ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
நல்லூர் துப்பாக்கிச் சூடு – அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பில் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டார். நல்லூர் பின் வீதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு…
-
- 2 replies
- 376 views
- 1 follower
-
-
இரணைமடுக் குளத்தின் சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்பட்டது இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம்பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கிவிட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்று 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது. கூட்டம் நடாத்தும் போது குளத்தில் பத்தடி நீர் இருந்தது. உண்மையில் இந்நீர் மட்டத்தினை வைத்து சிறுபோக நெ…
-
- 0 replies
- 137 views
-
-
சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை பாடிய மறத்தி இறுவட்டு வெளியீடும், கௌரவிப்பு விழாவும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …
-
- 5 replies
- 750 views
-
-
யாழ். சுற்றிவளைப்பில் 33 பேர் கைது குடாநாடெங்கும் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் மொத்தமாக 33 பேர் கைது செய்யப்பட்டதாக வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்ட இந்த சிறப்பு சுற்றி வளைப்புக்களில் காங்கேசன்துறை மற்றும் யாழ்.பொலிஸ் பிராந்தியங்களில் இந்த கைது கள் பதிவானதாக வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்களை மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் அறிவித்தது. குடாநாட்டின் குடவத்தை , துன்னாலை, வேம்படி, அல்வாய் மற்றும் யாழ். பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்…
-
- 3 replies
- 437 views
-
-
பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!! Share யாழ். கொக்குவில் பொற்பதியின், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அறுவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது http://newuthayan.com/story/17099.html
-
- 8 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருகிறார் என, அறியமுடிகிறது. இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவார் என்றும் அறியமுடிகிறது. இந்நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிரு…
-
- 0 replies
- 201 views
-
-
11 பேர் ஐ.தே.கவில் இணைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில…
-
- 0 replies
- 182 views
-
-
காவல்துறையினர் மீதான வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி – நிஷா விக்டரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார். கோப்பாய் காவல்துறையினா மீது கடந்த 30ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து இருந்தனர். அந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் ஐந…
-
- 0 replies
- 255 views
-
-
துன்னாலையில் நேற்றும் தேடுதல் துன்னாலையில் மூன்றாவது நாளாக நேற்றும் வீடு வீடாக சோதனை நடத்தினர் சிறப்பு அதிரடிப் படையினர். குடும்ப அட்டை, குடும்பப் படங்கள் அடங்கிய ‘அல்பங்களையும்’ அவர்கள் பரிசோதித்தனர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். அதிகாலை 3.30 மணிக்கு அந்தப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார், ‘பீல்ட் பைக்’ குறூப்பினர் களமிறக்கப்பட்டனர். வீதிச் சோதனையுடன் வீடு வீடாகவும் சோதனை நடத்தப்பட்டது. குடும்ப அட்டை மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய ஒளிப்படங்கள், அல்பங்களையும் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் பரிசோதித்தனர். இந்தச் சோதனை…
-
- 0 replies
- 217 views
-
-
புளொட்டின் பதவி யாருக்கு? மாற்றியமைக்கப்படும் வடக்கு அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது. வடக்கு மாகாணசபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும் இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார். புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றால் அந்தக் கட்சி சார்பில் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளதாக அறிய முடிகின்றது. புளொட் அமைப்பினை நேரடியாகப் பிரதிநிதித்துவப்பட…
-
- 0 replies
- 231 views
-
-
சம்பந்தர் சமாளிப்பு மாவை கொந்தளிப்பு மாகாண சபை விவகாரத்தால் முறுகல் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற் பதில்லை என்ற முடிவால், கட்சியின் உயர் பீடத்தினருக்கு இடையிலும் அது முறுகலை ஏற்படுத்தியுள்ளது என்று உதயன் அறிந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் சமாளிப்பு போக்கில் நடந்துகொள்வதை அடுத்தே இந்த நிலமை தோன்றியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் மாலை கலந்துரையாடல் நடத்தினர். மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்…
-
- 0 replies
- 217 views
-
-
அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம் வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப் பட்ட திருமதி அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப் படும் என்று தெரிகிறது. மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும் மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகி றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வ ரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் …
