ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ''நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்'' ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம்' என பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா பாதாள உலகக் குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வா…
-
- 3 replies
- 610 views
-
-
வித்தியா படுகொலை, 11 இளைஞர்கள் கடத்தல் வழக்கின் விசாரணை அதிகாரியைக் கொல்ல சதித்திட்டம் யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறிதொரு வழக்கினூடாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலை, 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளின் விசாரணை அதிகாரியாக நிசாந்த சில்வா செயற்படுகின்றார். இந்நிலை…
-
- 0 replies
- 238 views
-
-
சக்தி டிவி செய்திகள் 11 08 2017 , 8PM
-
- 0 replies
- 392 views
-
-
நிர்வாணப்படுத்தி, தண்ணீரில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்த முன்னாள் பௌத்த பிக்கு ஒருவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பன்னிப்பிட்டி பிரதேசத்தில் வசித்து வரும் 34 வயதான ஹேனேகம ரத்னசிறி தேரர் என்ற கொடித்துவக்கு ஆராச்சிகே சாரங்க என்ற நபருக்கு இந்த தண்டனை விதித்து நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இந்த நபர் கடந்த 2010 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி தனது காதலியான இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த தோன சுனேத்ரா பிரியதர்ஷனி என்ற பெண்ணை நிர்வாணப்படுத்தி, நாச்சிமலை நீர்தேக்கத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீ…
-
- 3 replies
- 632 views
-
-
வாள் வெட்டில் முடிந்த குடும்பத் தகராறு; நால்வர் படுகாயம்; ஒருவர் நிலை? கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் நடந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பளை பொலிஸ்…
-
- 2 replies
- 617 views
-
-
கற்பூரம் கொளுத்திய பெண் தீக்குள் தவறி விழுந்தார் – நல்லூரில் சம்பவம் நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்டபோது அவர தீக்குள் தவறி விழுந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/18450.html
-
- 0 replies
- 456 views
-
-
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு மத்தள வானூர்தி நிலையம் இந்தியாவுக்கு இலங்கையின் சமாளிப்பு வியூகம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகாலப் பகுதிக்கு சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கியதால் ஆத்திரமடைந்துள்ள இந்தியாவைச் சமாளிப்பதற்காக துறைமுகத்தை அண்மித்து அமைக்கப்பட்டுள்ள மத்தல வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்குக் குத்தகைக்கு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துக்கு மத்தல வானூர்தி நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிவில் வானூர்திப் போக்குவ…
-
- 8 replies
- 589 views
-
-
மீன் வாடியில் மர்மப் பொருள் நீதிவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை மன்னார் – பேசாலை 4 ஆம் வட்டார கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வாடி ஒன்றினுள் இனம் தெரியாத பொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று மதியம் குறித்த பகுதியில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், பொலிஸ், இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். முதலில் குறித்த மீன் வாடி முழுமையாக அகற்றப்பட்ட நிலைய…
-
- 1 reply
- 569 views
-
-
யாழ். வடமராட்சியில் வாள்வெட்டு : ஒருவர் படுகாயம்..! நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ் என்ற 53 வயது நபரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/one-person-injured-in-jaffna-vaal-vettu
-
- 1 reply
- 427 views
-
-
இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் பல நிகழ்வுகள் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்திய சுதந்திர தினத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவையும், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மஹோற்சவத்தையும் முன்னிட்டு இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாளை 12 ஆம் திகதி ஸ்ரீதேவி நடித்த 'மம்' திரைப்படம் ராஜா திரையரங்கில் பிற்பகல் 2.30 க்கு திரையிடப்படவுள்ளது. இவற்றிற்கான நுழைவுச்சீட்டுக்கள் இலவசம். எதிர்வரும் 16 ஆம் திகதி சங்கிலியன் தோப்பில் பெங்களுரைச் சேர்ந்த மஞ்சுநாத் சகோதர்களின் வயலின் இசைக்கச்சேரி…
