ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
சுமந்திரன் கொலை முயற்சி! ஆஸி. விரைகிறது பொலிஸ் குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சியின் முக்கிய சூத்திரதாரி எனச் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலிய வாசியை நாடு கடத்துவதற்காக, விசாரணைக் குழுவினர் இந்த வாரம் அந்த நாட்டுக்குச் செல்லவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்ய முயற்சித்தமை, உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருள்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முன்னாள் போராளிகள் சிலர் ஜனவரி மாதம் 15ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் கிளிநொச்சி, வடமராட்சி மற்றும் மன்னாரைச் ச…
-
- 2 replies
- 604 views
-
-
‘சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு பொலிஸார் துணை’ -செல்வநாயகம் கபிலன் அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான், பலாலி பகுதிகளில், சட்டவிரோதமான சுண்ணாம்புக் கல் அகழ்வால் சூழலியல் பிரச்சினை ஏற்படும் அபாய நிலை காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில், “குறித்த பகுதிகளில் சுண்ணாம்புக் கல் அகழ்வுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுகின்றபோதும், பொலிஸாரின் துணையுடன், சட்டவிரோதமாக சிலர் பாரிய இயந்திரங்கள் மூலம் கல் அகழ்வில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. “அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட குறித்த பகுதிகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கல் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை, பொலிஸ் விசேட …
-
- 2 replies
- 560 views
-
-
யாழிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது : மகிந்த சமரசிங்க யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. அவர்கள் தெரிவிப்பதுபோன்று அவசரப்பட்டு இராணுவ முகாம்களை அங்கிருந்து எங்களால் அகற்ற முடியாது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது ஆவா குழுவினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக அமைச்சரவையில் பேசப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந…
-
- 1 reply
- 293 views
-
-
புலம்பெயர் பிரதேச வாழ் மக்களால் சத்திர சிகிச்சை உபகரணங்கள் கையளிப்பு மந்திகை ஆதார மருத்துவமனை சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று கையளிக்கப்பட்டன. மருத்துவமனை நிர்வாகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதேச வாழ் மக்கள் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பியிருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/15693.html
-
- 0 replies
- 189 views
-
-
மைத்திரி கேட்ட கேள்வி ‘‘கைப்பற்றுகின்ற போதைப் பொருள்களை என்ன செய்கின்றீர்கள்?’’ இவ்வாறு அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றுத் திடீரெனக் கேட்டார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடமே அவர் இந்தக் கேள்வியைக் கேட்டார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. போதைப் பொருள் பாவனை அதிகரிப்புத் தொடர்பான விடயம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ‘‘பல இடங்களில் போதைப் பொருள் கைப்பற்றப்படுவதாக அறிகின்றேன். அதனை நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?’’ என்றார் பாதுகாப்பு அமைச்சரை நோக்…
-
- 0 replies
- 245 views
-
-
அரச தலைவர் செயலக இழுபறியால் பாதிக்கப்படும் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கரவெட்டிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களுள் ஒருவராக நியமிக் கப்பட்ட மாகாணசபை உறுப்பினர் சி.அகிலதா ஸூக்குப் பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன் மீளவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான சர்சை – குழப்பத்தினால் மாவட்டத்தின் 4 பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் உரிய திகதியில் நடத்துவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கரவெட்டிப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களுள் ஒருவராக, நாடாள…
-
- 0 replies
- 320 views
-
-
இணையத்துக்கு எதிராக அரச உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு இணையத்தளம் ஒன்று தன்னைப் பற்றி அவதூறாகச் செய்தி வெளியிட்டுள்ளது என்று தெரிவித்து அரச உத்தி யோகத்தர் ஒருவர் வவுனியாப் பொலிஸ் நிலையத் தில் முறையிட்டுள்ளார். வவுனியா மாவட்டச் செயல ரின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா விடுதிக் காப்பாளராகப் பணியாற்றும் ஒருவரே பொலிஸ் நிலையத்தில் அவ்வாறு முறையிட்டுள்ளார். காணிகளுக்குத் திருட்டுத் தனமாகப் போலியான உறுதிகளைத் தயாரித்து காணிகளை விற்று வருவதாகவும் பொலிஸாரின் உதவியுடன் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதுடன் இவரத…
-
- 0 replies
- 220 views
