ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
குவைட்டுக்குச் சென்ற 51 பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பினர் வேலை வாய்ப்புக்காக குவைட் நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில்,அங்கு பல்வேறான துன்புறுத்தலுக்கு உள்ளான பணிப்பெண்கள் 51 பேர் விசேட விமானத்தின் மூலம் இன்று (25) இலங்கையை வந்தடைந்தனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/குவைட்டுக்குச்-சென்ற-51-பணிப்பெண்கள்-இன்று-நாடு-திரும்பினர்/175-201307
-
- 0 replies
- 286 views
-
-
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவருக்கு பதவி நீடிப்பு ஏன்? பன்னாட்டுச் சமூகத்தின் அறிக்கைகளில் குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஒரு வருட காலத்துக்கு மீண்டும் பதவி நீடிப்பை வழங்கி மனித உரிமைகள் குறித்த அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை அரசு. இலங்கையின் உள்நாட்டுப் போர் மிக மூர்க்கமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்திய இலங்கை யின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிய சிசிர மென்டிஸுக்கே அமைச்சரவை பதவி நீடிப்பை வழங்கியுள்ளது. கூட்டு அரசு , உள்நாட்டுப் போரின்போது இடம் பெற்ற பெரியளவிலா குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது குறி…
-
- 0 replies
- 315 views
-
-
சக்தி டிவி செய்திகள் 25th July 2017, 8PM
-
- 0 replies
- 510 views
-
-
இரண்டாயிரம், மூவாயிரம் கோடி ரூபாவுக்கு போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அதிரடிப் படையினர் பாதுகாப்பு வழங்கும் அதேவேளை, அன்றாடம் மண் ஏற்றுபவனுக்கு வெடி என நீதிமன்ற வாயில் வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் தெரிவித்தார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான விசாரணைக்காக இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட போதே பிள்ளையான், அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், தமிழ் மக்கள் விடுதலைப் புலி…
-
- 2 replies
- 418 views
-
-
உயிருள்ளவருக்கு உயிரிழந்தவரின் கால் – தமிழ் மருத்துவர் சாதனை உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தும் முதலாவது சத்திரசிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை குருதிக்கலன் தொடர்பான பிரபல சத்திர கிச்சை நிபுணரான யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/13878.html உயிரிழந்தவரது காலை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி தமிழ் வைத்தியர் சாதனை உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்துகின…
-
- 0 replies
- 570 views
-
-
வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூருக்கு அருகில் இடம்பெற்றது. வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை , ஜெகன் உள்ளிட்ட 53 போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து …
-
- 0 replies
- 326 views
-
-
வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவின் தொடர்பை ஆராயப் பணிப்பு! புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்தபோது அந்த இடத்தில், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காணொலியை நீதிபதிக்கு காண்பித்தனர். நீதிபதி மேற்படி காணொலி தொடர்பில் வி…
-
- 1 reply
- 519 views
-
-
அரசியலில் ரணில் 40! – கேக் வெட்டினார் மைத்திரி!! தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக 40 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைந்துள்ளார். அதை முன்னிட்டு அரச தலைவரும், அமைச்சர்களும் நேற்றுப் பிரதமருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அரச தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதில் பங்கேற்றனர். http://uthayandaily.com/story/13868.html
-
- 0 replies
- 405 views
-
-
இந்திய மீனவர்கள் மூவர் கைது -செல்வநாயகம் கபிலன் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்கள் மூவரை காரைநகர் கடற்படையினர் நேற்றிரவு கைதுசெய்துள்ளனர் என, யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இந்திய-மீனவர்கள்-மூவர்-கைது/71-201281
-
- 0 replies
- 200 views
-
-
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்…
-
- 9 replies
- 1.2k views
-
-
சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் இறுதி அஞ்சலியை செலுத்தினார். கடந்த சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வைத்து யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகவலரான ஹேமரத்ன மீது இனந்தெரியாத ஆயுததாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் சிலாபத்திலுள்ள அன்னாரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் அன்னாரது பூதவுடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினா…
-
- 0 replies
- 365 views
-
-
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தல்குமாரவேலியார் கிராமத்தில் சட்டவிரோத மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே, இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரைக்கண்டு, மண் ஏற்றிக்கொண்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முற்பட்டபோதே, இந்தத் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுத…
-
- 3 replies
- 431 views
-
-
பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம் ரூபாவை நட்டஈடாகசெலுத்தவேண்டுமெனவும், அவ்வாறு செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டுசிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 2002 செப்டெம்பர் 2ம் திகதி லலித் பிரேமகுமார (வயது 47), இந்திக்க சம்பத்(வயது 37) ஆகிய இவர்கள் இருவரும் 49 வயதான பெண்ணொருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் பலவந்தமாகக் கடத்திச் சென்று வல்லுறவு செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. http://www.t…
-
- 0 replies
- 385 views
-
-
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர மற்றும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் இருவருக்கும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு பொலிஸ் அத்தியட்சகர்களையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் விரைவில் விசாரணைகளுக்காக அழைக்கப்படலாம் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. யாழ்.நல்லூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. …