-
- 5 replies
- 1.5k views
-
-
பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்க…
-
- 7 replies
- 1.1k views
-
-
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நியமித்துள்ள இரு அதிகாரிகள் சம்பந்தமான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமரின் அலுவலகத்தில் இன்று கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் முழு செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்…
-
- 0 replies
- 549 views
-
-
கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் நீதிவான் எஸ். சிவபால சுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது நேற்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஏ-9 வீதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று கடந்த 4 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பத்தின் போது மின்கம்பங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் என்பன சேதமாக…
-
- 0 replies
- 400 views
-
-
வடபகுதியில் வர்த்தக நடவடிக்கைகளின் தரத்தை தேசிய – சர்வதேச தரத்திற்கு உயர்த்த முன்வர வேண்டும். – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடபகுதி இளைஞர் யுவதிகள் அரச சேவைகள் தவிர்ந்த வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட மாட்டார்கள் அல்லது வேறு தொழில்கள் தெரியாது என்று கூறப்படுகின்றது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் , ‘யாழ் தொழில் முனைவோர் – 2017’ எனும் தொனி பொருளில், யாழ்.சங்கிலியன் பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்காட்சி ஆரம்பமானது. அக் கண்காட்சியினை பிரதமன விருந்தினராக கலந்து கொண்ட முதலை…
-
- 0 replies
- 380 views
-
-
இராணுவத்தினரின் செயற்பாட்டினால் அச்சத்தில் வாழும் கிளிநொச்சி மக்கள் கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகளைச் செயலிழக்க வைக்கும் இராணுவத்தினரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 மாதங்களாக குறித்த பகுதியில் இவ்வாறு குண்டுகள் செயலிழக்க பண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள…
-
- 0 replies
- 283 views
-
-
தமிழில் உரையாற்ற முடியாமை எண்ணி கலங்கிய அமைச்சர் ஸ்ரீலங்காவின் பிரதான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேச முடியாதது குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வருத்தம் வெளியிட்டுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்காவின் அடுத்தத் தலைமுறை அரசியல்வாதிகளாவது தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கதைக்கக் கூடியவர்களாக திகழ வேண்டுமென்று குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர அவ்வாறான நிலை ஏற்படும் பட்சத்திலேயே அனைத்து இன மக்களினதும் தனித்துவங்களை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்தே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்த…
-
- 0 replies
- 513 views
-
-
வடக்கு, கிழக்கு மக்களின் சுகாதாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை ! வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர். வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் முறையாக கிடைக்கப்பெறுவதில்லை. அங்குள்ள வைத்தியர்கள் கஷ்ட பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெறுவதுமில்லை. இதில் அரசியல் தலையீடுகளும் காணப்படுகின்றன. இவற்றுக்கெதிராக அரசாங்கம் துரிதமாக செயற்படாவிட்டால் தொடர் சேவைப்புறக்கணிப்பை முன்னெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த சேவைப்புறக்கண…
-
- 0 replies
- 275 views
-
-
வன்முறைக் குழுக்களின் வளர்ச்சிக்கு காரணம் யார்? யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 13 பேரைக் கைது செய்துள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். கொக்குவிலில் பொலிஸார் இருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இவர்கள். இந்தக் கூட்டத்தின் தலைவர் எனக் கூறப்படும் நிசா விக்டர் எனப்படும் சத்தியவேல் நாதனும் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம். இதுபோக வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வேறு சிலரும்கூடக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொக்…
