Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லூர் துப்பாக்கிச் சூடு – அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பில் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டார். நல்லூர் பின் வீதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு…

  2. இரணைமடுக் குளத்தின் சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்பட்டது இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம்பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கிவிட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்று 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது. கூட்டம் நடாத்தும் போது குளத்தில் பத்தடி நீர் இருந்தது. உண்மையில் இந்நீர் மட்டத்தினை வைத்து சிறுபோக நெ…

  3. சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை பாடிய மறத்தி இறுவட்டு வெளியீடும், கௌரவிப்பு விழாவும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

  4. யாழ். சுற்­றி­வ­ளைப்பில் 33 பேர் கைது குடா­நா­டெங்கும் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கை­களில் மொத்­த­மாக 33 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் தெரி­வித்துள்ளது. கடந்த சனிக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த சிறப்பு சுற்றி வளைப்­புக்­களில் காங்­கே­சன்­துறை மற்றும் யாழ்.பொலிஸ் பிராந்­தி­யங்­களில் இந்த கைது கள் பதி­வா­ன­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக தக­வல்­களை மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் அறி­வித்­தது. குடா­நாட்டின் குட­வத்தை , துன்­னாலை, வேம்­படி, அல்வாய் மற்றும் யாழ். பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­களே இவ்…

  5. பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!! Share யாழ். கொக்குவில் பொற்பதியின், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அறுவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது http://newuthayan.com/story/17099.html

  6. ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருகிறார் என, அறியமுடிகிறது. இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவார் என்றும் அறியமுடிகிறது. இந்நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிரு…

  7. 11 பேர் ஐ.தே.கவில் இணைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில…

  8. காவல்துறையினர் மீதான வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி – நிஷா விக்டரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார். கோப்பாய் காவல்துறையினா மீது கடந்த 30ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து இருந்தனர். அந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் ஐந…

  9. துன்­னா­லை­யில் நேற்­றும் தேடு­தல் துன்­னா­லை­யில் மூன்­றா­வது நாளாக நேற்­றும் வீடு வீடாக சோதனை நடத்­தி­னர் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர். குடும்ப அட்டை, குடும்­பப் படங்­கள் அடங்­கிய ‘அல்­பங்­க­ளை­யும்’ அவர்­கள் பரி­சோ­தித்­த­னர் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர். அதி­காலை 3.30 மணிக்கு அந்­தப் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், பொலி­ஸார், ‘பீல்ட் பைக்’ குறூப்­பி­னர் கள­மி­றக்­கப்­பட்­ட­னர். வீதிச் சோத­னை­யு­டன் வீடு வீடா­க­வும் சோதனை நடத்­தப்­பட்­டது. குடும்ப அட்டை மற்­றும் குடும்ப உறுப்­பி­னர்­கள் அடங்­கிய ஒளிப்­ப­டங்­கள், அல்­பங்­க­ளை­யும் பொலி­ஸார், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் பரி­சோ­தித்­த­னர். இந்­தச் சோதனை…

  10. புளொட்­டின் பதவி யாருக்கு? மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் வடக்கு அமைச்­ச­ர­வை­யில் புளொட் அமைப்­புக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டால், அந்­தக் கட்சி சார்­பில் யாருக்கு அதனை வழங்­கு­வது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ளது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் அமைச்­ச­ரவை விரை­வில் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் என்­றும் இதன்­போது, புளொட்­டுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­ப­டும் என்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருந்­தார். புளொட் அமைப்­புக்கு அமைச்­சுப் பதவி கிடைக்­கப் பெற்­றால் அந்­தக் கட்சி சார்­பில் யாரை நியமிப்­பது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. புளொட் அமைப்­பினை நேர­டி­யா­கப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­ட…

  11. சம்பந்தர் சமாளிப்பு மாவை கொந்தளிப்பு மாகாண சபை விவகாரத்தால் முறுகல் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற் பதில்லை என்ற முடிவால், கட்சியின் உயர் பீடத்தினருக்கு இடையிலும் அது முறுகலை ஏற்படுத்தியுள்ளது என்று உதயன் அறிந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் சமாளிப்பு போக்கில் நடந்துகொள்வதை அடுத்தே இந்த நிலமை தோன்றியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் மாலை கலந்துரையாடல் நடத்தினர். மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்…

  12. அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம் வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­ச­ராக நிய­மிக்­கப் பட்ட திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட க.சர்­வேஸ்­வ­ரன் இரு­வ­ருக்­கும் பத­வி­கள் நிரந்­த­ர­மாக்­கப் ப­டும் என்று தெரி­கி­றது. மூன்று மாதங்­க­ளுக்கு மட்­டும் தற்­கா­லி­க­மா­கவே அவர்­க­ளுக்­குப் பதவி வழங்­கப்­ப­டு­வ­தாக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருந்­தார். எனி­னும் மாகாண சபை­யின் எஞ்­சிய காலப் பகு­திக்­கும் அவர்­கள் அமைச்­சர்­க­ளா­கத் தொடர்­வார்­கள் என்று கூறப்­ப­டு­கி­ றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் …