-
-
13 ஆம் திருத்தத்தை மஹிந்த ஏன் ரத்துச் செய்யவில்லை? இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப்போன்று அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் காட்டிக்கொடுப்பு என்றால் மஹிந்த ராஜபக் ஷ 13ஆவது திருத்தச்சட்டத்தை ஏன் நீக்கவில்லை என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது துறைமுக ஒப்பந்தமானது இந்திய இலங்கை ஒப்பந்தம் போன்றதொரு காட்டிக்கொடுப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இ…
-
- 0 replies
- 278 views
-
-
இலங்கை கடற்படையிடம் யுத்தக் கப்பல் இன்று ஒப்படைப்பு இலங்கைக் கடற்படைக்காக, இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட அதிதொழில்நுட்பத்துடன் கூடிய ஆழ்கடல் கண்காணிப்பில் ஈடுபடும் முதலாவது கப்பல், உத்தியோகபூர்வமான முறையில், கடற்படையிடம், இன்று (02) ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த வைபவம், கொழும்பு துறைமுகத்தில், கிழக்கு கொள்கலன் யார்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இன்று மாலை நடைபெறும். இலங்கை கடற்படையின் தேவைக்காக, வெளிநாட்டு கப்பல்கட்டும் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட முதலாவது கப்பல் இதுவாகும். அதேபோல, இந்தியாவால், வெளிநாட்டுப் படைக்காகத் தயாரிக்கப்பட்ட மிகவும் விசாலமான ய…
-
- 0 replies
- 127 views
-
-
மைத்திரி-, ரணில் மீது சீறிச் சினந்த கலா மருதங்கேணியில் காரசாரமான பேச்சு அதிர்ந்து போயினர் அதிகாரிகள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை யும் அவர்களது அலுவலக அதிகாரிகளையும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நேற்று வாங்கு வாங்கு என்று வாங்கினார். கடுமையாகச் சாடினார். கொந்தளிப்பான அவரது பேச்சால், அதிகாரிகள் ஆடிப்போனார்கள். குழம்பிப் போனார்கள். மருதங்கேணி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான திருமதி விஜயகலா மகேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் நேற்று…
-
- 0 replies
- 283 views
-
-
முல்லைத்தீவில் கொட்டித்தீர்த்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று பிற்பகல் மழை பெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுச்சுட்டான், முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழமுனை உள்ளிட்ட பிரதேசங்களிலே நேற்று மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த தொடர் வறட்சி காரணமாக முல்லைத்தீவு பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்ததுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் மழை பெய்துள்ளமையானது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். http://www.virakesari.lk/article/22616
-
- 0 replies
- 243 views
-
-
ஊடகங்கள் தனிப்பட்ட முறையில் சேறுபூச முற்பட்டதாலேயே நான் அவ்வாறு நடந்தேன் : திகா ஊடகங்களுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எனது அரசியல் பணிகளுக்கு தனிப்பட்ட முறையில் சேறு பூச முற்பட்டமையினாலேயே நான் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. தனிப்பட்ட முறையில் ஊடகங்களை தாக்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பேரணி மற்றும் செயலமர்வு அன்மையில் இடம்பெற்றிருந்தது. அதனை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 184 views
-
-
யாழ்.நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்குச் சென்ற பாதயாத்திரைக் குழுவுக்கு பொலிஸாரால் இடையூறு நல்லூரிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்களுக்குப் பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் அரச தலைவர், தலைமை அமைச்சர் உள்ளிட்ட12 தரப்பினருக்கு இந்து சமயத் தொண்டர் சபை கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி 45 சிவனடியார்கள் சிவனொ…
-
- 1 reply
- 379 views
-
-
இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articl…
-
- 7 replies
- 626 views
-
-
கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் பொறுமையுடன் செயற்படுமாறு ஜானாதிபதியின் செயலாளர் சம்பந்தனிடம் கோரிக்கை கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த புதன்கிழமை மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளருடன்; கலந்துரையாடியதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஜானாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ , எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முல்லைத்தீவு, கேப்பாபிலவுக் காணி விடயம் தொடர்பாக தான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளதாகவும் குறித்த கோரிக்கை தொடர்பாக அவர…
-
- 1 reply
- 317 views
-
-
சக்தி டிவி செய்திகள் 01 08 2017 , 8PM
-
- 0 replies
- 354 views
-
-