-
- 1 reply
- 435 views
-
-
நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர் முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார். …
-
- 35 replies
- 2.3k views
-
-
முடிவின்றி இழுபறிப்படும் வட மாகாண சபை சிக்கல்கள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் இல்லத்தில் கூடிக் கலைந்தமை, கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு வழி கோலியது என்பதற்கும் அப்பால், கூட்டமைபபிற்குள் நிலவிய பனிப்போர் மேடையேற்றப்படுவதற்கான ஓர் சந்தர்ப்பமாகவும் அமைந்ததாகக் கொள்ளமுடியும். குறித்த கலந்துரையாடல், தொடக்கம் முதல் இறுதிவரை, அதி உச்ச சச்சரவாகவே காணப்பட்டபோதிலும், இறுதியில் என்னமோ, வள்ளுவரின் இருவரிக் குறளைத் தாண்டி மூன்றுவரித் தீர்மான மாக வெளியானது. …
-
- 0 replies
- 297 views
-
-
ரவியைத் தொடர்ந்து ஐ.தே.கவின் இரண்டு அமைச்சர்கள் விசாரணை வளையத்துள் சிக்குவர் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவர் மீதும் விரைவில் ஆணைக்குழு விசாரணை நடத்தக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்திருக்கும் மத்திய வங்கியின் அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இவ்விரு அமைச்சர்களும் பிணைமுறி மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனச் சந்தேகம் எழுந்துள்ளதால் விரைவில் அவர்களுக்கு ஆணைக்கு…
-
- 0 replies
- 196 views
-
-
வெளியாகியது புதிய தகவல் : சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிகிச்சைப்பெற்றுவரும் கடற்படை முன்னாள் ஊடகப்பேச்சாளர் டி.கெ.பி. தஸநாயக்கவுக்கு பிணை வழங்க முடியாது என கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று அறிவித்தார். தஸநாயக்க சார்பில் கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல பிணை கோரல் தொடர்பில் தீர்ப்பறிவித்தே நீதிவான் இந்த அறிவித்தலை விடுத்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட தரப…
-
- 0 replies
- 260 views
-
-
20ஆம் திருத்தம் தொடர்பில் சம்பந்தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தவேண்டும் கேட்கிறார் குமரகுருபரன் 20ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும்போது, மாகாண சபைகளின் அதிகாரத்தை கொழும்பு அரசிடம் தாரைவார்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது. அத்துடன் 20ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தவேண்டும். இவ்வாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாண சபைகளின் காலம் முடிவடைந்து விட்டால் சபையை நீடிப்பதற்கு மாகாணசபைகள்…
-
- 0 replies
- 131 views
-
-
அடுத்த அயலுறவுத்துறை அமைச்சர் மங்களவா? நவீனா? அரசுக்குள் இழுபறி அயலுறவு அமைச்சுப் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க விலகியதையடுத்து அந்த அமைச்சுக்கு மங்கள சமரவீர மற்றும் நவீன் திசாநயக்க ஆகியோரில் யாரை நியமிப் பது என்பது தொடர்பில் கூட்டு அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அறியமுடி கிறது. அயலுறவுத் துறை அமைச்சராக திலக் மாரப்பன மற்றும் நவீன் திசாநயக்க இரு வரின் பெயர்களும் முன்மொழியப்பட் டுள்ளன. திலக் மாரப்பன, கூட்டு அரசில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்திருந்த நிலையில் அவன்காட் சர்ச்சை காரணமாக அந்தப் பதவியிலிருந்து அவர் விலகியிருந்தார். …
-
- 0 replies
- 176 views
-
-
அரசமைப்பு உருவாக்க தாமதத்துக்கு ஐ.தே.கவின் சுயநலனும் காரணம் சம்ப ந்தன் நேற்றுச் சாடல் புதிய அரசமைப்புக்கான முயற்சி தாமதமடைவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரம் அன்றி ஐக்கிய தேசியக் கட்சி யின் சுயநலனும் காரணம் என்று கடுமையாகச் சாடியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன். இதுவரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியே சுயநலத்துடன் செயற்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டி வந்த அவர், அண்மைக் காலத்தில் முதற்றடவை யாக ஐக்கிய தேசியக் கட்சி மீதும் நேற்றுக் குற்றஞ்சாட்டினார். அத்துடன் நாட்டில் நியாயமான தீர்வு எட்டப்படாவிட்டால், தமிழ் மக்கள் மீண்டும் புலம்…
-
- 0 replies
- 249 views
-