப்­பாய்­க­ளுக்கு கோப்பாயில் அஞ்­சலி இந்த வார இறு­தி­யில் இலங்கை வரும் இந்­திய இரா­ணுவ உயர் அதி­கா­ரி­கள் குழு ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்ட தமது சகாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த உள்­ள­து. இதற்­காக, 17 ஆண்­டு­க­ளா­கக் கைவி­டப்­பட்­டுக் கிடந்த நினை­வி­டம் தேடிப் பிடித்­துத் துப்­பு­ரவு செய்­யப்­ப­டு­கின்­றது. விடு­த­லைப் புலி­க­ளின் தாக்­கு­த­லில் கல்­வி­யங்காட்­டில் கொல்­லப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ரின் நினை­வாக அமைக்­கப்­பட்ட தூபி­யி­லேயே அதி­கா­ரி­கள் அஞ்­சலி செலுத்­த­வுள்­ள­னர். 1987 முதல் 1989 வரை­யான காலத்­தில் அமைதி காப்­புப் படை­யாக வந்­தது இந்­திய இரா­ணு­வம். பின…

    • 5 replies
    • 458 views
  15. வட மாகாண பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் : சிவசக்தி ஆனந்தன் வடமாகாண புகையிரதக் கடவைகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அவர்களுக்கு வன்னிப் பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துடுத்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 14 ஆம் திகதி வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள புகையிரத கடவையில் பாதுகாப்பு ஊழியர் மற்றும் பாதுகாப்பு தடை இல்லாத நிலையில் சமிக்ஞை விளக்கு மட்டும் பொருத்தப்பட்டிருந்த நிலையில் ஒரு முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி அதன் உர…

  16. தங்க ஆபரணங்களுடன் அரசாங்க புலனாய்வு அதிகாரி கைது ஒரு தொகை தங்க ஆபரணங்களுடன் அரச புலனாய்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களே குறித்த புலனாய்வு அதிகாரியிடமிருந்து சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர். குறித்த 2 கிலோ கிராம் தங்க ஆபரணங்களையும் சிங்கப்பூரில் இருந்து மிகவும் சூட்சுமமாக கடத்திவரும் போதே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபரான அரச புலனாய்வு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/23272

  17. வவுனியாவில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் சந்திப்பு வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று இரவு 7 மணி முதல் 7.45 மணிவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐ.நா. அலுவலக விசேட பணியாளர் சோமஸ், தாயக தாய்மார், வவுனியா பிரஜைகள் குழு தலைவர் கோ.ராஜ்குமார் ஆகியோருடன் சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச் சந்திப்பின் போது ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமலாக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு உங்களது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை பெற்றுக்கொண்டார்கள். நாங்கள் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரச…

  18. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக யோசனை கொண்டு வரப்படும் முன்னர், இந்திய புலனாய்வுப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் யோசனை ஒன்றை முன்வைத்ததாகவும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாதது அவரதும் நாட்டினதும் துரதிஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது, வடக்கு, கிழக்கிற்கான ஆளுநர்களாக இராணுவத்தினரை நியமிப்பதில்லை, பொலிஸ் மற…

  19. இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு இருக்கின்றது என்பதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் தலைமையகத்திலுள்ள ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார் என்பதைக் காண்பிக்கும் வகையில் வெளியாகியுள்ள காணொளி குறித்து அமைச்சர்களிடமும், பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடமும் ஊடகவியலாளர்கள் பல கோணங்களில் சராமரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளனர். பொலிஸ்மா அதிபரின் இத்தகைய செயற்பாடு இலங்கையில் மனித உரிமை மீறல் இடம்பெறுகின்றது என்பதை எடுத்துக்க…

  20. எத்­தனை அம்­புகள் எறிந்­தாலும் அத்­த­னை­யையும் தாங்கிக் கொண்டு பணி­களை தொட­ருவேன்! – ரிஷாத் எத்­தனை அம்­புகள் என்னை நோக்கி எறிந்­தா­லும், அத்­த­னை­யையும் தாங்கிக் கொண்டு சமூகப் பணி­களை முன்­னெ­டுத்­துச்­செல்வேன் என்று அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வ­ரும், அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். மன்னார் மறிச்­சிக்­கட்டி ஜாசிம் சிட்டி அல்­ஜாசிம் அர­சினர் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தின் புதிய ஆசி­ரியர் விடுதிக் கட்­டிடத் திறப்பு விழாவில் பிர­தம விருந்­தி­ன­ராக அமைச்சர் கலந்து கொண்டார். ஜப்­பா­னிய அரசின் நிதி உத­வி­யுடன் யு.என். ஹெபிடாட் நிறு­வ­னத்­தினால் நிர்­மா­ணிக்­கப்­பட்ட இந்தக் கட்­டிட விழாவில் மஸ்தான் எம்.பி மாகாண சபை உறுப…

  21. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், வடமாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் தவராசாவுக்கும் இடையில் வடமாகாண சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 101ஆம் ஆமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்றைய அமர்வில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். இதன்போது முதலமைச்சரின் கருத்துக்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதலமைச்சரை கை நீட்டி பேசியதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகைகளை நம்பி பொய்யான கருத்துக்களை பரப்புகின்றார், பாப்பரசரைப் போன்று பத்திரிகைகளில் தனது பெயர் வரவே…

  22. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் சலுகைகளை எழுதாத ஊடகங்கள் , மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கும் சலுகைகளை பெரிதாக எழுதுகின்றன – சிவாஜி கவலை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தனியார் மருத்துவக்கல்வியை எதிர்க்கும் வைத்தியர்கள் மக்களின் வரி பணத்தில் இலவசகல்வியினை கற்ற வைத்தியர்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற தயாரா? என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி உள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே சிவாஜிலிங்…

  23. இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது புராதன வரலாற்று தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 6000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் மனிதன் பயன்படுத்தியதாக கூறப்படும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்திலுள்ள இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும், கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது அகழ்வு இதுவென அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கும் புவிச்சரிதவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.c…

    • 10 replies
    • 911 views
  24. வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தாலையே எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருக்கின்றார் – சி.வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் அண்மைக்காலங்களில் தன்னைப் பத்திரிகைகளில் விளம…

  25. சக்தி டிவி செய்திகள் 17 08 2017 , 8PM

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.