துரோகம் இழைத்தவர் கருணா – யு.எல்.எம்.என். முபீன் தெரிவிப்பு தமிழ், முஸ்லிம் மக்களை நம்ப வைத்து அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணா. அவ்வாறனவர் தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். இது அவரது இனத்துவேசத்தையும், சுயநல அரசியல் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுக்கிறது. இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு கூறினார். தனது சுயநல அரசியலுக்காக தமிழ் முஸ்லிம் மக்களின் உறவைச் சீர்குலைத்து அதில் குள…
-
- 0 replies
- 437 views
-
-
சிறப்புக் குழுக்கள் அமைத்து வடக்கில் அமைதி – பொலிஸ்மா அதிபர் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வடமாகாணத்தில் அமைதியான நிலை ஏற்படுத்தப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார். இன்று கிளிநொச்சிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிவில் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது- நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளோம். வடக்கில் நடக்கும் சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். அது எமது கடமையாகும். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் த…
-
- 0 replies
- 529 views
-
-
வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவ…
-
- 6 replies
- 786 views
-
-
முப்படைகளைக் களமிறக்குவதை ஏற்க முடியாது – மாவை. சேனாதிராசா யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடத்த வாள்வெட்டுச் சம்பவங்களைக் காரணம் காட்டி முப்படைகளை பாதுகாப்புக்குப் பயன்படுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்காது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். அரச தலைவரும், தலைமை அமைச்சரும் சிறந்த நிர்வாகத் திறமையும், நேர்மைப் பண்புகளையும் கொண்ட பொலிஸாரை வடக்கு, கிழக்கில் கடமைகளில் ஈடுபடுத்துவதன் ஊடாக போதைப் பொருள் கடத்தல்களையும், வாள்வெட்டுச் சம்பவங்களையும் கட்டுப்படுத்த முன்வர வேண்டும். பொலிஸார் நேர்மையாகச் செயற்படும்போது பொதுமக்கள் அவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவார்க…
-
- 1 reply
- 406 views
-
-
ராஜீவ் கொல்லப்பட்டிருக்காவிட்டால் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் – சம்பந்தன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காத்திரமான அதிகாரப் பகிர்வு இந்த நாடு எங்களுடையது, சுயாட்சி அதிகாரங்கள் உண்டு, இந்த நாட்டை சேர்ந்தவர்கள் நாம் என்ற உணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா இலங்கை மீது கொண்டு…
-
- 37 replies
- 1.7k views
- 1 follower
-
-
இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியான ஸ்ரீபாலகிருஷ்ணன் வனோஜா. இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் ஒரே ஒரு தமிழ் மொழி மூல மாணவியாக இவர் கலந்துகொண்டிருந்தார். கணிதபாட ஒலிம்பியாட் பிரிவு - 2 இற்காக இடம்பெற்ற போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/othersports/03/129865?ref=home-feed
-
- 0 replies
- 328 views
-
-
பொலிஸாருக்கு இடையில் பனிப்போர் -எம்.றொசாந்த் யாழ். மாவட்டத்தில் ஒரே தரத்தில் கடமையாற்றும் இரண்டு தமிழ் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடையில், பனிப்போர் இடம்பெற்றுவருவதாகவும், அதன் தொடர்ச்சியாக, பொது இடங்களில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்புக் காரணமாகவே, இவ்வாறு இவர்களுக்கிடையில் முரண்பாடும் வாய்த்தர்க்கமும் ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் ஒருவர், கோப்பாய் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடமொன்றில் வாடகைக்குத் தங்கியுள்ளார். குறித்த தங்குமிடத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) சென்ற மற்றைய அதிகாரி, "…
-
- 0 replies
- 245 views
-
-
கடந்த 27 ஆண்டுகளாக யாழ். மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்டது. 1990ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி பலாலியில் போர் வெடித்ததை அடுத்து, மயிலிட்டிப் பகுதியில் இருந்த மக்கள் சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அந்த பகுதியில் இருந்த பல இடங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலிட்டி அம்மன் ஆலயம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. க…
-
- 0 replies
- 540 views
-
-
காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில் 7 தேசிய உணவு உற்பத்தி திட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இடம்பெற்றது. இந்த விழா நேற்றைய தினம் காரைதீவு விவசாய போதனாசிரியர் பா.குணநீதராசா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நிந்தவூர் வலய உதவி விவசாய பணிப்பாளர் அழகுமலர் ரவீந்தீரன் மற்றும் நிந்தவூர் வலய விவசாய போதனாசிரியர்கள், காரைதீவு பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் விவசாயிகளும் கலந்துக் கொண்டனர். http://www.tamilwin.com/community/01/153806?ref=home-feed
-
- 0 replies
- 523 views
-