-
- 0 replies
- 435 views
-
-
வடக்கு அமைச்சர் நியமனத்தில்: புவிசார் அரசியல் தலையீடு தமது எதிரிநாட்டு உளவாளிக்கு அமைச்சுப் பதவி கொடுக்காதீர் என்று அயல்நாடு வலியுறுத்து வடக்கு மாகாண அமைச்சரவை விடயத்தில் அயல்நாட்டுத் தூதரகம் ஒன்று மூக்கை நுழைத்துள்ளதாக உதயன் பத்திரிகை அறிந்தது. கட்சி ஒன்றினால் மாகாண அமைச்சர் பதவிக்குப் பெயரிடப்பட்ட ஒருவருக்கு அந்தப் பதவியைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தைக் கையாளும் தலைவரின் தனிப் பட்ட செயலாளரிடமே ஒரு ஆலோசனைப் பாணியில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிகிறது. தமது எதிரி நாடு ஒன்றின் உளவாளியாக குறித்த உறுப் ப…
-
- 0 replies
- 261 views
-
-
பதவியை இராஜினாமா செய்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த அதிரடி முடிவை அறிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/minister-sathiyalingam-resign-
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் சந்திரக் கிரகணம் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/இலங்கையில்-சந்திரக்-கிரகணம்/95-201803
-
- 1 reply
- 263 views
-
-
ரவியால் சபையில் இன்று சூடு பறக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து கடும் வாதப்பிரதிவாதங்கள் நடக்கும் On 14 mins ago அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்விலும் அது குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்குச் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. அதற்கு முன்னர் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூ…
-
- 0 replies
- 197 views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் திருகோணமலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் அரசாங்க மற்றும் ஆளுனர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Margeret Curren , Chrish Law , Oliver Colvillie ஆகியோர் இந்…
-
- 0 replies
- 140 views
-
-
சக்தி டிவி செய்திகள் 07 08 2017 , 8PM
-
- 0 replies
- 254 views
-
-
முன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர் முன்னாள் போராளிகள் உண்மையாகவே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது , தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டார்கள் இராணுவம் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றில்லை அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டுள்ளனர் என பரவியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மு…
-
- 1 reply
- 244 views
-
-
''அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைத்தளமாகாது'' (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கடற்படை வீரர்களையோ, படையினரையோ இலங்கையில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. புலனாய்வுப் பணிகளும் இல்லை. எனவே இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் யூ ஷியாங்லிங் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்புகள் தொடர்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பே காரணமாகின்றது. பட்டுப்பாதையின் நலன்களை இலங்கையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய உறுதிமொழிக…
-
- 1 reply
- 411 views
-
-
இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா? இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், …
-
- 5 replies
- 1k views
-
-
ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அ…
-
- 0 replies
- 356 views
-
-
வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார். எனினும் அந்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிஸாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிபர் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையே அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும், இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபருடன் முரண்பட்ட போதும், மாணவியின் எ…
-
- 0 replies
- 298 views
-
-
துன்னாலை மக்கள் முதலமைச்சரிடம் மனு! வடமராட்சி துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நீதியை நிலைநாட்டித் தர வேண்டும் என்று துன்னாலை பிரதேச மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்தனர். இன்று முதலமைச்சரைச் சந்தித்த மக்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர். இது தொடர்பில் வடமராட்சிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/17297.html
-
- 1 reply
- 300 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழர்கள் சமஷ்டி அரசியலமைப்பையே கோருகின்றனர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் விக்கி எடுத்துரைப்பு (எம்.நியூட்டன்) வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமே இந்த பூமியின் சொந்தக்காரர்கள். அதற்கான அனைத்து தெளிவான ஆதாரங்களும் இருந்தும் பல தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் மனது புண்பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த உண்மையை கூறாமல் விட்டுவிடுகின்றனர் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். மேலும் நல்லிணக்க செயற்பாடுகளில் பிரித்தானிய அரசாங்கம் மேற்பார்வை செய்யும் வி தத்தையும் பாராட்டியதோடு தமிழ் சிங்கள மக்கள் பற்றியை அணு…
-
- 1 reply
- 411 views
-