  13. வடக்கு அமைச்சர் நியமனத்தில்: புவிசார் அரசியல் தலையீடு தமது எதி­ரி­நாட்டு உள­வா­ளிக்கு அமைச்­சுப் பதவி கொடுக்­கா­தீர் என்று அயல்­நாடு வலி­யு­றுத்து வடக்கு மாகாண அமைச்­ச­ரவை விட­யத்­தில் அயல்­நாட்­டுத் தூத­ர­கம் ஒன்று மூக்கை நுழைத்­துள்­ள­தாக உத­யன் பத்­தி­ரிகை அறிந்­தது. கட்சி ஒன்­றி­னால் மாகாண அமைச்­சர் பத­விக்­குப் பெய­ரி­டப்­பட்ட ஒரு­வ­ருக்கு அந்­தப் பத­வி­யைக் கொடுக்க வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்­தைக் கையா­ளும் தலை­வ­ரின் தனிப்­ பட்ட செய­லா­ள­ரி­டமே ஒரு ஆலோ­ச­னைப் பாணி­யில் இந்த அறி­வு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டது என்று தெரி­கி­றது. தமது எதிரி நாடு ஒன்­றின் உள­வா­ளி­யாக குறித்த உறுப்­ ­ப…

  14. பதவியை இராஜினாமா செய்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த அதிரடி முடிவை அறிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/minister-sathiyalingam-resign-

    • 4 replies
    • 1.1k views
  15. இலங்கையில் சந்திரக் கிரகணம் எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/இலங்கையில்-சந்திரக்-கிரகணம்/95-201803

  16. ரவி­யால் சபை­யில் இன்று சூடு பறக்­கும் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் குறித்து கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்­கள் நடக்­கும் On 14 mins ago அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் அர­சி­யல் களத்­தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்ள நிலை­யில் இன்று நடை­பெ­றும் நாடா­ளு­மன்ற அமர்­வி­லும் அது குறித்து சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்­கள் இடம்­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நாடா­ளு­மன்­றம் இன்று பிற்­ப­கல் ஒரு மணிக்­குச் சபா­நா­ய­கர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யில் கூட­வுள்­ளது. அதற்கு முன்­னர் சபா­நா­ய­கர் தலை­மை­யில் கட்­சித் தலை­வர்­கள் கூ…

  17. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் திருகோணமலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் அரசாங்க மற்றும் ஆளுனர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான Margeret Curren , Chrish Law , Oliver Colvillie ஆகியோர் இந்…

  18. சக்தி டிவி செய்திகள் 07 08 2017 , 8PM

  19. முன்னாள் போராளிகள் வன்முறையிலீடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது : வடக்கு முதல்வர் முன்னாள் போராளிகள் உண்மையாகவே வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது , தெற்கில் இராணுவத்தில் இருந்து ஓடியவர்கள் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டார்கள் இராணுவம் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றில்லை அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களில் முன்னாள் போராளிகள் தொடர்புபட்டுள்ளனர் என பரவியிருக்கும் கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மு…

  20. ''அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படைத்தளமாகாது'' (லியோ நிரோஷ தர்ஷன்) சீன கடற்படை வீரர்களையோ, படையினரையோ இலங்கையில் நிறுத்தி வைத்திருக்கவில்லை. புலனாய்வுப் பணிகளும் இல்லை. எனவே இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் கேந்திர அமைவிடத்தை சீனா தனது மூலோபாய மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளாது என இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் யூ ஷியாங்லிங் தெரிவித்தார். இலங்கையின் அபிவிருத்திக்கு எமது பங்களிப்புகள் தொடர்வதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பே காரணமாகின்றது. பட்டுப்பாதையின் நலன்களை இலங்கையும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகின்றது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்கிய உறுதிமொழிக…

  21. இராணுவத்திலிருந்து ஓடிப்போனவர்கள் குற்றம் புரியவில்லையா? இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ, அதேபோல் யுத்தப் பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், …

  22. ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஆவா குழு தொடர்பான பிரச்சினை தலைதூக்கிய போது, ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே உள்ளதாகவும், ஆவா குழுவை அவரே உருவாக்கியதாகவும், ஆயுதங்கள் மற்றும் பணம் கொடுத்ததாகவும் அ…

  23. வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து குறித்த மாணவியை துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட நிலையில் மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார். எனினும் அந்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிஸாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிபர் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையே அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும், இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபருடன் முரண்பட்ட போதும், மாணவியின் எ…

  24. துன்னாலை மக்கள் முதலமைச்சரிடம் மனு! வடமராட்சி துன்னாலை பகுதியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்தி நீதியை நிலைநாட்டித் தர வேண்டும் என்று துன்னாலை பிரதேச மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்தனர். இன்று முதலமைச்சரைச் சந்தித்த மக்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவைக் கையளித்தனர். இது தொடர்பில் வடமராட்சிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/17297.html

  25. வடக்கு, கிழக்கு தமி­ழர்கள் சமஷ்டி அர­சி­ய­ல­மைப்­பையே கோரு­கின்­றனர் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் முதல்வர் விக்கி எடுத்­து­ரைப்பு (எம்.நியூட்டன்) வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்­டுமே இந்த பூமியின் சொந்­தக்­கா­ரர்கள். அதற்­கான அனைத்து தெளி­வான ஆதா­ரங்­களும் இருந்தும் பல தமிழ் தலை­வர்கள் சிங்­க­ள­வர்­களின் மனது புண்­பட்டு விடுமோ என்ற பயத்தில் இந்த உண்­மையை கூறாமல் விட்­டு­வி­டு­கின்­றனர் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். மேலும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் பிரித்­தா­னிய அர­சாங்கம் மேற்­பார்வை செய்யும் வி தத்­தையும் பாராட்­டி­ய­தோடு தமிழ் சிங்­கள மக்கள் பற்­றியை அணு­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.