-
- 0 replies
- 438 views
-
-
அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களை விசேடமாக சந்திப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியலமைப்பு குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்ததன் பின்னர், நாட்டிலுள்ள மக்களை பல்வேறு மட்டங்களிலும் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளோம். இதில் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். அவ்வாறு எல்லா மதத் தலைவர்களையும் சந்திக்கும்போது பௌத்த பீடாதிபதிளையும் சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டு…
-
- 0 replies
- 281 views
-
-
நீதிபதியின் அழுகையால் நெகிழ்ந்தார் அமெ.தூதுவர் தனது மெய்ப்பாதுகாவலராக இருந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் நீதிபதி மா.இளஞ்செழியன் வீழ்ந்து கதறியழுத சம்பவத்தைக் கண்டு, ‘ஆழமாக நெகிழ்ந்தேன்’ என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை, உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியின் காலில் வீழ்ந்து நீதிபதி மா.இளஞ்செழியன் கதறி அழுதார். இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும் தனது கீச்சகத்தில் இந்தக் க…
-
- 2 replies
- 451 views
-
-
புலனாய்வுப் பிரிவின் கோரிக்கையை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்தார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தி பின்வருமாறு… இரகசிய பொலிஸ் தலைமையகத்திற்கு வந்து வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு பிரபாகரனின் மைத்துனர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்து வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு இரகசிய பொலிஸார் சிவாஜிலிங்கத்திற்கு அறிவித்திருந்தனர். எனினும் வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கு எட்டு மணித்தியாலங்கள் செல்லும் எனவும் இதனால் இரகசிய பொலிஸ் தலைமையகத்திற்கு வர முடியாது எனவும் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். என்னிடம்…
-
- 0 replies
- 316 views
-
-
விடுதியில் புகுந்து இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் : வவுனியவில் சம்பவம் வவுனியா முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதிக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் விடுதி முகாமையாளர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் பிற்கபல் 2.45 மணியளவில் நான்கு நபர் சென்று தங்குவதற்கு அறை வேணுமென கோரியுள்ளனர். எனினும் முகாமையாளர் அறை இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த நபர்கள் முகாமையாளரை தாக்கி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். சத்…
-
- 0 replies
- 308 views
-
-
கிளிநொச்சியில் சந்தையை பூட்டி எதிர்ப்பும், அனுதாபமும் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ் நல்லூர்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்பபு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, உயிரிழந்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய் பாதுகாவலருக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி சேவை சந்தையின் அளைனத்து வியாபார நிலையங்களும்இன்றைய தினம் பூட்டப்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக…
-
- 0 replies
- 712 views
-
-
அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அலோசியசின் மடிக்கணனி, மடிக்கணணி , செல்லிடப்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காக இந்த சாதனங்கள் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆணைக்க…
-
- 0 replies
- 352 views
-
-
நீதிபதிக்கு அதிதிகள் பாதுகாப்பு O யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு அதிதிகளுக்கு வழங்கப் படும் சிறப்பு அதிரடிப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நல்லூர் பகுதியில் கடந்த சனிக் கிழமை, மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கான பாதுகாப்பு அதிகரித்து வழங்கப்படும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/13675.html
-
- 0 replies
- 285 views
-
-
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பிரதான சந்தேகநபர் – புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் முன்னாள் போராளி ஒருவரின் நண்பர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது யாழ்.பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரதான சந்தேகநபருடன் குறித்த இருவரும் நேற்றைய தினம் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந…
-
- 8 replies
- 986 views
-
-
சி.சி.டிக்குச் சொந்தமானதுதான் அந்த வெள்ளை வான் அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்குக் கொண்டுவரப்பட்ட வெள்ளை வான், கொழும்பு குற்றப் பிரிவினுடையது (சி.சி.டி) என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்று (24) கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (24) அனுமதித்தார். சுகாதார அமைச்சுக்குள்அத்துமீறி நுழைந்து 870, 227 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்யவதற்காக, கொழும்பு குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்…
-
- 1 reply
- 394 views
-
-
‘4 உறுதிமொழிகளை உடன் நிறைவேற்றவும்’ காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு வழங்கிய நான்கு உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கடுமையான மனக்காயங்களை ஆற்ற வேண்டிய கடமைப்பாடு, இந்த அரசாங்கத்துக்கு உண்டு என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றை எழுத்தியுள்ளார். அந்தக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காணாமற்போன ஆட்…
-
- 0 replies
- 270 views
-
-
யாழில் இரவோடிரவாக பெற்றோலுக்கு முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்! (படங்கள்) பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தாம் முன்வைத்த பிரதான கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகள் அரசாங்கத்த…
-
- 0 replies
- 1.1k views
-