Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுமந்திரன் கொலை முயற்சி! ஆஸி. விரைகிறது பொலிஸ் குழு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் மீதான கொலை முயற்­சி­யின் முக்­கிய சூத்­தி­ர­தாரி எனச் சந்­தே­கிக்­கப்­ப­டும் ஆஸ்­தி­ரே­லிய வாசியை நாடு கடத்­து­வ­தற்­காக, விசா­ர­ணைக் குழு­வி­னர் இந்த வாரம் அந்த நாட்­டுக்­குச் செல்­ல­வுள்­ள­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரைக் கொலை செய்ய முயற்­சித்­தமை, உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தும் வெடி­பொ­ருள்­கள் வைத்­தி­ருந்­தமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னாள் போரா­ளி­கள் சிலர் ஜன­வரி மாதம் 15ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­னர். இவர்­கள் கிளி­நொச்சி, வட­ம­ராட்சி மற்­றும் மன்­னா­ரைச் ச…

  2. ‘சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு பொலிஸார் துணை’ -செல்வநாயகம் கபிலன் அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான், பலாலி பகுதிகளில், சட்டவிரோதமான சுண்ணாம்புக் கல் அகழ்வால் சூழலியல் பிரச்சினை ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பகுதிகளில் சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுகின்றபோதும், பொலிஸாரின் துணையுடன், சட்டவிரோதமாக சிலர் பாரிய இயந்திரங்கள் மூலம் கல் அகழ்வில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. “அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை, பொலிஸ் விசேட …

  3. யாழிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது : மகிந்த சமரசிங்க யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் தெரிவிப்பதுபோன்று அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அங்கிருந்து எங்களால் அகற்ற முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது ஆவா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந…

  4. புலம்பெயர் பிரதேச வாழ் மக்களால் சத்திர சிகிச்சை உபகரணங்கள் கையளிப்பு மந்திகை ஆதார மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. மருத்துவமனை நிர்வாகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதேச வாழ் மக்கள் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/15693.html

  5. மைத்­திரி கேட்ட கேள்வி ‘‘கைப்­பற்­று­கின்ற போதைப் பொருள்­களை என்ன செய்­கின்­றீர்­கள்?’’ இவ்­வாறு அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் நேற்­றுத் திடீ­ரெ­னக் கேட்­டார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்நா­யக்க­வி­டமே அவர் இந்­தக் கேள்­வி­யைக் கேட்­டார். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. போதைப் பொருள் பாவனை அதி­க­ரிப்­புத் தொடர்­பான விட­யம் பேசப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தது. அப்­போது திடீ­ரென ‘‘பல இடங்­க­ளில் போதைப் பொருள் கைப்­பற்­றப்­ப­டு­வ­தாக அறி­கின்­றேன். அதனை நீங்­கள் என்ன செய்­கின்­றீர்­கள்?’’ என்­றார் பாது­காப்பு அமைச்­சரை நோக்…

  6. அரச தலை­வர் செய­லக இழு­ப­றி­யால் பாதிக்­கப்­ப­டும் ஒருங்­கி­ணைப்­புக் கூட்­டங்­கள் கர­வெட்­டிப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத்­த­லை­வர்­க­ளுள் ஒரு­வ­ராக நிய­மிக் கப்­பட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர் சி.அகி­ல­தா­ ஸூக்­குப் பதி­லாக, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இரா­ம­நா­தன் அங்­க­ஜன் மீள­வும் நிய­ம­னம் செய்­யப்­பட்­டுள்­ளார். இந்த நிய­ம­னம் தொடர்­பான சர்சை – குழப்­பத்­தி­னால் மாவட்­டத்­தின் 4 பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­கள் உரிய திக­தி­யில் நடத்­து­வ­தில் இழு­பறி ஏற்­பட்­டுள்­ளது. கர­வெட்­டிப் பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் இணைத் தலை­வர்­க­ளுள் ஒரு­வ­ராக, நாடா­ள…

  7. இணை­யத்­துக்கு எதி­ராக அரச உத்­தி­யோ­கத்­தர் பொலி­ஸில் முறைப்­பாடு இணை­யத்­த­ளம் ஒன்­று தன்­னைப் பற்றி அவ­தூ­றா­கச் செய்தி வெளி­யிட்­டுள்­ளது என்று தெரி­வித்து அரச உத்­தி­ யோ­கத்­தர் ஒரு­வர் வவு­னியாப் பொலிஸ் நிலை­யத் தில் முறை­யிட்­டுள்­ளார். வவு­னியா மாவட்டச் செயல ரின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள சுற்­றுலா விடு­திக் காப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றும் ஒரு­வரே பொலிஸ் நிலை­யத்­தில் அவ்­வாறு முறை­யிட்­டுள்­ளார். காணி­க­ளுக்குத் திருட்­டுத் தன­மா­கப் போலி­யான உறு­தி­க­ளைத் தயா­ரித்து காணி­களை விற்று வரு­வ­தா­க­வும் பொலி­ஸா­ரின் உத­வி­யு­டன் பொது­மக்­களை அச்­சு­றுத்­து­வ­தா­க­வும் பாதாள உல­கக் குழுக்­க­ளு­டன் தொடர்பு இருப்­ப­து­டன் இவ­ரத…

  8. 13 ஆம் திருத்­தத்தை மஹிந்த ஏன் ரத்துச் செய்­ய­வில்லை? இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தைப்­போன்று அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்தம் காட்­டிக்­கொ­டுப்பு என்றால் மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை ஏன் நீக்­க­வில்லை என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போது துறை­முக ஒப்­பந்­த­மா­னது இந்­திய இலங்கை ஒப்­பந்தம் போன்­ற­தொரு காட்­டிக்­கொ­டுப்பு என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருப்­பது தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் வின­வி­ய­தற்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இ…

  9. இலங்கை கடற்படையிடம் யுத்தக் கப்பல் இன்று ஒப்படைப்பு இலங்கைக் கடற்படைக்காக, இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடும் முதலாவது கப்பல், உத்தியோகபூர்வமான முறையில், கடற்படையிடம், இன்று (02) ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த வைபவம், கொழும்பு துறைமுகத்தில், கிழக்கு கொள்கலன் யார்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இன்று மாலை நடைபெறும். இலங்கை கடற்படையின் தேவைக்காக, வெளிநாட்டு கப்பல்கட்டும் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது கப்பல் இதுவாகும். அதேபோல, இந்தியாவால், வெளிநாட்டுப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட மிகவும் விசாலமான ய…

  10. மைத்திரி-, ரணில் மீது சீறிச் சினந்த கலா மருதங்கேணியில் காரசாரமான பேச்சு அதிர்ந்து போயினர் அதிகாரிகள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வை­ ­யும் அவர்­க­ளது அலு­வ­லக அதி­கா­ரி­க­ளை­யும் இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நேற்று வாங்கு வாங்கு என்று வாங்­கி­னார். கடு­மை­யா­கச் சாடி­னார். கொந்­த­ளிப்­பான அவ­ரது பேச்­சால், அதி­கா­ரி­கள் ஆடிப்­போ­னார்­கள். குழம்­பிப் போனார்­கள். மரு­தங்­கேணி பிர­தேச செய­லக ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம், இணைத் தலை­வர்­க­ளான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன், அங்­க­ஜன் இரா­ம­நா­தன், எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் தலை­மை­யில் நேற்று…

  11. முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் மழை பெய்துள்ளமையானது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/22616

  12. ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் சேறுபூச முற்பட்டதாலேயே நான் அவ்வாறு நடந்தேன் : திகா ஊடகங்களுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எனது அரசியல் பணிகளுக்கு தனிப்பட்ட முறையில் சேறு பூச முற்பட்டமையினாலேயே நான் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. தனிப்பட்ட முறையில் ஊடகங்களை தாக்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பேரணி மற்றும் செயலமர்வு அன்மையில் இடம்பெற்றிருந்தது. அதனை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …

  13. யாழ்.நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்­குச் சென்ற பாத­யாத்­தி­ரைக் குழு­வுக்கு பொலி­ஸா­ரால் இடை­யூறு நல்­லூ­ரி­லி­ருந்து சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு யாத்­திரை சென்ற பக்­தர்­க­ளுக்­குப் பொலி­ஸா­ரால் இடை­யூறு ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கண்­ட­னம் தெரி­வித்­தும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி­யும் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் உள்­ளிட்ட12 தரப்­பி­ன­ருக்கு இந்து சம­யத் தொண்­டர் சபை கடி­தம் அனுப்­பி­யுள்­ளது. அந்­தக் கடி­தத்­தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது: நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­தி­லி­ருந்து கடந்த ஏப்­ரல் மாதம் 20 ஆம் திகதி 45 சிவ­ன­டி­யார்­கள் சிவ­னொ­…

  14. இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…

    • 7 replies
    • 626 views
  15. கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் பொறுமையுடன் செயற்படுமாறு ஜானாதிபதியின் செயலாளர் சம்பந்தனிடம் கோரிக்கை கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த புதன்கிழமை மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளருடன்; கலந்துரையாடியதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஜானாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ , எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முல்லைத்தீவு, கேப்பாபிலவுக் காணி விடயம் தொடர்பாக தான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் குறித்த கோரிக்கை தொடர்பாக அவர…

  16. சக்தி டிவி செய்திகள் 01 08 2017 , 8PM

  17. துரோகம் இழைத்தவர் கருணா – யு.எல்.எம்.என். முபீன் தெரிவிப்பு தமிழ், முஸ்லிம் மக்களை நம்ப வைத்து அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணா. அவ்வாறனவர் தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். இது அவரது இனத்துவேசத்தையும், சுயநல அரசியல் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுக்கிறது. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு கூறினார். தனது சுயநல அரசியலுக்காக தமிழ் முஸ்லிம் மக்களின் உறவைச் சீர்குலைத்து அதில் குள…

  18. சிறப்புக் குழுக்கள் அமைத்து வடக்கில் அமைதி – பொலிஸ்மா அதிபர் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வடமாகாணத்தில் அமைதியான நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். இன்று கிளிநொச்சிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளோம். வடக்கில் நடக்கும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். அது எமது கடமையாகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் த…

  19. வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவ…

    • 6 replies
    • 786 views
  20. முப்படைகளைக் களமிறக்குவதை ஏற்க முடியாது – மாவை. சேனாதிராசா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடத்த வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணம் காட்டி முப்படைகளை பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். அரச தலைவரும், தலைமை அமைச்சரும் சிறந்த நிர்வாகத் திறமையும், நேர்மைப் பண்புகளையும் கொண்ட பொலிஸாரை வடக்கு, கிழக்கில் கடமைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக போதைப் பொருள் கடத்தல்களையும், வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முன்வர வேண்டும். பொலிஸார் நேர்மையாகச் செயற்படும்போது பொதுமக்கள் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்க…

  21. ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காத்திரமான அதிகாரப் பகிர்வு இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா இலங்கை மீது கொண்டு…

  22. இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியான ஸ்ரீபாலகிருஷ்ணன் வனோஜா. இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒரே ஒரு தமிழ் மொழி மூல மாணவியாக இவர் கலந்துகொண்டிருந்தார். கணிதபாட ஒலிம்பியாட் பிரிவு - 2 இற்காக இடம்பெற்ற போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/othersports/03/129865?ref=home-feed

    • 0 replies
    • 328 views
  23. பொலிஸாருக்கு இடையில் பனிப்போர் -எம்.றொசாந்த் யாழ். மாவட்டத்தில் ஒரே தரத்தில் கடமையாற்றும் இரண்டு தமிழ் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில், பனிப்போர் இடம்பெற்றுவருவதாகவும், அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாகவே, இவ்வாறு இவர்களுக்கிடையில் முரண்பாடும் வாய்த்தர்க்கமும் ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர், கோப்பாய் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் வாடகைக்குத் தங்கியுள்ளார். குறித்த தங்குமிடத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) சென்ற மற்றைய அதிகாரி, "…

  24. கடந்த 27 ஆண்டுகளாக யாழ். மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டது. 1990ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலிட்டி அம்மன் ஆலயம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. க…

    • 0 replies
    • 540 views
  25. காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில் 7 தேசிய உணவு உற்பத்தி திட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இடம்பெற்றது. இந்த விழா நேற்றைய தினம் காரைதீவு விவசாய போதனாசிரியர் பா.குணநீதராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் அழகுமலர் ரவீந்தீரன் மற்றும் நிந்தவூர் வலய விவசாய போதனாசிரியர்கள், காரைதீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் கலந்துக் கொண்டனர். http://www.tamilwin.com/community/01/153806?ref=home-feed

    • 0 replies
    • 523 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.